புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
68 Posts - 41%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
1 Post - 1%
manikavi
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
319 Posts - 50%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
21 Posts - 3%
prajai
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்


   
   

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 19, 2012 12:01 pm

வாழ்த்துக் கூறிய அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகளை காணிக்கை ஆக்குகின்றேன். மற்றும் வெற்றி பெற்ற, வெற்றிக்கு முயற்சித்த, அடுத்த வெற்றிக்கு தயார் செய்து கொண்டிருக்கிற அனைத்து உள்ளங்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
prabukrishna
prabukrishna
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 28/12/2011
http://www.karpom.com

Postprabukrishna Thu Jan 19, 2012 3:37 pm

கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.

கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.

இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
பிரபு கிருஷ்ணா
🐰

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 19, 2012 3:39 pm

prabukrishna wrote:கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.

கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.

இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
பிரபு கிருஷ்ணா
🐰

வாழ்த்துகள் நண்பா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 19, 2012 3:45 pm

prabukrishna wrote:கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.

கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.

இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
பிரபு கிருஷ்ணா
🐰

கவிதை போட்டியில் கலந்து கொண்டு வென்றமைக்கு பாராட்டுக்கள்.ஈகரையிலே இவ்வேளையிலே இனத்ததிலும் மகிழ்ச்சியே. வாருங்கள் பிரபுக்ரிஷ்ணா ..தங்களை அன்போடு வரவேர்க்கிறேன்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 19, 2012 3:52 pm

prabukrishna wrote:கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.
கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.
இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றியுடன் பிரபு கிருஷ்ணா 🐰
வாழ்த்துக்கள் பிரபு கிருஷ்ணா தொடர்ந்து இணைந்திருங்கள் ...... நன்றி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jan 21, 2012 4:04 pm

ஈகரையின் கவிதைப்போட்டி 5ல் கலந்துகொண்டு வெற்றி அடைந்த அனைவருக்கும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்... அன்பு மலர் சூப்பருங்க

போட்டியினை நடத்தி அனைவரையும் ஊக்குவிக்கும் ஈகரை தளத்திற்கும், அதனோடு ஒன்றிணைந்து நல்லபடியாக நடத்திய அனைத்து உறவுகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 23, 2012 6:45 pm

கவிதைப் போட்டி-5ல் பங்குபெற்ற கவிஞர்களுக்கும், மேலும் வெற்றி வாகை சூடிய கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Mixgerebra



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 23, 2012 7:42 pm

krishnaamma wrote:கவிதைப் போட்டி-5ல் பங்குபெற்ற கவிஞர்களுக்கும், மேலும் வெற்றி வாகை சூடிய கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Mixgerebra

என் சார்பில் நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Wed Jan 25, 2012 5:02 pm

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் திருமங்கலம் ராஜ்.ரமேஷ் இன் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி மீண்டும் மீண்டும் வெற்றி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 21, 2012 8:57 pm

இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
ஈகரை நிர்வாகம்.



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Empty
Sponsored content

PostSponsored content



Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக