புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்


   
   

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 19, 2012 12:01 pm

வாழ்த்துக் கூறிய அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகளை காணிக்கை ஆக்குகின்றேன். மற்றும் வெற்றி பெற்ற, வெற்றிக்கு முயற்சித்த, அடுத்த வெற்றிக்கு தயார் செய்து கொண்டிருக்கிற அனைத்து உள்ளங்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
prabukrishna
prabukrishna
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 28/12/2011
http://www.karpom.com

Postprabukrishna Thu Jan 19, 2012 3:37 pm

கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.

கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.

இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
பிரபு கிருஷ்ணா
🐰

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 19, 2012 3:39 pm

prabukrishna wrote:கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.

கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.

இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
பிரபு கிருஷ்ணா
🐰

வாழ்த்துகள் நண்பா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 19, 2012 3:45 pm

prabukrishna wrote:கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.

கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.

இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
பிரபு கிருஷ்ணா
🐰

கவிதை போட்டியில் கலந்து கொண்டு வென்றமைக்கு பாராட்டுக்கள்.ஈகரையிலே இவ்வேளையிலே இனத்ததிலும் மகிழ்ச்சியே. வாருங்கள் பிரபுக்ரிஷ்ணா ..தங்களை அன்போடு வரவேர்க்கிறேன்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 19, 2012 3:52 pm

prabukrishna wrote:கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.
கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.
இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றியுடன் பிரபு கிருஷ்ணா 🐰
வாழ்த்துக்கள் பிரபு கிருஷ்ணா தொடர்ந்து இணைந்திருங்கள் ...... நன்றி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jan 21, 2012 4:04 pm

ஈகரையின் கவிதைப்போட்டி 5ல் கலந்துகொண்டு வெற்றி அடைந்த அனைவருக்கும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்... அன்பு மலர் சூப்பருங்க

போட்டியினை நடத்தி அனைவரையும் ஊக்குவிக்கும் ஈகரை தளத்திற்கும், அதனோடு ஒன்றிணைந்து நல்லபடியாக நடத்திய அனைத்து உறவுகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 23, 2012 6:45 pm

கவிதைப் போட்டி-5ல் பங்குபெற்ற கவிஞர்களுக்கும், மேலும் வெற்றி வாகை சூடிய கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Mixgerebra



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 23, 2012 7:42 pm

krishnaamma wrote:கவிதைப் போட்டி-5ல் பங்குபெற்ற கவிஞர்களுக்கும், மேலும் வெற்றி வாகை சூடிய கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Mixgerebra

என் சார்பில் நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Wed Jan 25, 2012 5:02 pm

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் திருமங்கலம் ராஜ்.ரமேஷ் இன் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி மீண்டும் மீண்டும் வெற்றி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 21, 2012 8:57 pm

இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
ஈகரை நிர்வாகம்.



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Empty
Sponsored content

PostSponsored content



Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக