புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தை ராசிபலன் 15.1.2012-12.2.2012
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - லாபம்
உழைப்பால் வாழ்வில் உயர்வு பெறும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் இருந்தாலும், அவர்மீது குருவின் ஐந்தாம்பார்வை பதிகிறது. இந்த மாதம் அனுகூலம் தரும் கிரகங்களாக சூரியன், புதன், சுக்கிரன் செயல்படுகின்றனர். மனதில் நல்ல சிந்தனை உருவாவதோடு தைரியமும் அதிகரிக்கும். வசீகரமாக பேசி பலரின் பாராட்டைப் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் நவீன மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் விரும்பி வந்து உங்களுடன் உறவாடுவர். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்பட்டாலும், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். புத்திரர் உடல்நலத்திற்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திற்கான விஷயங்களில் அக்கறை உண்டாகும். தம்பதியர் குடும்ப நலனுக்காக ஒற்றுமை உணர்வுடன் நடந்து கொள்வர். தொழிலதிபர்கள் உற்பத்தியை அதிகரித்து தாராள லாபம்காண்பர். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவைப் பெறுவர். பணிபுரியும் பெண்கள் பணியை நிர்ணயித்த கால அவகாசத்திற்குள் நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் கணவரின் ஆதரவைக் கண்டு மனம் மகிழ்வர். செலவுக்குத் தேவையான பணம் சீராகக் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து அடிக்கடி சிந்திப்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு அரசு தொடர்பான உதவி எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளின் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற முயற்சிப்பர். விவசாயிகள் விளைபொருளுக்கு நல்ல விலை பெறுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தரத்தேர்ச்சி காண்பர்.
பரிகாரம்: திருமாலை வழிபடுவதால் முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். உஷார் நாள்: 18.1.12 பகல் 2.10 - 20.1.12 மாலை 5.17
வெற்றி நாள்: பிப்ரவரி 4, 5
நிறம்: சிமென்ட், பச்சை எண்: 5, 8
தை ராசிபலன் 15.1.2012-12.2.2012
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - லாபம்
உழைப்பால் வாழ்வில் உயர்வு பெறும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் இருந்தாலும், அவர்மீது குருவின் ஐந்தாம்பார்வை பதிகிறது. இந்த மாதம் அனுகூலம் தரும் கிரகங்களாக சூரியன், புதன், சுக்கிரன் செயல்படுகின்றனர். மனதில் நல்ல சிந்தனை உருவாவதோடு தைரியமும் அதிகரிக்கும். வசீகரமாக பேசி பலரின் பாராட்டைப் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் நவீன மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் விரும்பி வந்து உங்களுடன் உறவாடுவர். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்பட்டாலும், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். புத்திரர் உடல்நலத்திற்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திற்கான விஷயங்களில் அக்கறை உண்டாகும். தம்பதியர் குடும்ப நலனுக்காக ஒற்றுமை உணர்வுடன் நடந்து கொள்வர். தொழிலதிபர்கள் உற்பத்தியை அதிகரித்து தாராள லாபம்காண்பர். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவைப் பெறுவர். பணிபுரியும் பெண்கள் பணியை நிர்ணயித்த கால அவகாசத்திற்குள் நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் கணவரின் ஆதரவைக் கண்டு மனம் மகிழ்வர். செலவுக்குத் தேவையான பணம் சீராகக் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து அடிக்கடி சிந்திப்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு அரசு தொடர்பான உதவி எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளின் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற முயற்சிப்பர். விவசாயிகள் விளைபொருளுக்கு நல்ல விலை பெறுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தரத்தேர்ச்சி காண்பர்.
பரிகாரம்: திருமாலை வழிபடுவதால் முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். உஷார் நாள்: 18.1.12 பகல் 2.10 - 20.1.12 மாலை 5.17
வெற்றி நாள்: பிப்ரவரி 4, 5
நிறம்: சிமென்ட், பச்சை எண்: 5, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)- சிரமம்
எந்தச் செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சனி ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தில் உச்ச பலத்துடன் அமர்ந்து குருபகவானின் சப்தம பார்வையை பெறுகிறார். சுக்கிரன் நற்பலன் வழங்கும் நிலையில் உள்ளார். உங்கள் மீது நல் எண்ணம் உள்ளவர்கள் முன்வந்து உதவி செய்வர். குடும்ப செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வீடு, வாகன பாதுகாப்பில் அதிக கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்கள் உங்களிடம் கருத்து வேறுபாடு கொள்வர். சிறு அளவில் உடல்நலக்குறைவு ஏற்படலாம். அன்றாட பணிகளில் தாமதம் ஏற்படும். பெண்குழந்தைகள் உங்களுக்கு ஆறுதல் தரும் வகையிலான உதவி புரிவர். ஆண் குழந்தைகளால் சிரமம் இருக்கும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை அவசியம். தொழிலதிபர்கள் உற்பத்தி அளவை எட்டுவதில் தாமதம் அடைவர். பணமுடையால் தொழிலை நடத்த சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். வியாபாரிகள் கடினமாக உழைத்தால் தான் விற்பனை இலக்கை அடைய முடியும். ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை நிறைவேற்ற அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாக லாம். சலுகைகளைப் பெறுவதில் அவசரம் கூடாது. பணிபுரியும் பெண்கள் மிக கவனமாக பணிகளைச் செய்தால் தான் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப நடந்து சிக்கன நடவடிக்கைகளால் வீட்டுச்செலவை சமாளிப்பர். தாய்வழியில் உதவி கேட்க இது தகுந்த மாதமல்ல. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவர். கணவர், தோழியின் உதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூலும் கால்நடை வளர்ப்பில் தாராள பணவரவும் கிடைக்கும். அரசியல்வாதிகள் இடம், பொருள் அறிந்து பேசுவதால் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படிப்பதால் படிப்பில் தேர்ச்சி சீராகும்.
எந்தச் செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சனி ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தில் உச்ச பலத்துடன் அமர்ந்து குருபகவானின் சப்தம பார்வையை பெறுகிறார். சுக்கிரன் நற்பலன் வழங்கும் நிலையில் உள்ளார். உங்கள் மீது நல் எண்ணம் உள்ளவர்கள் முன்வந்து உதவி செய்வர். குடும்ப செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வீடு, வாகன பாதுகாப்பில் அதிக கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்கள் உங்களிடம் கருத்து வேறுபாடு கொள்வர். சிறு அளவில் உடல்நலக்குறைவு ஏற்படலாம். அன்றாட பணிகளில் தாமதம் ஏற்படும். பெண்குழந்தைகள் உங்களுக்கு ஆறுதல் தரும் வகையிலான உதவி புரிவர். ஆண் குழந்தைகளால் சிரமம் இருக்கும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை அவசியம். தொழிலதிபர்கள் உற்பத்தி அளவை எட்டுவதில் தாமதம் அடைவர். பணமுடையால் தொழிலை நடத்த சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். வியாபாரிகள் கடினமாக உழைத்தால் தான் விற்பனை இலக்கை அடைய முடியும். ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை நிறைவேற்ற அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாக லாம். சலுகைகளைப் பெறுவதில் அவசரம் கூடாது. பணிபுரியும் பெண்கள் மிக கவனமாக பணிகளைச் செய்தால் தான் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப நடந்து சிக்கன நடவடிக்கைகளால் வீட்டுச்செலவை சமாளிப்பர். தாய்வழியில் உதவி கேட்க இது தகுந்த மாதமல்ல. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவர். கணவர், தோழியின் உதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூலும் கால்நடை வளர்ப்பில் தாராள பணவரவும் கிடைக்கும். அரசியல்வாதிகள் இடம், பொருள் அறிந்து பேசுவதால் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படிப்பதால் படிப்பில் தேர்ச்சி சீராகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
தன்னம்பிக்கை மிக்க மீனராசி அன்பர்களே!
சனி, ராகுவைத்தவிர மற்ற கிரகங்கள் அனுகூல நிலையில் அமர்ந்து செயல்படுகின்றனர். அஷ்டமச் சனியின் தாக்கம் இருந்தாலும் உங்கள் வாழ்வு பாதுகாப்பும், சுபமங்கல நிகழ்வும் கொண்டதாக இருக்கும். எண்ணத்திலும் செயலிலும் உற்சாகம் பிறக்கும். புதிய திட்டங்களில் வெற்றி வரும்.இளைய சகோதரர்கள் மதிப்புடன் நடத்துவர். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர் படிப்பு,திறமை வளர்ப்பில் சிறந்து விளங்குவர். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு பணவரவு கூடும். உடல்நலம் நல்ல ஆரோக்கியம் பெறும். கடனில் பெரும்பகுதி அடைப்பீர்கள். எதிரிகள் இடம்மாறிப் போகிற நன்னிலை ஏற்படும். கணவன், மனைவி பாசத்துடன் நடந்து மகிழ்ச்சிகரமான வாழ்வு பெறுவர். நண்பர்கள் உங்கள் திறமையையும், நற்குணத்தையும் பாராட்டுவர். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி அதிகரித்து புதிய ஒப்பந்தம் பெறுவர். தாராள பணவரவு உண்டு. வியாபாரிகள் சந்தையில் குறைவான போட்டியை எளிதாக சரிசெய்து விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவுடன் பாக்கியும் வசூலாகும். பணியாளர்கள் தங்கள் பணிக்கு சிறப்பு சேர்ப்பர். கூடுதல் சலுகை உண்டு. பணிபுரியும் பெண்கள் உற்சாக மனதுடன் செயல்பட்டு குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, மகிழ்ச்சிகர அனுபவம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் நன்மதிப்பு, தாராள பணவசதி பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை உயர்த்துவர். தாராள பண வரவு உண்டு. அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளில் இருந்து அதிர்ஷ்டகரமாக மாற்றம் பெறுவர். விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க அனைத்து வசதியும் கிடைக்கும். மகசூல் சிறக்கும். கால்நடைவளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் வியத்தகு தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் அதிர்ஷ்ட பலன் பெறுவீர்கள். உஷார் நாள்: 16.1.12 காலை 11.57 - 18.1.12 பகல் 2.10
வெற்றிநாள்: பிப்ரவரி 1, 2, 3 நிறம்: சந்தனம், ரோஸ் எண்: 3, 9.
தன்னம்பிக்கை மிக்க மீனராசி அன்பர்களே!
சனி, ராகுவைத்தவிர மற்ற கிரகங்கள் அனுகூல நிலையில் அமர்ந்து செயல்படுகின்றனர். அஷ்டமச் சனியின் தாக்கம் இருந்தாலும் உங்கள் வாழ்வு பாதுகாப்பும், சுபமங்கல நிகழ்வும் கொண்டதாக இருக்கும். எண்ணத்திலும் செயலிலும் உற்சாகம் பிறக்கும். புதிய திட்டங்களில் வெற்றி வரும்.இளைய சகோதரர்கள் மதிப்புடன் நடத்துவர். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர் படிப்பு,திறமை வளர்ப்பில் சிறந்து விளங்குவர். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு பணவரவு கூடும். உடல்நலம் நல்ல ஆரோக்கியம் பெறும். கடனில் பெரும்பகுதி அடைப்பீர்கள். எதிரிகள் இடம்மாறிப் போகிற நன்னிலை ஏற்படும். கணவன், மனைவி பாசத்துடன் நடந்து மகிழ்ச்சிகரமான வாழ்வு பெறுவர். நண்பர்கள் உங்கள் திறமையையும், நற்குணத்தையும் பாராட்டுவர். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி அதிகரித்து புதிய ஒப்பந்தம் பெறுவர். தாராள பணவரவு உண்டு. வியாபாரிகள் சந்தையில் குறைவான போட்டியை எளிதாக சரிசெய்து விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவுடன் பாக்கியும் வசூலாகும். பணியாளர்கள் தங்கள் பணிக்கு சிறப்பு சேர்ப்பர். கூடுதல் சலுகை உண்டு. பணிபுரியும் பெண்கள் உற்சாக மனதுடன் செயல்பட்டு குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, மகிழ்ச்சிகர அனுபவம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் நன்மதிப்பு, தாராள பணவசதி பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை உயர்த்துவர். தாராள பண வரவு உண்டு. அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளில் இருந்து அதிர்ஷ்டகரமாக மாற்றம் பெறுவர். விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க அனைத்து வசதியும் கிடைக்கும். மகசூல் சிறக்கும். கால்நடைவளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் வியத்தகு தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் அதிர்ஷ்ட பலன் பெறுவீர்கள். உஷார் நாள்: 16.1.12 காலை 11.57 - 18.1.12 பகல் 2.10
வெற்றிநாள்: பிப்ரவரி 1, 2, 3 நிறம்: சந்தனம், ரோஸ் எண்: 3, 9.
krishnaamma wrote:மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் அதிர்ஷ்ட பலன் பெறுவீர்கள். உஷார் நாள்: 16.1.12 காலை 11.57 - 18.1.12 பகல் 2.10
வெற்றிநாள்: பிப்ரவரி 1, 2, 3 நிறம்: சந்தனம், ரோஸ் எண்: 3, 9.
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஆஞ்சநேயர்தான் .. அவருக்கு எந்த நாளில் விரதம் இருப்பது சிறப்பு ..கொஜம் சொல்லுங்களேன் ..
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:krishnaamma wrote:மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் அதிர்ஷ்ட பலன் பெறுவீர்கள். உஷார் நாள்: 16.1.12 காலை 11.57 - 18.1.12 பகல் 2.10
வெற்றிநாள்: பிப்ரவரி 1, 2, 3 நிறம்: சந்தனம், ரோஸ் எண்: 3, 9.
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஆஞ்சநேயர்தான் .. அவருக்கு எந்த நாளில் விரதம் இருப்பது சிறப்பு ..கொஞ்சம் சொல்லுங்களேன் ..
நீங்களும் மீனமா பாலாஜி? எந்த நட்சத்திரம்? நான் உத்திரட்டாதி
ஆஞ்சநேயருக்கு வியாழன் ரொம்ப விஸேஷம். அன்று தயிர் சாதம் செய்து நைவேத்யம் செய்யுங்கள். சனீஸ்வரனின் பாதிப்பு குறைய வேண்டும் என்று நினைத்தால், இதே தயிர் சாதத்தை சனிக்கிழமை செய்து ஆஞ்சநேயருக்கு நைவேத்யம் செய்யுங்கள் , சரியா?
அனுமான் சாலிசா அல்லது உங்களுக்கு தெரிந்த அனுமன்னின் குட்டி குட்டி ஸ்லோகங்கள் சொல்லுங்கள்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|