Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!
First topic message reminder :
தை ராசிபலன் 15.1.2012-12.2.2012
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - லாபம்
உழைப்பால் வாழ்வில் உயர்வு பெறும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் இருந்தாலும், அவர்மீது குருவின் ஐந்தாம்பார்வை பதிகிறது. இந்த மாதம் அனுகூலம் தரும் கிரகங்களாக சூரியன், புதன், சுக்கிரன் செயல்படுகின்றனர். மனதில் நல்ல சிந்தனை உருவாவதோடு தைரியமும் அதிகரிக்கும். வசீகரமாக பேசி பலரின் பாராட்டைப் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் நவீன மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் விரும்பி வந்து உங்களுடன் உறவாடுவர். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்பட்டாலும், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். புத்திரர் உடல்நலத்திற்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திற்கான விஷயங்களில் அக்கறை உண்டாகும். தம்பதியர் குடும்ப நலனுக்காக ஒற்றுமை உணர்வுடன் நடந்து கொள்வர். தொழிலதிபர்கள் உற்பத்தியை அதிகரித்து தாராள லாபம்காண்பர். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவைப் பெறுவர். பணிபுரியும் பெண்கள் பணியை நிர்ணயித்த கால அவகாசத்திற்குள் நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் கணவரின் ஆதரவைக் கண்டு மனம் மகிழ்வர். செலவுக்குத் தேவையான பணம் சீராகக் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து அடிக்கடி சிந்திப்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு அரசு தொடர்பான உதவி எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளின் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற முயற்சிப்பர். விவசாயிகள் விளைபொருளுக்கு நல்ல விலை பெறுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தரத்தேர்ச்சி காண்பர்.
பரிகாரம்: திருமாலை வழிபடுவதால் முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். உஷார் நாள்: 18.1.12 பகல் 2.10 - 20.1.12 மாலை 5.17
வெற்றி நாள்: பிப்ரவரி 4, 5
நிறம்: சிமென்ட், பச்சை எண்: 5, 8
தை ராசிபலன் 15.1.2012-12.2.2012
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - லாபம்
உழைப்பால் வாழ்வில் உயர்வு பெறும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் இருந்தாலும், அவர்மீது குருவின் ஐந்தாம்பார்வை பதிகிறது. இந்த மாதம் அனுகூலம் தரும் கிரகங்களாக சூரியன், புதன், சுக்கிரன் செயல்படுகின்றனர். மனதில் நல்ல சிந்தனை உருவாவதோடு தைரியமும் அதிகரிக்கும். வசீகரமாக பேசி பலரின் பாராட்டைப் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் நவீன மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் விரும்பி வந்து உங்களுடன் உறவாடுவர். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்பட்டாலும், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். புத்திரர் உடல்நலத்திற்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திற்கான விஷயங்களில் அக்கறை உண்டாகும். தம்பதியர் குடும்ப நலனுக்காக ஒற்றுமை உணர்வுடன் நடந்து கொள்வர். தொழிலதிபர்கள் உற்பத்தியை அதிகரித்து தாராள லாபம்காண்பர். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவைப் பெறுவர். பணிபுரியும் பெண்கள் பணியை நிர்ணயித்த கால அவகாசத்திற்குள் நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் கணவரின் ஆதரவைக் கண்டு மனம் மகிழ்வர். செலவுக்குத் தேவையான பணம் சீராகக் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து அடிக்கடி சிந்திப்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு அரசு தொடர்பான உதவி எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளின் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற முயற்சிப்பர். விவசாயிகள் விளைபொருளுக்கு நல்ல விலை பெறுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தரத்தேர்ச்சி காண்பர்.
பரிகாரம்: திருமாலை வழிபடுவதால் முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். உஷார் நாள்: 18.1.12 பகல் 2.10 - 20.1.12 மாலை 5.17
வெற்றி நாள்: பிப்ரவரி 4, 5
நிறம்: சிமென்ட், பச்சை எண்: 5, 8
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!
கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)- சிரமம்
எந்தச் செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சனி ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தில் உச்ச பலத்துடன் அமர்ந்து குருபகவானின் சப்தம பார்வையை பெறுகிறார். சுக்கிரன் நற்பலன் வழங்கும் நிலையில் உள்ளார். உங்கள் மீது நல் எண்ணம் உள்ளவர்கள் முன்வந்து உதவி செய்வர். குடும்ப செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வீடு, வாகன பாதுகாப்பில் அதிக கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்கள் உங்களிடம் கருத்து வேறுபாடு கொள்வர். சிறு அளவில் உடல்நலக்குறைவு ஏற்படலாம். அன்றாட பணிகளில் தாமதம் ஏற்படும். பெண்குழந்தைகள் உங்களுக்கு ஆறுதல் தரும் வகையிலான உதவி புரிவர். ஆண் குழந்தைகளால் சிரமம் இருக்கும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை அவசியம். தொழிலதிபர்கள் உற்பத்தி அளவை எட்டுவதில் தாமதம் அடைவர். பணமுடையால் தொழிலை நடத்த சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். வியாபாரிகள் கடினமாக உழைத்தால் தான் விற்பனை இலக்கை அடைய முடியும். ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை நிறைவேற்ற அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாக லாம். சலுகைகளைப் பெறுவதில் அவசரம் கூடாது. பணிபுரியும் பெண்கள் மிக கவனமாக பணிகளைச் செய்தால் தான் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப நடந்து சிக்கன நடவடிக்கைகளால் வீட்டுச்செலவை சமாளிப்பர். தாய்வழியில் உதவி கேட்க இது தகுந்த மாதமல்ல. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவர். கணவர், தோழியின் உதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூலும் கால்நடை வளர்ப்பில் தாராள பணவரவும் கிடைக்கும். அரசியல்வாதிகள் இடம், பொருள் அறிந்து பேசுவதால் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படிப்பதால் படிப்பில் தேர்ச்சி சீராகும்.
எந்தச் செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சனி ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தில் உச்ச பலத்துடன் அமர்ந்து குருபகவானின் சப்தம பார்வையை பெறுகிறார். சுக்கிரன் நற்பலன் வழங்கும் நிலையில் உள்ளார். உங்கள் மீது நல் எண்ணம் உள்ளவர்கள் முன்வந்து உதவி செய்வர். குடும்ப செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வீடு, வாகன பாதுகாப்பில் அதிக கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்கள் உங்களிடம் கருத்து வேறுபாடு கொள்வர். சிறு அளவில் உடல்நலக்குறைவு ஏற்படலாம். அன்றாட பணிகளில் தாமதம் ஏற்படும். பெண்குழந்தைகள் உங்களுக்கு ஆறுதல் தரும் வகையிலான உதவி புரிவர். ஆண் குழந்தைகளால் சிரமம் இருக்கும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை அவசியம். தொழிலதிபர்கள் உற்பத்தி அளவை எட்டுவதில் தாமதம் அடைவர். பணமுடையால் தொழிலை நடத்த சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். வியாபாரிகள் கடினமாக உழைத்தால் தான் விற்பனை இலக்கை அடைய முடியும். ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை நிறைவேற்ற அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாக லாம். சலுகைகளைப் பெறுவதில் அவசரம் கூடாது. பணிபுரியும் பெண்கள் மிக கவனமாக பணிகளைச் செய்தால் தான் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப நடந்து சிக்கன நடவடிக்கைகளால் வீட்டுச்செலவை சமாளிப்பர். தாய்வழியில் உதவி கேட்க இது தகுந்த மாதமல்ல. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவர். கணவர், தோழியின் உதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூலும் கால்நடை வளர்ப்பில் தாராள பணவரவும் கிடைக்கும். அரசியல்வாதிகள் இடம், பொருள் அறிந்து பேசுவதால் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படிப்பதால் படிப்பில் தேர்ச்சி சீராகும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!
மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
தன்னம்பிக்கை மிக்க மீனராசி அன்பர்களே!
சனி, ராகுவைத்தவிர மற்ற கிரகங்கள் அனுகூல நிலையில் அமர்ந்து செயல்படுகின்றனர். அஷ்டமச் சனியின் தாக்கம் இருந்தாலும் உங்கள் வாழ்வு பாதுகாப்பும், சுபமங்கல நிகழ்வும் கொண்டதாக இருக்கும். எண்ணத்திலும் செயலிலும் உற்சாகம் பிறக்கும். புதிய திட்டங்களில் வெற்றி வரும்.இளைய சகோதரர்கள் மதிப்புடன் நடத்துவர். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர் படிப்பு,திறமை வளர்ப்பில் சிறந்து விளங்குவர். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு பணவரவு கூடும். உடல்நலம் நல்ல ஆரோக்கியம் பெறும். கடனில் பெரும்பகுதி அடைப்பீர்கள். எதிரிகள் இடம்மாறிப் போகிற நன்னிலை ஏற்படும். கணவன், மனைவி பாசத்துடன் நடந்து மகிழ்ச்சிகரமான வாழ்வு பெறுவர். நண்பர்கள் உங்கள் திறமையையும், நற்குணத்தையும் பாராட்டுவர். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி அதிகரித்து புதிய ஒப்பந்தம் பெறுவர். தாராள பணவரவு உண்டு. வியாபாரிகள் சந்தையில் குறைவான போட்டியை எளிதாக சரிசெய்து விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவுடன் பாக்கியும் வசூலாகும். பணியாளர்கள் தங்கள் பணிக்கு சிறப்பு சேர்ப்பர். கூடுதல் சலுகை உண்டு. பணிபுரியும் பெண்கள் உற்சாக மனதுடன் செயல்பட்டு குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, மகிழ்ச்சிகர அனுபவம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் நன்மதிப்பு, தாராள பணவசதி பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை உயர்த்துவர். தாராள பண வரவு உண்டு. அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளில் இருந்து அதிர்ஷ்டகரமாக மாற்றம் பெறுவர். விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க அனைத்து வசதியும் கிடைக்கும். மகசூல் சிறக்கும். கால்நடைவளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் வியத்தகு தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் அதிர்ஷ்ட பலன் பெறுவீர்கள். உஷார் நாள்: 16.1.12 காலை 11.57 - 18.1.12 பகல் 2.10
வெற்றிநாள்: பிப்ரவரி 1, 2, 3 நிறம்: சந்தனம், ரோஸ் எண்: 3, 9.
தன்னம்பிக்கை மிக்க மீனராசி அன்பர்களே!
சனி, ராகுவைத்தவிர மற்ற கிரகங்கள் அனுகூல நிலையில் அமர்ந்து செயல்படுகின்றனர். அஷ்டமச் சனியின் தாக்கம் இருந்தாலும் உங்கள் வாழ்வு பாதுகாப்பும், சுபமங்கல நிகழ்வும் கொண்டதாக இருக்கும். எண்ணத்திலும் செயலிலும் உற்சாகம் பிறக்கும். புதிய திட்டங்களில் வெற்றி வரும்.இளைய சகோதரர்கள் மதிப்புடன் நடத்துவர். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர் படிப்பு,திறமை வளர்ப்பில் சிறந்து விளங்குவர். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு பணவரவு கூடும். உடல்நலம் நல்ல ஆரோக்கியம் பெறும். கடனில் பெரும்பகுதி அடைப்பீர்கள். எதிரிகள் இடம்மாறிப் போகிற நன்னிலை ஏற்படும். கணவன், மனைவி பாசத்துடன் நடந்து மகிழ்ச்சிகரமான வாழ்வு பெறுவர். நண்பர்கள் உங்கள் திறமையையும், நற்குணத்தையும் பாராட்டுவர். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி அதிகரித்து புதிய ஒப்பந்தம் பெறுவர். தாராள பணவரவு உண்டு. வியாபாரிகள் சந்தையில் குறைவான போட்டியை எளிதாக சரிசெய்து விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவுடன் பாக்கியும் வசூலாகும். பணியாளர்கள் தங்கள் பணிக்கு சிறப்பு சேர்ப்பர். கூடுதல் சலுகை உண்டு. பணிபுரியும் பெண்கள் உற்சாக மனதுடன் செயல்பட்டு குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, மகிழ்ச்சிகர அனுபவம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் நன்மதிப்பு, தாராள பணவசதி பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை உயர்த்துவர். தாராள பண வரவு உண்டு. அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளில் இருந்து அதிர்ஷ்டகரமாக மாற்றம் பெறுவர். விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க அனைத்து வசதியும் கிடைக்கும். மகசூல் சிறக்கும். கால்நடைவளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் வியத்தகு தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் அதிர்ஷ்ட பலன் பெறுவீர்கள். உஷார் நாள்: 16.1.12 காலை 11.57 - 18.1.12 பகல் 2.10
வெற்றிநாள்: பிப்ரவரி 1, 2, 3 நிறம்: சந்தனம், ரோஸ் எண்: 3, 9.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!
krishnaamma wrote:மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் அதிர்ஷ்ட பலன் பெறுவீர்கள். உஷார் நாள்: 16.1.12 காலை 11.57 - 18.1.12 பகல் 2.10
வெற்றிநாள்: பிப்ரவரி 1, 2, 3 நிறம்: சந்தனம், ரோஸ் எண்: 3, 9.
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஆஞ்சநேயர்தான் .. அவருக்கு எந்த நாளில் விரதம் இருப்பது சிறப்பு ..கொஜம் சொல்லுங்களேன் ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!
வை.பாலாஜி wrote:krishnaamma wrote:மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் அதிர்ஷ்ட பலன் பெறுவீர்கள். உஷார் நாள்: 16.1.12 காலை 11.57 - 18.1.12 பகல் 2.10
வெற்றிநாள்: பிப்ரவரி 1, 2, 3 நிறம்: சந்தனம், ரோஸ் எண்: 3, 9.
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஆஞ்சநேயர்தான் .. அவருக்கு எந்த நாளில் விரதம் இருப்பது சிறப்பு ..கொஞ்சம் சொல்லுங்களேன் ..
நீங்களும் மீனமா பாலாஜி? எந்த நட்சத்திரம்? நான் உத்திரட்டாதி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆஞ்சநேயருக்கு வியாழன் ரொம்ப விஸேஷம். அன்று தயிர் சாதம் செய்து நைவேத்யம் செய்யுங்கள். சனீஸ்வரனின் பாதிப்பு குறைய வேண்டும் என்று நினைத்தால், இதே தயிர் சாதத்தை சனிக்கிழமை செய்து ஆஞ்சநேயருக்கு நைவேத்யம் செய்யுங்கள் , சரியா?
அனுமான் சாலிசா அல்லது உங்களுக்கு தெரிந்த அனுமன்னின் குட்டி குட்டி ஸ்லோகங்கள் சொல்லுங்கள்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!
» 12 ராசிகளுக்கான மாசி மாத ராசிபலனும் பரிகாரமும்
» 12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்!
» தை பிறந்தால் வழி பிறக்கும்!
» தை பிறந்தால் 'வலி' பிறக்கும்!
» 12 ராசிகளுக்கான மாசி மாத ராசிபலனும் பரிகாரமும்
» 12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்!
» தை பிறந்தால் வழி பிறக்கும்!
» தை பிறந்தால் 'வலி' பிறக்கும்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|