புதிய பதிவுகள்
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 8:00 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 7:48 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 7:45 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 7:44 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 7:43 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 7:43 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 7:42 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 7:41 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 7:40 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 7:40 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:39 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 7:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:54 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:17 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:02 am
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:45 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:52 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:17 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 2:37 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 2:28 pm
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 2:27 pm
by ayyasamy ram Today at 8:00 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 7:48 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 7:45 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 7:44 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 7:43 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 7:43 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 7:42 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 7:41 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 7:40 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 7:40 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:39 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 7:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:54 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:17 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:02 am
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:45 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:52 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:17 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 2:37 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 2:28 pm
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 2:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
சுகவனேஷ் | ||||
Guna.D | ||||
Ratha Vetrivel | ||||
eraeravi | ||||
Saravananj | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
சுகவனேஷ் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகமெங்கும் பொங்கல்.. ஒரு பார்வை!
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தமிழகத்தில் பொங்கல் பண்டிக்கை எந்த அளவிற்கு உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல வெளிநாடுகளில் உள்ள தமிழர்களாலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் சூரியன், மழை, பனி உள்ளிட்ட இயற்கை சக்திகளுக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகையாக பொங்கலை முன்னோர்கள் கொண்டாடினர்.
பிற்காலத்தில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும், புத்தரசி மூலம் பொங்கல் வைக்கும் பழக்கத்தை பின்பற்றினர். பொங்கல் பண்டிகையின் ஒருபகுதியாக விவசாய பணிகளுக்கு பயன்படும் மாடுகளுக்கும் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். முன் காலங்களில் தமிழகத்தில் மட்டுமே பொங்கல் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் மற்ற நகரங்களுக்கும், தேசங்களுக்கும் தமிழர்கள் மூலம் பரவியது.
பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீடுகளில் அதிகாலையில் எழுந்து குளித்து சாமி கும்பிட்டு, பொங்கல் இடுவது வழக்கம். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவிப்பர்.
நவீன கண்டுபிடிப்புகள், தொழிற்நுட்ப வளர்ச்சி மூலம் உலகம் கைக்குள் அடங்கிவிட்டது. இதனால் தமிழர்கள், தங்களின் சொந்த ஊர்களை விட்டு, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று படித்து, வேலை செய்து வருகின்றனர். ஆனால் தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழரின் பண்டிகைகளையும், பண்பாட்டையும், வழக்கங்களையும் மறப்பதில்லை.
வெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை:
வெளிநாடுகளில் பணி, படிப்பு உள்ளிட்ட வாழ்க்கையின் சில கட்டாயத்தினால், பல தமிழ் குடும்பங்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றது. ஆனால் தீபாவளி, பொங்கல் உள்ளி்ட்ட பண்டிகைகளை கொண்டாட வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மறப்பதில்லை. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
ஆப்பிரிக்காவில் பொங்கல்:
ஆப்பிரிக்காவில் அதிகளவில் தமிழர்கள் வசித்து நிலையில், அங்கு 250க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் உள்ளன. இதனால் பொங்கல் விழா ஆப்பிரிக்காவில் தேசிய பண்டிக்கையாக கொண்டாடப்படுகின்றது.
ஆப்பிரிக்காவில் உள்ள இந்து கோவில் சங்கம் சார்பில் ஆண்டுத் தோறும் பொங்கல் பண்டிக்கை, தமிழகத்தில் கொண்டாடுவது போல சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் கொண்டாட்டங்களின் போது, தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழர்களுடன், ஆப்பிரிக்க மக்கள் சேர்ந்து கொள்கின்றனர்.
ஐரோப்பாவில் பொங்கல்:
ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன், பிரான்ஸ் உள்ள நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், அங்கு தமிழ் சங்கங்களை ஏற்படுத்தி உள்ளனர். இந்த தமிழ் சங்கங்களின் மூலம் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒருங்கிணைந்து பொங்கல் பண்டிகையை ஆண்டுத்தோறும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஜெர்மனியில் பொங்கல் பண்டிகை 4 நாட்களாக கொண்டாடப்படுகின்றது. மேலும் இத்தாலி, டென்மார்க், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களாலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
ஆசியாவில் பொங்கல்:
ஆசியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளான இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றது. இதனால் பொங்கல் பண்டிகை மேற்கண்ட நாடுகளில் ஆண்டுத் தோறும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்றது.
தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாறைசாற்றும் எண்ணற்ற இந்து கோவில்கள் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளன. கரும்பு, காய்கறிகள் உள்ளிட்டவை மூலம் தயாரிக்கப்படும் பொங்கல் கடவுளுக்கு படைக்கப்பட்டு, பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. பொங்கல் பண்டிகை மேற்கண்ட நாடுகளில் மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படுகின்றது.
துபாயில் பொங்கல்:
அரேபிய நாடுகளான துபாய், ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும் பொங்கல் பண்டிக்கை கொண்டாடப்படுகின்றது. துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள குறிப்பிட்ட இந்து கோவில்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஷேச பூஜைகள் நடத்தப்படுகின்றன. செளதி அரேபியா, குவைத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடுவது வழக்கம்.
ஆஸ்திரேலியாவில் பொங்கல்:
தீவு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களால்
பொங்கல் பண்டிகை பல முறைகளில் கொண்டாடப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் 10க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் உள்ள நிலையிலும், தமிழ் கலாச்சார முறையில் இங்கு பொங்கல் கொண்டாடப்படுவதில்லை.
நியூஸ்லாந்தில் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வருவதை தொடர்ந்து, தமிழ் சங்கம் அமைத்து தமிழ் பண்பாட்டை எடுத்துரைக்கும் பொங்கல் போன்ற பண்டிகைகள் கொண்டாட முயற்சிகள் நடந்து வருகின்றது.
அமெரிக்காவில் பொங்கல்:
அமெரிக்காவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் உள்ள இந்து கோவில்களில், தமிழகத்தை போலவே பொங்கல் வைத்து கொண்டாடப்படுகின்றது. கனடாவில் உள்ள தமிழர்களும், பொங்கலை முன்னிட்டு, இனிப்புகள் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
தட்ஸ் தமிழ்
ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் சூரியன், மழை, பனி உள்ளிட்ட இயற்கை சக்திகளுக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகையாக பொங்கலை முன்னோர்கள் கொண்டாடினர்.
பிற்காலத்தில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும், புத்தரசி மூலம் பொங்கல் வைக்கும் பழக்கத்தை பின்பற்றினர். பொங்கல் பண்டிகையின் ஒருபகுதியாக விவசாய பணிகளுக்கு பயன்படும் மாடுகளுக்கும் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். முன் காலங்களில் தமிழகத்தில் மட்டுமே பொங்கல் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் மற்ற நகரங்களுக்கும், தேசங்களுக்கும் தமிழர்கள் மூலம் பரவியது.
பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீடுகளில் அதிகாலையில் எழுந்து குளித்து சாமி கும்பிட்டு, பொங்கல் இடுவது வழக்கம். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவிப்பர்.
நவீன கண்டுபிடிப்புகள், தொழிற்நுட்ப வளர்ச்சி மூலம் உலகம் கைக்குள் அடங்கிவிட்டது. இதனால் தமிழர்கள், தங்களின் சொந்த ஊர்களை விட்டு, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று படித்து, வேலை செய்து வருகின்றனர். ஆனால் தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழரின் பண்டிகைகளையும், பண்பாட்டையும், வழக்கங்களையும் மறப்பதில்லை.
வெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை:
வெளிநாடுகளில் பணி, படிப்பு உள்ளிட்ட வாழ்க்கையின் சில கட்டாயத்தினால், பல தமிழ் குடும்பங்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றது. ஆனால் தீபாவளி, பொங்கல் உள்ளி்ட்ட பண்டிகைகளை கொண்டாட வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மறப்பதில்லை. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
ஆப்பிரிக்காவில் பொங்கல்:
ஆப்பிரிக்காவில் அதிகளவில் தமிழர்கள் வசித்து நிலையில், அங்கு 250க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் உள்ளன. இதனால் பொங்கல் விழா ஆப்பிரிக்காவில் தேசிய பண்டிக்கையாக கொண்டாடப்படுகின்றது.
ஆப்பிரிக்காவில் உள்ள இந்து கோவில் சங்கம் சார்பில் ஆண்டுத் தோறும் பொங்கல் பண்டிக்கை, தமிழகத்தில் கொண்டாடுவது போல சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் கொண்டாட்டங்களின் போது, தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழர்களுடன், ஆப்பிரிக்க மக்கள் சேர்ந்து கொள்கின்றனர்.
ஐரோப்பாவில் பொங்கல்:
ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன், பிரான்ஸ் உள்ள நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், அங்கு தமிழ் சங்கங்களை ஏற்படுத்தி உள்ளனர். இந்த தமிழ் சங்கங்களின் மூலம் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒருங்கிணைந்து பொங்கல் பண்டிகையை ஆண்டுத்தோறும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஜெர்மனியில் பொங்கல் பண்டிகை 4 நாட்களாக கொண்டாடப்படுகின்றது. மேலும் இத்தாலி, டென்மார்க், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களாலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
ஆசியாவில் பொங்கல்:
ஆசியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளான இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றது. இதனால் பொங்கல் பண்டிகை மேற்கண்ட நாடுகளில் ஆண்டுத் தோறும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்றது.
தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாறைசாற்றும் எண்ணற்ற இந்து கோவில்கள் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளன. கரும்பு, காய்கறிகள் உள்ளிட்டவை மூலம் தயாரிக்கப்படும் பொங்கல் கடவுளுக்கு படைக்கப்பட்டு, பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. பொங்கல் பண்டிகை மேற்கண்ட நாடுகளில் மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படுகின்றது.
துபாயில் பொங்கல்:
அரேபிய நாடுகளான துபாய், ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும் பொங்கல் பண்டிக்கை கொண்டாடப்படுகின்றது. துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள குறிப்பிட்ட இந்து கோவில்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஷேச பூஜைகள் நடத்தப்படுகின்றன. செளதி அரேபியா, குவைத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடுவது வழக்கம்.
ஆஸ்திரேலியாவில் பொங்கல்:
தீவு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களால்
பொங்கல் பண்டிகை பல முறைகளில் கொண்டாடப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் 10க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் உள்ள நிலையிலும், தமிழ் கலாச்சார முறையில் இங்கு பொங்கல் கொண்டாடப்படுவதில்லை.
நியூஸ்லாந்தில் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வருவதை தொடர்ந்து, தமிழ் சங்கம் அமைத்து தமிழ் பண்பாட்டை எடுத்துரைக்கும் பொங்கல் போன்ற பண்டிகைகள் கொண்டாட முயற்சிகள் நடந்து வருகின்றது.
அமெரிக்காவில் பொங்கல்:
அமெரிக்காவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் உள்ள இந்து கோவில்களில், தமிழகத்தை போலவே பொங்கல் வைத்து கொண்டாடப்படுகின்றது. கனடாவில் உள்ள தமிழர்களும், பொங்கலை முன்னிட்டு, இனிப்புகள் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
தட்ஸ் தமிழ்
தமிழர் திருநாள் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுவதை எண்ணி மகிழ்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன் wrote:நேரம் தான் மாறி வருவதே தவிர அனைவரும் உணர்வால் மொழியால் தமிழன் தானே நண்பா
அறியத் தந்தமைக்கு நன்றி தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றி இளமாறன் அவர்களே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|