Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு
4 posters
Page 1 of 1
2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு
2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு
சென்னை:2020ம் ஆண்டில் இந்திய துறைமுகங்கள் சர்வதேச தரத்தில் இயங்கும் என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
பாரதீப் துறைமுக பொறுப்புக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் நிறைவு விழா, வெட்பேசினில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-
கடல் கடந்து நடக்கும் வர்த்தகத்தில் 75 சதவீத மதிப்புள்ள சரக்குகள் கடல்வழியாகத்தான் பறிமாற்றம் செய்யப்படுகிறது. எனவேதான், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள் இன்றியமையாததாய் விளங்குகின்றன. பாரதீப் துறைமுகமும் அவைகளில் ஒன்று.
1962-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி பாரதீப் துறைமுகத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கிவைத்தார். சுதந்திரத்துக்கு பிறகு கிழக்கு கடலோரப் பகுதியில் தொடங்கப்பட்ட முதலாவது பெரிய துறைமுகம் இது. கடந்த 2010-11-ம் ஆண்டில் மட்டும் 56 மில்லியன் மெட்ரிக் டன் எடையுள்ள சரக்குகள் இந்த துறைமுகத்தில் கையாளப்பட்டுள்ளன.
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் நிலக்கரி போன்ற சரக்குகளை பெறுவதற்கு பாரதீப் துறைமுகத்தைத்தான் பெரிதும் நம்பியுள்ளன. இந்த துறைமுகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் எல்லாம் முடிவு பெற்ற பிறகு 2020 -ம் ஆண்டில், ஆண்டொன்றுக்கு 251 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் துறைமுகமாக இது எழுந்து நிற்கும்.
துறைமுகங்களையும், கப்பல் போக்குவரத்தையும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோர் வழங்கி வருகின்றனர். வரும் 10 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை, கடல்சார் திட்டங்கள்- 2020 என்ற பெயரில் கப்பல்துறை தொகுத்துள்ளது. அதன்படி இந்திய துறைமுக திறனை 3 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்தி, ரூ.2.87 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டை பெற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சரக்குகளை கையாளும்போது நமது துறைமுகங்கள், சர்வதேச அளவில் சிறப்பிடம் பெற்றுவிடும்.
சமூக மற்றும் சுற்றுப்புற சூழல் நலனுக்காக குறிப்பிட்ட பங்களிப்பை அளிப்பதற்கு அனைத்து பெரிய துறைமுகங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் மருத்துவ முகாம்கள், கல்வித் திட்டங்கள், மரம் நடுதல் போன்றவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.5 கோடியை பாரதீப் துறைமுகம் செலவு செய்கிறது.
சர்வதேச தரத்துடன் சிறந்து விளங்குவதற்கு நமது துறைமுகங்களுக்கு அனைத்து இயற்கை செல்வங்களும் இருக்கின்றன. ஆனால் கடின உழைப்பும், உலக வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வதும்தான் நமக்கு தேவையான அம்சங்களாக உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - Vikitan.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னை:2020ம் ஆண்டில் இந்திய துறைமுகங்கள் சர்வதேச தரத்தில் இயங்கும் என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
பாரதீப் துறைமுக பொறுப்புக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் நிறைவு விழா, வெட்பேசினில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-
கடல் கடந்து நடக்கும் வர்த்தகத்தில் 75 சதவீத மதிப்புள்ள சரக்குகள் கடல்வழியாகத்தான் பறிமாற்றம் செய்யப்படுகிறது. எனவேதான், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள் இன்றியமையாததாய் விளங்குகின்றன. பாரதீப் துறைமுகமும் அவைகளில் ஒன்று.
1962-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி பாரதீப் துறைமுகத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கிவைத்தார். சுதந்திரத்துக்கு பிறகு கிழக்கு கடலோரப் பகுதியில் தொடங்கப்பட்ட முதலாவது பெரிய துறைமுகம் இது. கடந்த 2010-11-ம் ஆண்டில் மட்டும் 56 மில்லியன் மெட்ரிக் டன் எடையுள்ள சரக்குகள் இந்த துறைமுகத்தில் கையாளப்பட்டுள்ளன.
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் நிலக்கரி போன்ற சரக்குகளை பெறுவதற்கு பாரதீப் துறைமுகத்தைத்தான் பெரிதும் நம்பியுள்ளன. இந்த துறைமுகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் எல்லாம் முடிவு பெற்ற பிறகு 2020 -ம் ஆண்டில், ஆண்டொன்றுக்கு 251 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் துறைமுகமாக இது எழுந்து நிற்கும்.
துறைமுகங்களையும், கப்பல் போக்குவரத்தையும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோர் வழங்கி வருகின்றனர். வரும் 10 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை, கடல்சார் திட்டங்கள்- 2020 என்ற பெயரில் கப்பல்துறை தொகுத்துள்ளது. அதன்படி இந்திய துறைமுக திறனை 3 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்தி, ரூ.2.87 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டை பெற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சரக்குகளை கையாளும்போது நமது துறைமுகங்கள், சர்வதேச அளவில் சிறப்பிடம் பெற்றுவிடும்.
சமூக மற்றும் சுற்றுப்புற சூழல் நலனுக்காக குறிப்பிட்ட பங்களிப்பை அளிப்பதற்கு அனைத்து பெரிய துறைமுகங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் மருத்துவ முகாம்கள், கல்வித் திட்டங்கள், மரம் நடுதல் போன்றவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.5 கோடியை பாரதீப் துறைமுகம் செலவு செய்கிறது.
சர்வதேச தரத்துடன் சிறந்து விளங்குவதற்கு நமது துறைமுகங்களுக்கு அனைத்து இயற்கை செல்வங்களும் இருக்கின்றன. ஆனால் கடின உழைப்பும், உலக வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வதும்தான் நமக்கு தேவையான அம்சங்களாக உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - Vikitan.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: 2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு
அப்படினா 2020 வரை நாட்டை உங்களிடமே ஆட்சி செய்ய சொல்லி கொடுத்துவிட வேண்டுமா
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: 2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு
கேசவன் wrote:அப்படினா 2020 வரை நாட்டை உங்களிடமே ஆட்சி செய்ய சொல்லி கொடுத்துவிட வேண்டுமா
கேசவ் நல்ல கேட்குரங்கய்ய டீடைலு
ஐந்தாண்டு திட்டங்கள் பத்தாண்டு திட்டங்கள் எல்லாம் போடும் போதே அவங்களே வ இருப்பாங்க ...
முதல்ல இவரு 2020 ல எந்த கட்சி ல இருப்பாருனே அவருக்கே தெரியாது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு
2020ளில் தானே. அதுக்கு இன்னும் 8 வருஷம் இருக்கு.நடப்பு கணக்கை நடக்கும்போது பார்த்துக்கலாம் வாசன் சார்.
என்னமோ சொல்றீங்க.நடக்கணும்ன்னு எங்களுக்கும் ஆசையா தான் இருக்கு
என்னமோ சொல்றீங்க.நடக்கணும்ன்னு எங்களுக்கும் ஆசையா தான் இருக்கு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|