Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்
4 posters
Page 1 of 1
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்
கோல்கட்டா: மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்திருந்தும், பிரசவத்திற்காக வந்த பெண்ணை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்ததால், அந்தப் பெண், ரோட்டிலேயே இரு குழந்தைகளைப் பெற்றெடுத்து விட்டு, உயிரை விட்டார்.
மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள சித்தரஞ்சன் சேவா சதன் மருத்துவமனைக்கு, நேற்று முன்தினம் இரவு, 40 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர், தன் கணவருடன் சென்றார். அங்கிருந்த ஊழியர்கள், அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்து விட்டனர். பின்னர் அந்தப் பெண்ணை, சம்புநாத் பண்டிட் மருத்துவமனைக்கு அவரது கணவர் அழைத்துச் சென்றார். அங்கும் அவரை அனுமதிக்க டாக்டர்களும், ஊழியர்களும் மறுத்து விட்டனர். இந்நிலையில், பிரசவ வலியால் துடித்த அப்பெண், சாலையிலேயே இரு குழந்தைகளை பிரசவித்தார். அடுத்த சில நிமிடங்களில் உயிரை விட்டார்.
கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, மூன்று பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என, மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை இயக்குனர் பிஸ்வாரஞ்சன் சத்பதி கூறினார். சம்பவத்தை கடுமையாக சாடியுள்ள, மாநில எதிர்க்கட்சித் தலைவர் சூரியகந்தா மிஸ்ரா கூறுகையில், "முதல்வர் மம்தா தான் சுகாதாரத் துறையை கவனித்து வருகிறார். அவரால் துறையை சரியாக கவனிக்க முடியவில்லை எனில், மற்றொருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்' என்றார்.
மேற்குவங்க மருத்துவமனைகளில் சமீபத்தில், ஏராளமான குழந்தைகள் இறந்ததை அடுத்து, அரசால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகளை மாற்றி அமைக்க, முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அத்துடன் அரசு மருத்துவமனைகளின் குறைகளை, உள்கட்டமைப்பு குறைபாடுகளை கண்டறிந்து அறிக்கை தரவும், நிபுணர் குழு ஒன்றை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர்
மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள சித்தரஞ்சன் சேவா சதன் மருத்துவமனைக்கு, நேற்று முன்தினம் இரவு, 40 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர், தன் கணவருடன் சென்றார். அங்கிருந்த ஊழியர்கள், அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்து விட்டனர். பின்னர் அந்தப் பெண்ணை, சம்புநாத் பண்டிட் மருத்துவமனைக்கு அவரது கணவர் அழைத்துச் சென்றார். அங்கும் அவரை அனுமதிக்க டாக்டர்களும், ஊழியர்களும் மறுத்து விட்டனர். இந்நிலையில், பிரசவ வலியால் துடித்த அப்பெண், சாலையிலேயே இரு குழந்தைகளை பிரசவித்தார். அடுத்த சில நிமிடங்களில் உயிரை விட்டார்.
கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, மூன்று பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என, மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை இயக்குனர் பிஸ்வாரஞ்சன் சத்பதி கூறினார். சம்பவத்தை கடுமையாக சாடியுள்ள, மாநில எதிர்க்கட்சித் தலைவர் சூரியகந்தா மிஸ்ரா கூறுகையில், "முதல்வர் மம்தா தான் சுகாதாரத் துறையை கவனித்து வருகிறார். அவரால் துறையை சரியாக கவனிக்க முடியவில்லை எனில், மற்றொருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்' என்றார்.
மேற்குவங்க மருத்துவமனைகளில் சமீபத்தில், ஏராளமான குழந்தைகள் இறந்ததை அடுத்து, அரசால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகளை மாற்றி அமைக்க, முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அத்துடன் அரசு மருத்துவமனைகளின் குறைகளை, உள்கட்டமைப்பு குறைபாடுகளை கண்டறிந்து அறிக்கை தரவும், நிபுணர் குழு ஒன்றை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்
அட பாவிகளா. இவனுக எல்லாம் மனுஷங்களா இல்லை மிருகங்களா
இவனுகளுக்கு எந்த தண்டனை தந்தாலும் போதாது
இவனுகளுக்கு எந்த தண்டனை தந்தாலும் போதாது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்
இனிமேல் கமிட்டி அமைத்து என்னசெய்வது
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெற்ற குழந்தைகளைரயிலில் தவிக்கவிட்டு ஓடிய தாய்: 10 நாட்களில் குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்த தந்தை
» கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை
» சென்னையில் 4 மத்திய அரசு மருத்துவமனைகளில் சி.பி.ஐ சோதனை
» சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி, கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி
» அரசு மருத்துவமனைகளில் 'அம்மா' உணவகம்
» கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை
» சென்னையில் 4 மத்திய அரசு மருத்துவமனைகளில் சி.பி.ஐ சோதனை
» சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி, கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி
» அரசு மருத்துவமனைகளில் 'அம்மா' உணவகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|