Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்..
3 posters
Page 1 of 1
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்..
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தசாவதாரம் படம் கடைசியில் பார்த்தாச்சு! ரொம்ப லேட் என்று நினைக்கறீங்களா? வேலையை எல்லாம் அப்படியே போட்டு ஓடிப்போய் பார்க்கும் அளவுக்கு முக்கியமான படம் இல்லை என்பதை நீங்க எல்லாம் தொடர்ந்து போட்ட விமர்சன மழையில் புரிந்துக்கொண்டேன். இதைப்பார்க்கிறதுக்காக யாராவது எல்.ஏ ட்ராபிக்கில் 3 மணி நேரம் ட்ரைவ் பண்ணுவாங்களா?
எனக்கென்ன சந்தேகம் என்றால், இதை எதற்காக 'உலகத்தரம்' என்று குறிப்பிடுகிறார்கள்? உலகத்து படங்கள் பலவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடித்திருப்பதாலா? பட்டாம்பூச்சி விளைவைப்பற்றி தெரிந்துக்கொள்ள விருப்பம் இருப்பவர்கள் தயவு செய்து "Butterfly Effect" படம் பார்க்கவும், தசாவதாரத்தில் கமல் எபெக்ட் அல்லது கமல் ஓவர்லோட் வேண்டுமானால் கிடைக்கும்.
"எழவு வீட்டில் நான் தான் பிணம், கல்யாண வீட்டில் நான் தான் மாப்பிள்ளை" : கமலை பார்த்ததும் இந்த பழமொழி நினைவுக்கு வருகிறது. விட்டால் அசினாக கூட அவரே மேக்கப் போட்டிருப்பார் போல! முகம் இருக்கிறது, மேக்கப் வசதி இருக்கிறது என்பதற்காக இப்படி அட்டகாசம் செய்வதா? கமலின் வெள்ளைக்கார மேக்கப்பையும், பாட்டி மேக்கப்பையும், இஸ்லாமிய இளைஞர் மேக்கப்பையும் பார்த்தால், ஹாலிவுட் ஹாரர் படங்களில் வரும் Zombie(இறந்த பிறகும் பேய் மாதிரி உலவுபவர்கள்) நினைவுக்கு வருகிறது, ரொம்ப பயமா இருக்கு. என்ன கொடுமை சார் இது? ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.
கதாநாயகனாக நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே, கமல், தான் நடிக்கும் படங்களில் முழு ஆதிக்கம் செலுத்த விரும்புவார். அதுவும் இரணடு ஹீரோ சப்ஜெக்ட் என்றால் இவரோடு நடிக்கும் மற்ற ஹீரோவின் நிலை பரிதாபம்! உதாரணத்துக்கு, அன்பே சிவம் படத்தில் வெயிட்டான ரோல் இவருடையது, மாதவனுக்கு இத்துப்போன ரோல். காதலா காதலா படத்தில், பிரபு தேவாவுக்கு திக்கு வாய் வந்து விட்டது பாவம்! ஹீரோயின்கள் கூட இவர் படங்களில் பெரும்பாலும் டம்மிகளே. மல்லிகா ஷெராவத், பஞ்சாபி கமலின் மனைவி, நாகேஷின் மனைவி போன்ற பெண் ரோல்களில் அசினே மேக்கப் போட்டு நடித்திருக்கலாமே, ஏன் நடிக்கவில்லை? அசின் முகமூடி போட்டால் முகத்தில் ஒட்டாதா? தசாவதாரத்தில் கமலின் ஆர்வம் ரொம்ப அதிகமாகிவிட்டது போல, வித விதமான வேடம் போட்டு தன்னையே டார்ச்சர் பண்ணிக்கொண்டது போதாதென்று, படம் பார்க்கும் நம்மையும் டார்ச்சர் பண்ணுகிறார்
தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்களை ஸ்டீரியோ டைப் பண்ணி இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது. மாற்று மதத்தவர் அப்படியா இருக்கிறார்கள்? ஹீரோ கமல் முகத்தில் வயதான சுவடுகள் தெரிகிறது, 50-60 வயது தமிழ் நடிகர்கள், 25 வயது இளைஞனாக நடிப்பதை நிறுத்தவே மாட்டார்களா? வயதில் குறைந்தவர்களால் மட்டுமே ஹீரோயிசம் செய்ய முடியும் என்று யார் சொன்னது? உலகில் பல சாதனையாளர்கள் வயதானவர்களே! தங்கள் இளமை காலம் கடந்த பிறகே வியக்கத்தக்க சாதனைகளை செய்திருக்கிறார்கள்.
அசினுடைய ஆண்டாள் கேரக்டரை மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கும், நாயகனுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை. இரண்டு பேருக்கும் ஏன் காதல் வருகிறது என்பதற்கு சரியான காரணங்கள் இல்லை. நான் பார்த்தவரைக்கும், ஆண்டாள் பெருமாளை தான் காதலிக்கிறார். "பெருமாளே, பெருமாளே" என்று அரை லூசு மாதிரி படம் முழுக்க சிலையை வைத்துக்கொண்டு புலம்புகிறார்(திரும்பவும் இங்கே தமிழ் கதாநாயகி என்றால் அரை லூசாக இருக்க வேண்டும் என்ற ஸ்டீரியோ டைப்). "என்ன ஜாதியோ, பெருமாளை தொடாதே!" என்று அநாகரீகமாக பேசும், தொடர்ந்து காலை வாரி விடும் பெண்ணின் மீது கமலுக்கு ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்! அசின் மாதிரி ஒருவர் என்னிடம் பேசி இருந்தால், சுனாமியோடு சுனாமியாக கடலில் தள்ளி விட்டு வந்திருப்பேன். சுனாமியில் இறந்தவர்களை மீட்டெடுக்கும் பணிகளுக்கு நடுவே, இரண்டு பேரும் பேசும் காதல் வசனங்கள் அநாகரீகத்தின், அருவருப்பின் உச்சக்கட்டம்!
ரசிக்க வைத்த கேரக்டர்கள் என்றால் அது தெலுங்கு உயர் அதிகாரியாக வரும் பல்ராம் நாயுடுவும், வின்செண்ட் பூவராகவனும். அதிகாரியின் வேடம் கமலுக்கு அட்டகாசமாக பொருந்துகிறது, சம வயதாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். அதுவும் தெலுங்குக்காரர்களைப்பார்த்ததும் அதிகாரி கமல் வெளிப்படுத்தும் சென்டிமெண்டும், முகபாவனையும், பார்வையும், பின்ணனி இசையும் அருமை! பூவராகவன் கேரக்டரை அவலட்சணமாக ஆக்கி விட்டாலும், அவருடைய கொள்கைகளுக்காகவும், தியாகங்களுக்காகவும் நிச்சயம் ரசிக்கலாம்.
ஆகமொத்தம் சில நல்ல பாகங்களைத்தவிர, இந்த படம் பார்த்து டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம், பொழுதுபோக்காக கூட இல்லை. அதற்காக எனக்கு ரஜினியைப்பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம், ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை!
button="hori";
submit_url ="http://timeforsomelove.blogspot.com/2008/08/blog-post_19.html"
[You must be registered and logged in to see this link.]
தசாவதாரம் படம் கடைசியில் பார்த்தாச்சு! ரொம்ப லேட் என்று நினைக்கறீங்களா? வேலையை எல்லாம் அப்படியே போட்டு ஓடிப்போய் பார்க்கும் அளவுக்கு முக்கியமான படம் இல்லை என்பதை நீங்க எல்லாம் தொடர்ந்து போட்ட விமர்சன மழையில் புரிந்துக்கொண்டேன். இதைப்பார்க்கிறதுக்காக யாராவது எல்.ஏ ட்ராபிக்கில் 3 மணி நேரம் ட்ரைவ் பண்ணுவாங்களா?
எனக்கென்ன சந்தேகம் என்றால், இதை எதற்காக 'உலகத்தரம்' என்று குறிப்பிடுகிறார்கள்? உலகத்து படங்கள் பலவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடித்திருப்பதாலா? பட்டாம்பூச்சி விளைவைப்பற்றி தெரிந்துக்கொள்ள விருப்பம் இருப்பவர்கள் தயவு செய்து "Butterfly Effect" படம் பார்க்கவும், தசாவதாரத்தில் கமல் எபெக்ட் அல்லது கமல் ஓவர்லோட் வேண்டுமானால் கிடைக்கும்.
"எழவு வீட்டில் நான் தான் பிணம், கல்யாண வீட்டில் நான் தான் மாப்பிள்ளை" : கமலை பார்த்ததும் இந்த பழமொழி நினைவுக்கு வருகிறது. விட்டால் அசினாக கூட அவரே மேக்கப் போட்டிருப்பார் போல! முகம் இருக்கிறது, மேக்கப் வசதி இருக்கிறது என்பதற்காக இப்படி அட்டகாசம் செய்வதா? கமலின் வெள்ளைக்கார மேக்கப்பையும், பாட்டி மேக்கப்பையும், இஸ்லாமிய இளைஞர் மேக்கப்பையும் பார்த்தால், ஹாலிவுட் ஹாரர் படங்களில் வரும் Zombie(இறந்த பிறகும் பேய் மாதிரி உலவுபவர்கள்) நினைவுக்கு வருகிறது, ரொம்ப பயமா இருக்கு. என்ன கொடுமை சார் இது? ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.
கதாநாயகனாக நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே, கமல், தான் நடிக்கும் படங்களில் முழு ஆதிக்கம் செலுத்த விரும்புவார். அதுவும் இரணடு ஹீரோ சப்ஜெக்ட் என்றால் இவரோடு நடிக்கும் மற்ற ஹீரோவின் நிலை பரிதாபம்! உதாரணத்துக்கு, அன்பே சிவம் படத்தில் வெயிட்டான ரோல் இவருடையது, மாதவனுக்கு இத்துப்போன ரோல். காதலா காதலா படத்தில், பிரபு தேவாவுக்கு திக்கு வாய் வந்து விட்டது பாவம்! ஹீரோயின்கள் கூட இவர் படங்களில் பெரும்பாலும் டம்மிகளே. மல்லிகா ஷெராவத், பஞ்சாபி கமலின் மனைவி, நாகேஷின் மனைவி போன்ற பெண் ரோல்களில் அசினே மேக்கப் போட்டு நடித்திருக்கலாமே, ஏன் நடிக்கவில்லை? அசின் முகமூடி போட்டால் முகத்தில் ஒட்டாதா? தசாவதாரத்தில் கமலின் ஆர்வம் ரொம்ப அதிகமாகிவிட்டது போல, வித விதமான வேடம் போட்டு தன்னையே டார்ச்சர் பண்ணிக்கொண்டது போதாதென்று, படம் பார்க்கும் நம்மையும் டார்ச்சர் பண்ணுகிறார்
தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்களை ஸ்டீரியோ டைப் பண்ணி இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது. மாற்று மதத்தவர் அப்படியா இருக்கிறார்கள்? ஹீரோ கமல் முகத்தில் வயதான சுவடுகள் தெரிகிறது, 50-60 வயது தமிழ் நடிகர்கள், 25 வயது இளைஞனாக நடிப்பதை நிறுத்தவே மாட்டார்களா? வயதில் குறைந்தவர்களால் மட்டுமே ஹீரோயிசம் செய்ய முடியும் என்று யார் சொன்னது? உலகில் பல சாதனையாளர்கள் வயதானவர்களே! தங்கள் இளமை காலம் கடந்த பிறகே வியக்கத்தக்க சாதனைகளை செய்திருக்கிறார்கள்.
அசினுடைய ஆண்டாள் கேரக்டரை மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கும், நாயகனுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை. இரண்டு பேருக்கும் ஏன் காதல் வருகிறது என்பதற்கு சரியான காரணங்கள் இல்லை. நான் பார்த்தவரைக்கும், ஆண்டாள் பெருமாளை தான் காதலிக்கிறார். "பெருமாளே, பெருமாளே" என்று அரை லூசு மாதிரி படம் முழுக்க சிலையை வைத்துக்கொண்டு புலம்புகிறார்(திரும்பவும் இங்கே தமிழ் கதாநாயகி என்றால் அரை லூசாக இருக்க வேண்டும் என்ற ஸ்டீரியோ டைப்). "என்ன ஜாதியோ, பெருமாளை தொடாதே!" என்று அநாகரீகமாக பேசும், தொடர்ந்து காலை வாரி விடும் பெண்ணின் மீது கமலுக்கு ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்! அசின் மாதிரி ஒருவர் என்னிடம் பேசி இருந்தால், சுனாமியோடு சுனாமியாக கடலில் தள்ளி விட்டு வந்திருப்பேன். சுனாமியில் இறந்தவர்களை மீட்டெடுக்கும் பணிகளுக்கு நடுவே, இரண்டு பேரும் பேசும் காதல் வசனங்கள் அநாகரீகத்தின், அருவருப்பின் உச்சக்கட்டம்!
ரசிக்க வைத்த கேரக்டர்கள் என்றால் அது தெலுங்கு உயர் அதிகாரியாக வரும் பல்ராம் நாயுடுவும், வின்செண்ட் பூவராகவனும். அதிகாரியின் வேடம் கமலுக்கு அட்டகாசமாக பொருந்துகிறது, சம வயதாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். அதுவும் தெலுங்குக்காரர்களைப்பார்த்ததும் அதிகாரி கமல் வெளிப்படுத்தும் சென்டிமெண்டும், முகபாவனையும், பார்வையும், பின்ணனி இசையும் அருமை! பூவராகவன் கேரக்டரை அவலட்சணமாக ஆக்கி விட்டாலும், அவருடைய கொள்கைகளுக்காகவும், தியாகங்களுக்காகவும் நிச்சயம் ரசிக்கலாம்.
ஆகமொத்தம் சில நல்ல பாகங்களைத்தவிர, இந்த படம் பார்த்து டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம், பொழுதுபோக்காக கூட இல்லை. அதற்காக எனக்கு ரஜினியைப்பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம், ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை!
button="hori";
submit_url ="http://timeforsomelove.blogspot.com/2008/08/blog-post_19.html"
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்..
ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
Re: இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்..
“ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், ” -
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Similar topics
» அனைத்தும் கற்பனையே! யாரையும் புண்படுத்த அல்ல.
» நகைச்சுவைக்கு மட்டும் யாரையும் புண்படுத்த அல்ல
» படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.
» படித்து விட்டு மறந்து விடலாம். மலையின் ஒளி.
» காஞ்சி மஹாபெரியவா --ஐந்தாம் வகுப்பு படித்து விட்டு வா!
» நகைச்சுவைக்கு மட்டும் யாரையும் புண்படுத்த அல்ல
» படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.
» படித்து விட்டு மறந்து விடலாம். மலையின் ஒளி.
» காஞ்சி மஹாபெரியவா --ஐந்தாம் வகுப்பு படித்து விட்டு வா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|