புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
7 Posts - 5%
viyasan
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 01, 2012 5:07 pm

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்
நான் ஈகரையில் இணைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்து ..இரண்டாமாண்டு துவங்குகிறது
இந்த இனிய வேளையில் ...உலகமெங்கும் பரவிய உறவுகளுக்கு....இந்த உறவுகளை தந்த ஈகரைக்கும் என் நன்றிகள் ..!
பலமாதங்கள் நான் புதியவனாகவே இருந்தேன் .....
ஒரு முறை நான் கைவலிக்க ஒரு கவிதையை தட்டச்சு செய்தேன் ...ரசித்த கவி.. வலி என்ற தலைப்பு .
முதல் நாளில் நானே வேறு ஒரு கவிதை அளித்தேன் ...அதுவும் வலி தான் ..

பின்னூட்டம் போட்ட பாலாகர்த்திக் ...ஒரே தலைப்பில் இரண்டா ...தலைப்பை மாற்றுங்கள் என்றார் .
நான் மறுத்தேன் ..இது வேறு அது வேறு என்று விவாதம் செய்தேன்
அடுத்த நொடி என் இரண்டாவது "வலியை" காணவில்லை
பாலாகர்த்திக்...நீக்கிவிட்டாரேன ..காரசாரமாய் ஒரு கடிதம் அனுப்பினேன் ...இது எதேச்சாதிகாரம் என்று எதிர்த்து பேசினேன் .
உடனே அவர் பதில் அனுப்பினார் ..நீக்கமாட்டோம் ...இங்கே பதவிக்கு எல்லோரும் பதிவிட்டுதான் வந்திருக்கிறோம் ...பதிவின் வலி எங்களுக்கும் தெரியும் என்றார் .உங்கள் பதிவு இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே பதிவாக இருக்கிறது ..என்று இணைப்பை தந்தார்!
அன்றே புரிந்தது ..இங்கே யார் ..யார்...என்ன பொறுப்பில் இருந்தாலும் ..என்றுமே அவர்கள் பண்பாளர்கள்தான் என்று ..!

நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sun Jan 01, 2012 5:11 pm

கண்டிப்பாக அண்ணா. பார்ப்பவரின் பார்வைக்கு தான் இந்த பதவிகள்.
என்றும் இங்கே உள்ள அனைவருமே சாதாரண மனிதர்கள்.உறுப்பினர்கள் தான்.

என்ன அண்ணா. இப்படி ஒரு பதிவு திடீர் என.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 01, 2012 5:25 pm

உமா wrote:கண்டிப்பாக அண்ணா. பார்ப்பவரின் பார்வைக்கு தான் இந்த பதவிகள்.
என்றும் இங்கே உள்ள அனைவருமே சாதாரண மனிதர்கள்.உறுப்பினர்கள் தான்.

என்ன அண்ணா. இப்படி ஒரு பதிவு திடீர் என.
இல்லை உமா ...நான் அப்படி திட்டி..கடிதம் எழுதினாலும் கூட அதற்கு ..பண்போடு பதிலிட்டு என்னை வெட்கப்பட வைத்துவிட்டார் பாலாகர்த்திக்.
அந்த தனிமடல் இருப்பது கூட நான் சிலவாரங்கள் கழித்துதான் பார்த்தேன் .அவ்வளவு விவரம் நான். இன்றைக்கு அறிமுகத்தையே 10 பக்கம் கொண்டுபோகின்ற திறமையாளர்கள் இருக்கிறார்கள்
அடிப்படையில் நான் தனிமை விரும்பி ...அதிகம் யாரோடும் பழகமாட்டேன் ..
ஆனால் நிறைய நண்பர்களை தந்த ஈகரையை நன்றியோடு நினைக்கத்தான் இந்த பதிவு .




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sun Jan 01, 2012 5:46 pm

இம்மாதிரி எனக்கும் நிறைய மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய நிகழ்ந்து இருக்கு. அந்த நேரத்தில் எனக்கு அதிகமாக ஆறுதல் சொன்னது சிவா ராஜா அண்ணா தான்.மேலும் இங்கே உள்ள அநேக உறவுகள் தான்.
அனைவருக்குமே என் நன்றிகள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 01, 2012 6:14 pm

பாலா வலிகளை பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி

அன்பு மலர் எலே பி கூல் பி ஹாப்பி (விவேக் ஸ்டைல் )



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 01, 2012 8:07 pm

உங்கள் மதிப்பீடு வெகு நாட்கள் “0” வாகவே இருந்தது. ஆனால் எனக்கு ஆரம்பத்திலேயே 10 புள்ளி இருந்தது. அதை வைத்து நான் பலநாள் குழம்பியது உண்டு. பின்னர் தான் தெரிந்தது அது Default ஆகா புதியவர்களுக்கு கிடைக்குமென்று. ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. பஞ்ச் திரி துவங்கியபோது தான் உங்கள் மதிப்பீடு உயர்ந்தது.

அநேகமாக ஏப்ரல் மாதம் என்று நினைக்கிறேன், ஒரு முறை நீங்கள் ஒரு நாலு நாள் வரவில்லை. அப்போது ஏன் வரவில்லை என்று நான் விசாரித்தேன். அதற்கு நீங்கள் எல்லாம் bsnl தரும் தொல்லை தான் என்று சொல்லிவிட்டு, என்னையும் கவனிக்க ஒரு ஆள் இருக்கு என்று பதிலளித்தீர்கள்.

எப்படியோ ஓர் ஆண்டு முடிந்து வெற்றிகரமாக அனைவரின் அன்போடும் பயணம் செய்கிறீர்கள். அது என்றென்றும் ஈகரையுடன் தொடர வாழ்த்துகிறேன் சார்.
மகிழ்ச்சி :வணக்கம்:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 01, 2012 8:51 pm

ஆமாம் பிரபு ! 350 பதிவரை நான் 0 ஆகத்தான் இருந்ததாக நினைவு !...
நீங்கள் சொல்லிய அறிவுரைகள்இன்றும் பயன்படுகிறது !
நினைவுகூர்ந்தமைக்கு மிகுந்த நன்றி !
பதிவர்கள் மாநாடு மறக்க இயலாத நிகழ்வு .பலரை சந்திக்கும் வாய்ப்பு. சிவா, வைபாலாஜி, நட்புடன் ,ராஜா,..ஆகியோருடன் தொலைபேசில் தொடர்பு கொண்டிருக்கின்றேன் இன்றும் நாள் தவறாமல் அய்யம்பெருமாள் ஈகரையில் என்ன நடந்தது என்று கேட்பார். உங்களை சந்திக்க வில்லை என்றாலும் அடிக்கடி தொலைபேசி தொடர்பு நீடிக்கிறது மிக்க நன்றி !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 01, 2012 9:02 pm

பாலா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் அனைவரோடும் வைத்து நோக்கும்போது நான் ஈகரைக்கு மிகவும் புதியவன். ஆகவே என் அனுபவம் மிகவும் குறைவு என்று சொல்லலாம். ஆயினும் இந்த மூன்று மாதத்தில் நான் தெரிந்துகொண்டது, ஈகரை ஒரு குடும்பம் என்பதுதான். நிறைய நண்பர்கள். நிறைய உறவுகள். நிறைய அனுபவங்கள். இது எப்போதும் தொடரவேண்டும் என்பது தான் என் அவா. :வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 01, 2012 9:09 pm

கே. பாலா wrote:ஆமாம் பிரபு ! 350 பதிவரை நான் 0 ஆகத்தான் இருந்ததாக நினைவு !...
நீங்கள் சொல்லிய அறிவுரைகள்இன்றும் பயன்படுகிறது !
நினைவுகூர்ந்தமைக்கு மிகுந்த நன்றி !
பதிவர்கள் மாநாடு மறக்க இயலாத நிகழ்வு .பலரை சந்திக்கும் வாய்ப்பு. சிவா, வைபாலாஜி, நட்புடன் ,ராஜா,..ஆகியோருடன் தொலைபேசில் தொடர்பு கொண்டிருக்கின்றேன் இன்றும் நாள் தவறாமல் அய்யம்பெருமாள் ஈகரையில் என்ன நடந்தது என்று கேட்பார். உங்களை சந்திக்க வில்லை என்றாலும் அடிக்கடி தொலைபேசி தொடர்பு நீடிக்கிறது மிக்க நன்றி !
வாய்ப்புக்கிட்டும்போது சந்திக்கலாம் சார். நன்றி... :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 01, 2012 9:35 pm

வலி
http://www.eegarai.net/t57512-topic
தேடி எடுத்துவிட்டேன் வலியை. சிரி
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக