Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
+6
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
சிவா
பிஜிராமன்
அசுரன்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
எனக்கு இந்த பழக்கம் இல்லையென்றாலும் நம் அருகில் உள்ளவர்கள் புகைபிடிக்கும் போது அது நம்மையும் நம்மை சுற்றியும் சார்ந்தும் உள்ள புகைபிடிக்காதவர்களையும் சேர்ந்து பாதிக்குமே என்ற கவலை எனக்கு எப்பவும் உண்டு. இந்த கவலை புகைபிடிப்பவருக்கு உண்டா? என்று தெரியவில்லை! அதனால் பொதுஇடங்களில் மற்றவர்கள் நடுவில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
ஒரு முறை நான் பணியாற்றும் பள்ளிக்கு எதிரில் உள்ள ஒரு சிறிய உணவு விடுதியில் சிகரெட்டும் பீடியும் சேர்த்தே விற்பனை செய்துவந்தார்கள். ஏனென்றால் அருகாமையில் உள்ள வீடுகளில் பணிபுரிவோர் மற்றும் நடுத்தரவர்கத்தினர் மதிய உணவு சாப்பிடும் இடமாக இந்த உணவகம் இருந்தது. நானும் சிலவேளைகளில் சாப்பிட நேர்கையில் ஒருசிலர் சிகரெட்டை பற்றவைத்துக்கொன்டு உள்ளே வந்து அமர்ந்து புகைப்பார்கள். நான் பலமுறை கடைநடத்துபவரிடம் இதுபற்றி புகார் சொல்லியிருக்கிறேன். என்போன்ற புகை பழக்கம் இல்லாதவர்களையும் இந்த புகை பாதிக்கவே! நான் புகைபிடிப்பவரிடம் பலமுறை சொல்லிப்பார்த்துவிட்டேன். அவர்கள் நகர்ந்து வெளியே சென்று புகைப்பார்கள். ஆனால் உணவக உரிமையாளர் சிகரெட் பீடி விற்பதை நிறுத்தவில்லை.
நான் ஒருபடி மேல் சென்று உரியவர்களிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் நடவடிக்கையின் பேரில் அந்த உணவகம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. பள்ளி மாணவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை இதுபோன்ற புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது என்ற தடை உள்ளது பற்றி நிறைய பேருக்கு விழிப்புணர்வே இல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. புகைபிடிக்கும் கணவான்களால் அந்த பகுதியில் வேலைசெய்யும் ஏழை பெண்கள் அந்த உணவகத்தின் உள்ளே வரமாட்டார்கள். பார்சல் சாப்பாடு வாங்குவார்கள். இதையும் நான் பலமுறை கவனித்துள்ளேன்.
அந்த உணவகம் இல்லாமல் நானும் உணவுக்கு சில வேளைகளில் தூரம் சென்று உணவருந்திவிட்டு வந்திருக்கிறேன். அந்த சுமையை நான் பொருட்படுத்தியது இல்லை. ஏனெனில் என்னால் ஒரு நற்காரியம் செய்ய முடிந்ததே என்று மகிழ்ந்ததுண்டு. ஆனால் இதுவே முடிவல்ல. ஒரு இடத்தில் மூடினால் இன்னொரு இடத்தில் திறப்பார்கள்.
அதனால் நண்பர்களே இனி ஒரு விதி செய்வோம்! புகைப்பவர்களை கண்டு முகம் சுளிப்போம்.
நன்றி
ஒரு முறை நான் பணியாற்றும் பள்ளிக்கு எதிரில் உள்ள ஒரு சிறிய உணவு விடுதியில் சிகரெட்டும் பீடியும் சேர்த்தே விற்பனை செய்துவந்தார்கள். ஏனென்றால் அருகாமையில் உள்ள வீடுகளில் பணிபுரிவோர் மற்றும் நடுத்தரவர்கத்தினர் மதிய உணவு சாப்பிடும் இடமாக இந்த உணவகம் இருந்தது. நானும் சிலவேளைகளில் சாப்பிட நேர்கையில் ஒருசிலர் சிகரெட்டை பற்றவைத்துக்கொன்டு உள்ளே வந்து அமர்ந்து புகைப்பார்கள். நான் பலமுறை கடைநடத்துபவரிடம் இதுபற்றி புகார் சொல்லியிருக்கிறேன். என்போன்ற புகை பழக்கம் இல்லாதவர்களையும் இந்த புகை பாதிக்கவே! நான் புகைபிடிப்பவரிடம் பலமுறை சொல்லிப்பார்த்துவிட்டேன். அவர்கள் நகர்ந்து வெளியே சென்று புகைப்பார்கள். ஆனால் உணவக உரிமையாளர் சிகரெட் பீடி விற்பதை நிறுத்தவில்லை.
நான் ஒருபடி மேல் சென்று உரியவர்களிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் நடவடிக்கையின் பேரில் அந்த உணவகம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. பள்ளி மாணவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை இதுபோன்ற புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது என்ற தடை உள்ளது பற்றி நிறைய பேருக்கு விழிப்புணர்வே இல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. புகைபிடிக்கும் கணவான்களால் அந்த பகுதியில் வேலைசெய்யும் ஏழை பெண்கள் அந்த உணவகத்தின் உள்ளே வரமாட்டார்கள். பார்சல் சாப்பாடு வாங்குவார்கள். இதையும் நான் பலமுறை கவனித்துள்ளேன்.
அந்த உணவகம் இல்லாமல் நானும் உணவுக்கு சில வேளைகளில் தூரம் சென்று உணவருந்திவிட்டு வந்திருக்கிறேன். அந்த சுமையை நான் பொருட்படுத்தியது இல்லை. ஏனெனில் என்னால் ஒரு நற்காரியம் செய்ய முடிந்ததே என்று மகிழ்ந்ததுண்டு. ஆனால் இதுவே முடிவல்ல. ஒரு இடத்தில் மூடினால் இன்னொரு இடத்தில் திறப்பார்கள்.
அதனால் நண்பர்களே இனி ஒரு விதி செய்வோம்! புகைப்பவர்களை கண்டு முகம் சுளிப்போம்.
நன்றி
Last edited by அசுரன் on Fri Jan 13, 2012 11:02 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
மிகவும் அருமையான செயல் செய்துள்ளீர்கள் ஐயா.
நான் இதைப் பற்றி "பியூர் டெட்' Pure Dead என்று ஒரு கதை எழுதி இருக்கேன்.
நான் இதைப் பற்றி "பியூர் டெட்' Pure Dead என்று ஒரு கதை எழுதி இருக்கேன்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
என் பார்வைக்கு அதை காட்டுங்கள் கவியே! பருகிவிடுகிறேன் இல்லை படித்துவிடுகிறேன்பிஜிராமன் wrote:மிகவும் அருமையான செயல் செய்துள்ளீர்கள் ஐயா.
நான் இதைப் பற்றி "பியூர் டெட்' Pure Dead என்று ஒரு கதை எழுதி இருக்கேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
என் பார்வைக்கு அதை காட்டுங்கள் கவியே! பருகிவிடுகிறேன் இல்லை படித்துவிடுகிறேன்
நான் அதை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன் சார் அதனால் ஈகரையில் பதிய முடியாது , உங்களுக்கு நான் மெயில் செய்கிறேன் மெயில் ஐ டி கூறுங்கள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
///புகைப்பவர்களை கண்டு முகம் சுளிப்போம்///
நல்ல சிந்தனை. உங்களின் சேவை தொடரட்டும்.
நல்ல சிந்தனை. உங்களின் சேவை தொடரட்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
சிவா wrote:///புகைப்பவர்களை கண்டு முகம் சுளிப்போம்///
நல்ல சிந்தனை. உங்களின் சேவை தொடரட்டும்.
Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
நான் முப்பத்து வருடத்துக்கு மேல் சிகரெட் புகைத்தேன். அதை விட்டு இப்போது எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. சனியன் தொலைந்தது என்று சொல்வார்களே...அதை நான் முழுமையாக உணர்கிறேன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
நல்லதொரு விழிப்புணர்வு செயல் அண்ணா.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
நல்ல செயல் ,அருண் wrote:நல்லதொரு விழிப்புணர்வு செயல் அண்ணா.!
எனக்கு தெரிந்து ஒருத்தர் இருக்கிறார் அவர் இனிமே கண்ணாடி முன் நின்னு முகம் சுளித்துக்க வேண்டியது தான்
Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல்
» பொது இடங்களில் புகை பிடிப்போரை யார் யார் எல்லாம் பிடிக்கலாம்!
» பொது இடங்களில் தலை சொறிந்து...
» புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!
» பொது இடங்களில் குடும்பத்தினரை நடத்தும் விதம்!
» பொது இடங்களில் புகை பிடிப்போரை யார் யார் எல்லாம் பிடிக்கலாம்!
» பொது இடங்களில் தலை சொறிந்து...
» புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!
» பொது இடங்களில் குடும்பத்தினரை நடத்தும் விதம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|