புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
62 Posts - 41%
heezulia
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
9 Posts - 6%
prajai
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
3 Posts - 2%
mruthun
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
21 Posts - 5%
prajai
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
7 Posts - 2%
mruthun
கற்புனா என்ன? Poll_c10கற்புனா என்ன? Poll_m10கற்புனா என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்புனா என்ன?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 11:43 pm

அந்த பயங்கரச்சம்பவம் நடந்த பிறகு அப்பாவை பல நாட்கள் நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை விரைவிலேயே அவரும் புரிந்துக்க்கொண்டார், அதற்குப் பிறகு ஏதோ நடமாடும் பிணம் போல தான் அவருடைய பேச்சு, நடவடிக்கை எல்லாமே இருந்தது, அப்பா மட்டுமல்ல, அம்மாவும் அப்படித்தான் மாறிப்போனார். ஏதோ கடனே என்று இருவரும் வேலைக்கு போனார்கள், ஷாப்பிங் பண்ணினார்கள், சமைத்தார்கள், சாப்பிட்டார்கள். அப்பா வேலையில் இருந்து வந்தவுடன் பழைய மாதிரி நான் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக்கொள்வதில்லை. வீட்டுக்கு வரும்போதே இன்றாவது நானோ அல்லது அம்மாவோ பேசுவோமா? என்ற எதிர்ப்பார்ப்புடன் தான் நுழைவார். அப்படி யாரும் வரவேற்க வராத போது ஒரு நொடி நிமிடம் அவருடைய கண்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனை பளிச்சிடும், அதை என்னால் மறக்கவே முடியாது.

வெளியில் வீம்புக்காக கோபமாக நடித்தேனே தவிர, மனதுக்குள் அப்பாவுடன் பேசாமல் இருப்பது எனக்கு கொடுமையாக இருந்தது. பல முறை மறந்துவிட்டு பேசிவிட நினைத்து கடைசி நிமிடத்தில் நினைவு வந்தவளாக நிறுத்தி இருக்கிறேன். இங்கே என்னுடைய பிரச்சினை அம்மா தான், அவர் போல எனக்கு அப்பாவின் தவறு மன்னிக்க முடியாததாக இருக்கவில்லை என்றாலும், அம்மா வேதனையோடு இருப்பதால் அப்பாவிடம் முன்பு போல பேச தயக்கமாக இருந்தது.அம்மாவுக்காக அப்பாவிடம் கோபமாக இருப்பதைத்தவிர, வேறு வழி இல்லாமல் போனது. எப்படியோ கஷ்டப்பட்டு என்னுடைய உறுதியை ஒரு 1 மாதக்காலம் கடைப்பிடித்துக்கொண்டு தான் இருந்தேன், ஒரு சனிக்கிழமை காலை எல்லா உறுதியும் தவிடுப்பொடியானது!

நானும், அப்பாவும் மட்டும் சனிக்கிழமைகளில் ஷாப்பிங் போவது வழக்கமாக இருந்தது. 1 வாரத்துக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்க என்னை மட்டும் தான் அழைத்துப்போவார். சனிக்கிழமை காலை என்றால் அது "அப்பா-மகள்" நேரம். அம்மாவுக்கு தெரியாமல் ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித்தருவார்(சனிக்கிழமை, அம்மா தலைக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டுவார், தலை குளித்துவிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்குமாம்). ஒரு நாலு வாரங்களாக அப்பா தனியாக ஷாப்பிங் போய் வந்தார், அவருக்கு முன்னால் ரெடியாகி வெளியே ஓடும் நான், அவர் கடைக்கு போகும் நேரம் வந்தால் என் ரூமுக்கு போய் கதவை சாத்திக்கொள்வேன். எனக்காக வெகு நேரம் காத்திருந்துவிட்டு, வேறு வழி இல்லாமல் போவார். ஒரு சனிக்கிழமை என் அறைக்கே வந்து கதவைத்தட்டினார்.

கதவைத்திறந்த எனக்கு அப்பாவைப்பார்த்து ஒரு மாதிரியாகிப்போனது. ரொம்ப நாள் கழித்து அன்று தான் அப்பாவை ஏறெடுத்துப்பார்த்தேன். ஷேவ் செய்யப்படாத 2 நாள் தாடியுடன், மேட்ச்சாகாத சட்டை- பேண்ட்டுடனும் ஏதோ உடம்பு சரியில்லாதவர் போல இருந்தார். "இந்த வாரமும் கடைக்கு வரலையா கயல்? தனியாப்போக போர் அடிக்குது" என்று தொண்டைக்கமற அவர் என்னிடம் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. "2 நிமிஷம் வெயிட் பண்ணுங்க டேடி, ரெடியாகிடறேன்" என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது. அவர் 1 வாரமாக அழுது உருவாக்கிய கோபத்தை ஒரு நிமிடத்தில் உடைத்துவிட்டாரே, என்ற கோபம் அம்மாவுக்கு! சமையலறையில் நாலு பாத்திரத்தை கோபத்துடன் உருட்டினார். நான் அவரைத்திரும்பிக்கூடப்பார்க்காமல்(வேறென்ன, பயம் தான்) அப்பாவை பின் தொடர்ந்தேன். வெளிக்கதவை அடைக்குமுன் அம்மாவின் பார்வை என் முதுகில் சுட்டெரிப்பதை உணர்ந்தேன்.

திரும்ப வீட்டுக்கு வந்தவுடன் அம்மா முறைத்துக்கொள்ள ஆரம்பித்தார். சமாதானப்படுத்தப்போன போது "ஏமாற்றிவிட்டாயே" என்பது போல அழுதார். "உனக்கு கொஞ்சமாவது என் மேல அன்பிருக்காடி? இனிமேல் அந்த மனுஷனை நம்பினாலும் நம்புவேனே தவிர, உன்னைப்போல பச்சோந்தியை நம்பவே மாட்டேன். இந்த ஜென்மத்துக்கும் என்னுடன் பேசாதே!" என்றார். அம்மா திட்டியது வலித்தாலும், என்னை கோபிக்கவாவது 'அப்பாவை நம்புவேன்' என்று அவர் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அம்மாவின் நேரத்தில் ஒரு ஜென்மம் = நம் நேரத்தில் ஒரு நாள். என்ன செய்வது, அப்பாவுக்கு கடைக்கு போகும் போது துணைக்கு போக என்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது போல தான் அம்மாவுக்கும்- அவர் கோபத்தையும், வருத்தத்தையும் காண்பிக்க என்னை விட்டால் வேறு யாரும் இருக்கவில்லை.

button="hori";
submit_url ="http://timeforsomelove.blogspot.com/2009/01/360-9.html"



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக