புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்கு தொடுக்கிறேன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
[b]வழக்கு தொடுக்கிறேன்
இறைவா உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்
வானவில்-பூக்கள்
மரங்கள்-மழைமேகம்
குழந்தைகள்-பெண்கள்
இப்படி
வடிவையும் வண்ணங்களையும்
வாரி இறைத்துவிட்டு
எங்களுக்கு
இரண்டு கண்கள்-ஒரு இருதயம்
என்று
கொஞ்சமாய்ப் படைத்த
உன் கஞ்சத் தனத்தின் மீது
வழக்கு தொடுக்கிறேன்-இறைவா
வழக்கு தொடுக்கிறேன்
எந்த வக்கீலை வைத்து
நீ வழக்காடினாலும்
எழுதப்பட்டுவிட்டது தீர்ப்பு
அது
என்றுமே உனக்கு எதிரானதுதான்
எல்லோரும் சமம்-
எல்லாம் சமம்
இறைவன் படைப்பில்...
அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்
தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?
ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை
லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்
சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்
இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...
இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு
எனவே
வழக்கு தொடுக்கிறேன்
இறைவா-உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்
இறைவா உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்
வானவில்-பூக்கள்
மரங்கள்-மழைமேகம்
குழந்தைகள்-பெண்கள்
இப்படி
வடிவையும் வண்ணங்களையும்
வாரி இறைத்துவிட்டு
எங்களுக்கு
இரண்டு கண்கள்-ஒரு இருதயம்
என்று
கொஞ்சமாய்ப் படைத்த
உன் கஞ்சத் தனத்தின் மீது
வழக்கு தொடுக்கிறேன்-இறைவா
வழக்கு தொடுக்கிறேன்
எந்த வக்கீலை வைத்து
நீ வழக்காடினாலும்
எழுதப்பட்டுவிட்டது தீர்ப்பு
அது
என்றுமே உனக்கு எதிரானதுதான்
எல்லோரும் சமம்-
எல்லாம் சமம்
இறைவன் படைப்பில்...
அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்
தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?
ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை
லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்
சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்
இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...
இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு
எனவே
வழக்கு தொடுக்கிறேன்
இறைவா-உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வானவில்-பூக்கள்
மரங்கள்-மழைமேகம்
குழந்தைகள்-பெண்கள்
இப்படி
வடிவையும் வண்ணங்களையும்
வாரி இறைத்துவிட்டு
எங்களுக்கு
இரண்டு கண்கள்-ஒரு இருதயம்
என்று
கொஞ்சமாய்ப் படைத்த
உன் கஞ்சத் தனத்தின் மீது
வழக்கு தொடுக்கிறேன்-இறைவா
வழக்கு தொடுக்கிறேன்
மிகவும் ரசித்து படித்தேன் இந்த வரிகளை.
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்
தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?
மிகவும் சிந்திக்க வைத்த வரிகள் இது.
எந்த வார்த்தைகளை வேணாலும் போடலாம்..ஆனால் சொல்ல வந்த கருத்து சரியாக இருக்க வேண்டும்... அது இருக்கிறது தங்க வரிகளிலே...
சீக்கிரமே இந்த வழக்குக்கு ஒரு தீர்வு கிடைக்குமென எதிர் பார்க்கிறேன்...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்
தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?
ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை
லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்
சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்
இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...
இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு
நல்ல சமூக சிந்தனை அருமையான கேள்விகள் விடைகள் கிடைக்கும் தேடுங்கள்
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
RaRa3275 wrote:[b]வழக்கு தொடுக்கிறேன்
எல்லோரும் சமம்-
எல்லாம் சமம்
இறைவன் படைப்பில்...
அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்
தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?
ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை
லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்
சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்
இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...
இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு
எனவே
வழக்கு தொடுக்கிறேன்
இறைவா-உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்
சூப்பர்
நல்ல சிந்தனை
தீர்வு கிடைக்க வேண்டும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வழக்கு எப்ப சார் முடியும்
கவிதை மிக அருமை
கவிதை மிக அருமை
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இவையெல்லவற்றிற்கும் காரணம் கடவுளுக்கு விரோதியான பிசாசு என்ற சாத்தானே.
கடவுள் இருக்கிறாா். தீா்வுக்கு ஒரே வழி மனமாற்றமே.
கடவுள் இருக்கிறாா். தீா்வுக்கு ஒரே வழி மனமாற்றமே.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|