புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
25 Posts - 49%
heezulia
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
7 Posts - 2%
prajai
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதம்..... Poll_c10மனிதம்..... Poll_m10மனிதம்..... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம்.....


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 8:59 pm

சமயங்களில் நம்மை மிகவும் நேசிப்பவர்களை நாம் புறக்கணிக்க வேண்டிய கொடுமையான சூழல்கள் வாய்த்து விடுவதுண்டு..அது நமது திட்டம் தீட்டுதல்கள் என்கிற தன்மைகளை எல்லாம் மீறி மிக இயல்பாக, மிகவும் நியாயம் போல அநியாயத்திற்கு நிகழ்ந்து விடும்... அந்த வலிகள் வார்த்தைகளுக்கும் அப்பாலாய் கடினமான ஓர் உணர்வாய் மனசுள் படிந்து இறுகி, பின்னொரு நாளில் நம்மை நேசித்தவர்களை மீண்டும் நாம் அடைய நேர்கையில் .. இறுகிய யாவும் இளகி அவிழத்துவங்கும்... அன்று அவர்கள் நேசிக்கையில், அதனை நாம் புறக்கணிக்க நேர்ந்ததை காலத்தின் சதி என்பதாக அவர்களும் உணர்ந்து அதே நேசத்தை அவர்கள் காண்பிக்கையில் .. முழுதுமாக லே சாகி விடுவோம்...!
தவிர்த்திருக்கவே சாத்யப்பட்டிருக்காத அந்தப் புறக்கணிப்புக்கள் குறித்து பரிமாறுவதை தவிர்ப்பது நல்லது. மேற்கொண்டு நேசங்களை அடர்த்தி செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதே ஆரோக்யமான தன்மை..
இன்னும் சில சந்தர்ப்பங்களில், வீரியமே அற்ற ஓர் விஷயத்திற்காக மனஸ்தாபம் கொண்டு பல வருடங்கள் பேசாமலே இருப்போம்.. அந்த சிறுமைகளை ஓர் இழையில் இருவருமே உணர்ந்து மீண்டும் உறவாட நேர்கையில் , அந்த நீண்ட அற்புதமான இடைவெளியை வெற்றிடமாக்கி விட்ட சூன்யம் இருவர் வசமும் மௌனமாய் அவஸ்தை கொள்ளச்செய்யும்...!
வாழ்க்கை மிகவும் குறுகியது...உன் மரணம் தான் நீண்ட ஆயுள் கொண்டது...உன்னுடைய தன்மைகளை அனுசரித்தே உன் மரணம் காலத்திற்கும் மறக்கப்படாமலிருக்கும்... நீ அற்பமானவனாக வாழ்ந்து கொண்டிருந்தால், வாழ்கிற காலத்திலேயே மறக்கப்படுவாய்...!!
இப்படியாகப்பட்ட வாழ்க்கை சூழலில் பரஸ்பரம் நேசங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து வருவதே பரம சுகம்.. அதையே நமது சந்ததிகளுக்கும் பயிற்றுவிப்பதை தலையாய கடமையாகவும் கொண்டோமேயானால் அமைதியும் நிம்மதியும் எங்கெங்கிலும் ஊடுருவிக்கிடப்பதைக் காண்போம்.
இன த்வேஷங்களும் காழ்ப்புணர்வுகளும் தீவிரவாதங்களும் மலிந்து வருகிற இன்றைய சமூக சூழலில், மனித உணர்வுகளையும் , மனித உயிர்களையும் போற்றத்தக்கதாக மதித்துப்பழக வேண்டும் என்பதே நமது எல்லாருடைய ஆவல் என்று கருதுகிறேன்...
மறுபடி பகிர்வோம்... சுந்தரவடிவேலு..



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 10:14 pm

மனிதம்..... 677196



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக