Latest topics
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னவென்று கூறுவது !!!
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
என்னவென்று கூறுவது !!!
இறுக்கம் தளராதோ
இருதய
இறுக்கம் தளராதோ
உருக்கமாய் கேட்கிறேன்
உறுதியும் இழக்கிறேன்
கற்பத்தின் இருட்டினை
வெளிவந்தும் நான்
காண்கிறேன்
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்
பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்
இதமாய் இதமாய்
இருக்க நினைத்தேனே - இன்று
இறுக்கமாய் இறுக்கமாய்
மாறிப் போனேனே
பேச்சுக் குறைந்தது
மெல்லிசையும் கனத்தது
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
இருதய
இறுக்கம் தளராதோ
உருக்கமாய் கேட்கிறேன்
உறுதியும் இழக்கிறேன்
கற்பத்தின் இருட்டினை
வெளிவந்தும் நான்
காண்கிறேன்
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்
பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்
இதமாய் இதமாய்
இருக்க நினைத்தேனே - இன்று
இறுக்கமாய் இறுக்கமாய்
மாறிப் போனேனே
பேச்சுக் குறைந்தது
மெல்லிசையும் கனத்தது
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னவென்று கூறுவது !!!
பிஜிராமன் wrote:
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்
பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு தம்பி.
அதிலும் முடிவு மிகவும் அருமை...
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
அதுசரி, என்ன இது சமீப காலமா ஒரே காதல் கவிதையா வருது.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என்னவென்று கூறுவது !!!
உமா wrote:பிஜிராமன் wrote:
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்
பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு தம்பி.
அதிலும் முடிவு மிகவும் அருமை...
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
அதுசரி, என்ன இது சமீப காலமா ஒரே காதல் கவிதையா வருது.
மிக்க நன்றியக்கா
யாரக்கா சொன்னது
இக்கவி - காதல்
கவியென்று - இல்லை
அக்கா இக்கவி - உணர்வால்
உதைதெரியப் பட்டோர்
அனைவருக்குமாகும்....அக்கா
மிக்க நன்றிகள் அக்கா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னவென்று கூறுவது !!!
கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: என்னவென்று கூறுவது !!!
பிஜிராமன் wrote:
மிக்க நன்றியக்கா
யாரக்கா சொன்னது
இக்கவி - காதல்
கவியென்று - இல்லை
அக்கா இக்கவி - உணர்வால்
உதைதெரியப் பட்டோர்
அனைவருக்குமாகும்....அக்கா
மிக்க நன்றிகள் அக்கா
ஆனால் , படிக்கையிலே காதலில் தோல்விற்றோன் மனமுடைந்து வாழ்வை நொந்து எழுதுவது போலே இருக்கு...
சரி..சரி..நீ சொல்லிட்டேலே ....நம்பிட்டேன் அக்கா.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என்னவென்று கூறுவது !!!
ஆனால் , படிக்கையிலே காதலில் தோல்விற்றோன் மனமுடைந்து வாழ்வை நொந்து எழுதுவது போலே இருக்கு...
சரி..சரி..நீ சொல்லிட்டேலே ....நம்பிட்டேன் அக்கா.
காதலில் தோல்வியுற்றால் தான்
மனமுடையுமா - மனமென்ன மரமா
காதல் புயல் அடித்தால் மட்டும் சாய்வதற்கு
எது வேகமாய் அடித்தாலும் மரமும் சாயும்
நாம் மனமும் சாயும்.........
அக்கா எனக்கு ஒரு பொண்ணு மேல கடந்த இரண்டு மாதமா காதல், ஆனா அந்த பொண்ணு கிட்ட எப்டி சொல்றதுணு தெரியல, ஒருந்தாங்க அதுக்கு இடஞ்சலா இருக்காங்க
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னவென்று கூறுவது !!!
RaRa3275 wrote:கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?
காதல் வந்தது
அம்மா என்று
அழைத்ததும்
தமிழின் சுவையால்
அதன் மீது காதல் வந்தது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னவென்று கூறுவது !!!
பிஜிராமன் wrote:RaRa3275 wrote:கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?
காதல் வந்தது
அம்மா என்று
அழைத்ததும்
தமிழின் சுவையால்
அதன் மீது காதல் வந்தது
இதோடா...சாரு டபாய்க்கராரு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என்னவென்று கூறுவது !!!
இதோடா...சாரு டபாய்க்கராரு...
காதலுக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா
கண்டேன் பெண்ணை - கவிழ்ந்தேன்
அவள் முன்னே - வேகத்தடை
என்று ஏறிச்சென்றாள் - பச்சைகுதிரை
என்று தாண்டிச் சென்றாள்
கவிதைக்காக எழுதினேன் இதை
உண்மை யாதென்று உரைப்பேன் பின்னே
ஆனால், நான் காலி செய்யப்பட்ட கல்லூரி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» என்னவென்று கூற இதை
» இவை என்னவென்று நினைக்கின்றீர்கள்.
» என்னவென்று சொல்ல...
» என்னவென்று நான் சொல்ல..!!
» கடைசி ஆசை என்னவென்று சொல்!
» இவை என்னவென்று நினைக்கின்றீர்கள்.
» என்னவென்று சொல்ல...
» என்னவென்று நான் சொல்ல..!!
» கடைசி ஆசை என்னவென்று சொல்!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|