புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
25 Posts - 35%
ayyasamy ram
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
1 Post - 1%
mruthun
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
100 Posts - 47%
ayyasamy ram
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
2 Posts - 1%
manikavi
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
2 Posts - 1%
mruthun
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவென்று கூறுவது !!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 3:55 pm

இறுக்கம் தளராதோ
இருதய
இறுக்கம் தளராதோ
உருக்கமாய் கேட்கிறேன்
உறுதியும் இழக்கிறேன்

கற்பத்தின் இருட்டினை
வெளிவந்தும் நான்
காண்கிறேன்

மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்

பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்

இதமாய் இதமாய்
இருக்க நினைத்தேனே - இன்று
இறுக்கமாய் இறுக்கமாய்
மாறிப் போனேனே

பேச்சுக் குறைந்தது
மெல்லிசையும் கனத்தது

வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 12, 2012 4:00 pm

பிஜிராமன் wrote:
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்

பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்



இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு தம்பி.
அதிலும் முடிவு மிகவும் அருமை...
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196


அதுசரி, என்ன இது சமீப காலமா ஒரே காதல் கவிதையா வருது.
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 4:03 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்

பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்



இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு தம்பி.
அதிலும் முடிவு மிகவும் அருமை...
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196


அதுசரி, என்ன இது சமீப காலமா ஒரே காதல் கவிதையா வருது.

மிக்க நன்றியக்கா
யாரக்கா சொன்னது
இக்கவி - காதல்
கவியென்று - இல்லை
அக்கா இக்கவி - உணர்வால்
உதைதெரியப் பட்டோர்
அனைவருக்குமாகும்....அக்கா

மிக்க நன்றிகள் அக்கா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 12, 2012 4:05 pm

கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?



என்னவென்று கூறுவது !!! 224747944

என்னவென்று கூறுவது !!! Rஎன்னவென்று கூறுவது !!! Aஎன்னவென்று கூறுவது !!! Emptyஎன்னவென்று கூறுவது !!! Rஎன்னவென்று கூறுவது !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 12, 2012 4:06 pm

பிஜிராமன் wrote:
மிக்க நன்றியக்கா
யாரக்கா சொன்னது
இக்கவி - காதல்
கவியென்று - இல்லை
அக்கா இக்கவி - உணர்வால்
உதைதெரியப் பட்டோர்
அனைவருக்குமாகும்....அக்கா

மிக்க நன்றிகள் அக்கா புன்னகை என்னவென்று கூறுவது !!! 678642

ஆனால் , படிக்கையிலே காதலில் தோல்விற்றோன் மனமுடைந்து வாழ்வை நொந்து எழுதுவது போலே இருக்கு...
சரி..சரி..நீ சொல்லிட்டேலே ....நம்பிட்டேன் அக்கா. என்னவென்று கூறுவது !!! 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 4:09 pm


ஆனால் , படிக்கையிலே காதலில் தோல்விற்றோன் மனமுடைந்து வாழ்வை நொந்து எழுதுவது போலே இருக்கு...
சரி..சரி..நீ சொல்லிட்டேலே ....நம்பிட்டேன் அக்கா.


காதலில் தோல்வியுற்றால் தான்
மனமுடையுமா - மனமென்ன மரமா
காதல் புயல் அடித்தால் மட்டும் சாய்வதற்கு
எது வேகமாய் அடித்தாலும் மரமும் சாயும்
நாம் மனமும் சாயும்.........

அக்கா எனக்கு ஒரு பொண்ணு மேல கடந்த இரண்டு மாதமா காதல், ஆனா அந்த பொண்ணு கிட்ட எப்டி சொல்றதுணு தெரியல, ஒருந்தாங்க அதுக்கு இடஞ்சலா இருக்காங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 4:10 pm

RaRa3275 wrote:கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?

காதல் வந்தது
அம்மா என்று
அழைத்ததும்
தமிழின் சுவையால்
அதன் மீது காதல் வந்தது



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 12, 2012 4:12 pm

பிஜிராமன் wrote:
RaRa3275 wrote:கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?

காதல் வந்தது
அம்மா என்று
அழைத்ததும்
தமிழின் சுவையால்
அதன் மீது காதல் வந்தது

இதோடா...சாரு டபாய்க்கராரு...



என்னவென்று கூறுவது !!! 224747944

என்னவென்று கூறுவது !!! Rஎன்னவென்று கூறுவது !!! Aஎன்னவென்று கூறுவது !!! Emptyஎன்னவென்று கூறுவது !!! Rஎன்னவென்று கூறுவது !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2012 4:15 pm

என்னவென்று கூறுவது உன் கவிதையின் வரிகளை அடடா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
யார் அந்த கள்ளி பிஜி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 4:17 pm

இதோடா...சாரு டபாய்க்கராரு...


காதலுக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா
கண்டேன் பெண்ணை - கவிழ்ந்தேன்
அவள் முன்னே - வேகத்தடை
என்று ஏறிச்சென்றாள் - பச்சைகுதிரை
என்று தாண்டிச் சென்றாள்

கவிதைக்காக எழுதினேன் இதை
உண்மை யாதென்று உரைப்பேன் பின்னே

ஆனால், நான் காலி செய்யப்பட்ட கல்லூரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக