Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்கு தொடுக்கிறேன்
+4
விஸ்வாஜீ
இளமாறன்
உமா
ரா.ரா3275
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வழக்கு தொடுக்கிறேன்
[b]வழக்கு தொடுக்கிறேன்
இறைவா உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்
வானவில்-பூக்கள்
மரங்கள்-மழைமேகம்
குழந்தைகள்-பெண்கள்
இப்படி
வடிவையும் வண்ணங்களையும்
வாரி இறைத்துவிட்டு
எங்களுக்கு
இரண்டு கண்கள்-ஒரு இருதயம்
என்று
கொஞ்சமாய்ப் படைத்த
உன் கஞ்சத் தனத்தின் மீது
வழக்கு தொடுக்கிறேன்-இறைவா
வழக்கு தொடுக்கிறேன்
எந்த வக்கீலை வைத்து
நீ வழக்காடினாலும்
எழுதப்பட்டுவிட்டது தீர்ப்பு
அது
என்றுமே உனக்கு எதிரானதுதான்
எல்லோரும் சமம்-
எல்லாம் சமம்
இறைவன் படைப்பில்...
அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்
தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?
ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை
லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்
சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்
இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...
இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு
எனவே
வழக்கு தொடுக்கிறேன்
இறைவா-உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்
இறைவா உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்
வானவில்-பூக்கள்
மரங்கள்-மழைமேகம்
குழந்தைகள்-பெண்கள்
இப்படி
வடிவையும் வண்ணங்களையும்
வாரி இறைத்துவிட்டு
எங்களுக்கு
இரண்டு கண்கள்-ஒரு இருதயம்
என்று
கொஞ்சமாய்ப் படைத்த
உன் கஞ்சத் தனத்தின் மீது
வழக்கு தொடுக்கிறேன்-இறைவா
வழக்கு தொடுக்கிறேன்
எந்த வக்கீலை வைத்து
நீ வழக்காடினாலும்
எழுதப்பட்டுவிட்டது தீர்ப்பு
அது
என்றுமே உனக்கு எதிரானதுதான்
எல்லோரும் சமம்-
எல்லாம் சமம்
இறைவன் படைப்பில்...
அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்
தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?
ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை
லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்
சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்
இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...
இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு
எனவே
வழக்கு தொடுக்கிறேன்
இறைவா-உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வழக்கு தொடுக்கிறேன்
வானவில்-பூக்கள்
மரங்கள்-மழைமேகம்
குழந்தைகள்-பெண்கள்
இப்படி
வடிவையும் வண்ணங்களையும்
வாரி இறைத்துவிட்டு
எங்களுக்கு
இரண்டு கண்கள்-ஒரு இருதயம்
என்று
கொஞ்சமாய்ப் படைத்த
உன் கஞ்சத் தனத்தின் மீது
வழக்கு தொடுக்கிறேன்-இறைவா
வழக்கு தொடுக்கிறேன்
மிகவும் ரசித்து படித்தேன் இந்த வரிகளை.
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்
தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?
மிகவும் சிந்திக்க வைத்த வரிகள் இது.
எந்த வார்த்தைகளை வேணாலும் போடலாம்..ஆனால் சொல்ல வந்த கருத்து சரியாக இருக்க வேண்டும்... அது இருக்கிறது தங்க வரிகளிலே...
சீக்கிரமே இந்த வழக்குக்கு ஒரு தீர்வு கிடைக்குமென எதிர் பார்க்கிறேன்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வழக்கு தொடுக்கிறேன்
அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்
தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?
ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை
லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்
சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்
இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...
இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு
நல்ல சமூக சிந்தனை அருமையான கேள்விகள் விடைகள் கிடைக்கும் தேடுங்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: வழக்கு தொடுக்கிறேன்
நன்றி உமா...
கிடைக்காமலா போய்விடும் ஒரு தீர்வு?!...
கிடைக்கும் என்று நம்புவோம்
கிடைக்கும்!
கிடைக்காமலா போய்விடும் ஒரு தீர்வு?!...
கிடைக்கும் என்று நம்புவோம்
கிடைக்கும்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வழக்கு தொடுக்கிறேன்
நன்றி இளமாறன் அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வழக்கு தொடுக்கிறேன்
RaRa3275 wrote:[b]வழக்கு தொடுக்கிறேன்
எல்லோரும் சமம்-
எல்லாம் சமம்
இறைவன் படைப்பில்...
அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்
தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?
ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை
லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்
சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்
இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...
இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு
எனவே
வழக்கு தொடுக்கிறேன்
இறைவா-உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்
சூப்பர்
நல்ல சிந்தனை
தீர்வு கிடைக்க வேண்டும்
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: வழக்கு தொடுக்கிறேன்
வழக்கு எப்ப சார் முடியும்
கவிதை மிக அருமை
கவிதை மிக அருமை
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வழக்கு தொடுக்கிறேன்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: வழக்கு தொடுக்கிறேன்
இவையெல்லவற்றிற்கும் காரணம் கடவுளுக்கு விரோதியான பிசாசு என்ற சாத்தானே.
கடவுள் இருக்கிறாா். தீா்வுக்கு ஒரே வழி மனமாற்றமே.
கடவுள் இருக்கிறாா். தீா்வுக்கு ஒரே வழி மனமாற்றமே.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: வழக்கு தொடுக்கிறேன்
சார்லஸ் mc wrote:இவையெல்லவற்றிற்கும் காரணம் கடவுளுக்கு விரோதியான பிசாசு என்ற சாத்தானே.
கடவுள் இருக்கிறாா். தீா்வுக்கு ஒரே வழி மனமாற்றமே.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» உன்னாவ் பலாத்கார வழக்கு: சரணடைவதாக நாடகமாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
» காலையில் ஒரு வழக்கு மாலையில் ஒரு வழக்கு... வழக்கறிஞர்களே உதவுங்கள்! - கருணாநிதி
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» இந்தியாவின் வழக்கு ?!
» உன்னாவ் பலாத்கார வழக்கு: சரணடைவதாக நாடகமாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
» காலையில் ஒரு வழக்கு மாலையில் ஒரு வழக்கு... வழக்கறிஞர்களே உதவுங்கள்! - கருணாநிதி
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» இந்தியாவின் வழக்கு ?!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|