புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
96 Posts - 49%
heezulia
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
7 Posts - 4%
prajai
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
223 Posts - 52%
heezulia
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
16 Posts - 4%
prajai
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என்னவென்று கூறுவது !!! Poll_c10என்னவென்று கூறுவது !!! Poll_m10என்னவென்று கூறுவது !!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவென்று கூறுவது !!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 3:55 pm

இறுக்கம் தளராதோ
இருதய
இறுக்கம் தளராதோ
உருக்கமாய் கேட்கிறேன்
உறுதியும் இழக்கிறேன்

கற்பத்தின் இருட்டினை
வெளிவந்தும் நான்
காண்கிறேன்

மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்

பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்

இதமாய் இதமாய்
இருக்க நினைத்தேனே - இன்று
இறுக்கமாய் இறுக்கமாய்
மாறிப் போனேனே

பேச்சுக் குறைந்தது
மெல்லிசையும் கனத்தது

வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 12, 2012 4:00 pm

பிஜிராமன் wrote:
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்

பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்



இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு தம்பி.
அதிலும் முடிவு மிகவும் அருமை...
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196


அதுசரி, என்ன இது சமீப காலமா ஒரே காதல் கவிதையா வருது.
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 4:03 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்

பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்



இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு தம்பி.
அதிலும் முடிவு மிகவும் அருமை...
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196 என்னவென்று கூறுவது !!! 677196


அதுசரி, என்ன இது சமீப காலமா ஒரே காதல் கவிதையா வருது.

மிக்க நன்றியக்கா
யாரக்கா சொன்னது
இக்கவி - காதல்
கவியென்று - இல்லை
அக்கா இக்கவி - உணர்வால்
உதைதெரியப் பட்டோர்
அனைவருக்குமாகும்....அக்கா

மிக்க நன்றிகள் அக்கா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 12, 2012 4:05 pm

கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?



என்னவென்று கூறுவது !!! 224747944

என்னவென்று கூறுவது !!! Rஎன்னவென்று கூறுவது !!! Aஎன்னவென்று கூறுவது !!! Emptyஎன்னவென்று கூறுவது !!! Rஎன்னவென்று கூறுவது !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 12, 2012 4:06 pm

பிஜிராமன் wrote:
மிக்க நன்றியக்கா
யாரக்கா சொன்னது
இக்கவி - காதல்
கவியென்று - இல்லை
அக்கா இக்கவி - உணர்வால்
உதைதெரியப் பட்டோர்
அனைவருக்குமாகும்....அக்கா

மிக்க நன்றிகள் அக்கா புன்னகை என்னவென்று கூறுவது !!! 678642

ஆனால் , படிக்கையிலே காதலில் தோல்விற்றோன் மனமுடைந்து வாழ்வை நொந்து எழுதுவது போலே இருக்கு...
சரி..சரி..நீ சொல்லிட்டேலே ....நம்பிட்டேன் அக்கா. என்னவென்று கூறுவது !!! 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 4:09 pm


ஆனால் , படிக்கையிலே காதலில் தோல்விற்றோன் மனமுடைந்து வாழ்வை நொந்து எழுதுவது போலே இருக்கு...
சரி..சரி..நீ சொல்லிட்டேலே ....நம்பிட்டேன் அக்கா.


காதலில் தோல்வியுற்றால் தான்
மனமுடையுமா - மனமென்ன மரமா
காதல் புயல் அடித்தால் மட்டும் சாய்வதற்கு
எது வேகமாய் அடித்தாலும் மரமும் சாயும்
நாம் மனமும் சாயும்.........

அக்கா எனக்கு ஒரு பொண்ணு மேல கடந்த இரண்டு மாதமா காதல், ஆனா அந்த பொண்ணு கிட்ட எப்டி சொல்றதுணு தெரியல, ஒருந்தாங்க அதுக்கு இடஞ்சலா இருக்காங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 4:10 pm

RaRa3275 wrote:கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?

காதல் வந்தது
அம்மா என்று
அழைத்ததும்
தமிழின் சுவையால்
அதன் மீது காதல் வந்தது



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 12, 2012 4:12 pm

பிஜிராமன் wrote:
RaRa3275 wrote:கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?

காதல் வந்தது
அம்மா என்று
அழைத்ததும்
தமிழின் சுவையால்
அதன் மீது காதல் வந்தது

இதோடா...சாரு டபாய்க்கராரு...



என்னவென்று கூறுவது !!! 224747944

என்னவென்று கூறுவது !!! Rஎன்னவென்று கூறுவது !!! Aஎன்னவென்று கூறுவது !!! Emptyஎன்னவென்று கூறுவது !!! Rஎன்னவென்று கூறுவது !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2012 4:15 pm

என்னவென்று கூறுவது உன் கவிதையின் வரிகளை அடடா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
யார் அந்த கள்ளி பிஜி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 4:17 pm

இதோடா...சாரு டபாய்க்கராரு...


காதலுக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா
கண்டேன் பெண்ணை - கவிழ்ந்தேன்
அவள் முன்னே - வேகத்தடை
என்று ஏறிச்சென்றாள் - பச்சைகுதிரை
என்று தாண்டிச் சென்றாள்

கவிதைக்காக எழுதினேன் இதை
உண்மை யாதென்று உரைப்பேன் பின்னே

ஆனால், நான் காலி செய்யப்பட்ட கல்லூரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக