Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
+5
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
ராஜா
சிவா
பிஜிராமன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
ஈர்க்கும் குணத்தால் இணைக்கும் கரையிலே
பார்க்கும் அனைவரின் பண்பும் பழக்கமும்
சேர்க்கும் நமையிந்த செந்தமிழ் ஓடையில்
வேர்க்கும் நிலத்திற்கும் வேண்டிய ஒற்றுமை
யார்க்கும் இருப்பதை யாவரும் கண்டதே
சோர்வை மனம்மறக்க தொன்றாற்றும் இக்கரை
வார்க்கும் வழியை தினம்
எண்ணில் அடங்கிடா எத்தனையோ பெற்றவன்நீ
கண்ணிலே காணாத கற்பனைக் கொள்கலம்நீ
பண்பட்டு நன்றாய் பதிவிட்டு பாராட்டும்
நண்பர்கள் ஐயாக்கள் நல்லதோர் அக்காக்கள்
கண்பட்டு போயிடுமோ கண்திரிஷ்டி செய்ய
ஒழிக்கவே தீயவற்றை ஒன்றாக நாமும்
அழிக்கவே அன்புசெய்வோம் இங்கு
பார்க்கும் அனைவரின் பண்பும் பழக்கமும்
சேர்க்கும் நமையிந்த செந்தமிழ் ஓடையில்
வேர்க்கும் நிலத்திற்கும் வேண்டிய ஒற்றுமை
யார்க்கும் இருப்பதை யாவரும் கண்டதே
சோர்வை மனம்மறக்க தொன்றாற்றும் இக்கரை
வார்க்கும் வழியை தினம்
எண்ணில் அடங்கிடா எத்தனையோ பெற்றவன்நீ
கண்ணிலே காணாத கற்பனைக் கொள்கலம்நீ
பண்பட்டு நன்றாய் பதிவிட்டு பாராட்டும்
நண்பர்கள் ஐயாக்கள் நல்லதோர் அக்காக்கள்
கண்பட்டு போயிடுமோ கண்திரிஷ்டி செய்ய
ஒழிக்கவே தீயவற்றை ஒன்றாக நாமும்
அழிக்கவே அன்புசெய்வோம் இங்கு
Last edited by பிஜிராமன் on Wed Jan 11, 2012 6:07 pm; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
ஈகரையின் சிறப்புக் கவிதைக்கு நன்றி பிஜிஆர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
சிவா wrote:ஈகரையின் சிறப்புக் கவிதைக்கு நன்றி பிஜிஆர்!
இதுக்கெல்லாம் போயி நன்றி சொல்லிட்டு......எப்ப ஊருக்கு வாரீங்காணு மட்டும் சொல்லுங்க.......
நான் தலைப்பை ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005 என்று மாற்றிவிட்டேன் அண்ணா
மிக்க நன்றிகள் அண்ணா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
ஈகரைக்கும் சிவாவிற்கும் அருமையான கவிதை பிஜிராமன் , வாழ்த்துக்கள் 3005க்கு
Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
பிஜிராமன் ஐயா, சூப்பர்னா சூப்பர்தான் உங்களது இந்த உன்னதாமான கவிதை.
நன்றிகள் பல.
நன்றிகள் பல.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
அருமையான படைப்பு
திறமையான அமைப்பு
3008 வாழ்த்துக்கள்
ரமணியன்.
திறமையான அமைப்பு
3008 வாழ்த்துக்கள்
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
ராஜா wrote:ஈகரைக்கும் சிவாவிற்கும் அருமையான கவிதை பிஜிராமன் , வாழ்த்துக்கள் 3005க்கு
மிக்க நன்றிகள் ராஜா அண்ணா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
மாணிக்கம் நடேசன் wrote:பிஜிராமன் ஐயா, சூப்பர்னா சூப்பர்தான் உங்களது இந்த உன்னதாமான கவிதை.
நன்றிகள் பல.
சின்ன பசங்க அவதார வச்சிட்டு, என்ன ஐயானு கூப்டு உங்க வயசா குறைச்சிக்க பாக்குறீங்களா.....விட மாட்டேன்......
மிக்க நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு பிஜி பாராட்ட வார்த்தை இல்லை
மிக்க நன்றிகள் பாட்டி........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» ஈகரை கவிதை போட்டி 5 இன் புகைப்படங்கள் - ஈகரை நூலகம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு
» ஈகரை கவிதை போட்டி 5 இன் புகைப்படங்கள் - ஈகரை நூலகம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பதிவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|