புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Poll_c102 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Poll_m102 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Poll_c10 
5 Posts - 63%
heezulia
2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Poll_c102 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Poll_m102 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Poll_c102 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Poll_m102 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன்


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 12:12 pm

2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன்

பீகார் மாநிலத்தில் வெறும் இரண்டே மணிநேரத்தில் 61 பெண்களுக்கு மயக்க மருந்து கூட கொடுக்காமல் மிகக்கொடூரமாக குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டதில் உள்ளது கபார்போரா கிராமம். அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாத ஏழை மக்கள் ஆவர்.

கடந்த சனிக்கிழமை அந்த கிராமத்திற்கு 3 இளைஞர்கள் வந்தனர். தாங்கள் ஒரு என்ஜிஓவைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கு குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் நடத்த வந்துள்ளதாகவும் தெரிவி்ததனர். மேலும் குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்து கொள்பவர்களுக்கு மருந்து மாத்திரைகளும், ரூ.600 ரொக்கமும் கொடுக்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர்.

இதை கேட்ட அந்த படிப்பறிவில்லாத பெண்கள் ஆபரேஷனுக்கு சம்மதித்தனர். அவர்களுக்கு மயக்க மருந்து கூட கொடுக்காமல் கதற, கதற ஆபரேஷன் செய்துள்ளனர். அவர்களுக்கு ஏற்றப்பட்ட குளுகோஸ் கூட ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு மீதமானது என்று கிராமத்தினர் தெரிவித்தனர். இரண்டே மணிநேரத்தில் 61 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது.

ஆபரேஷன் செய்து கொண்ட பெண்களில் பலரது நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து அராரியா மாவட்ட எஸ்பி ஷிவ்தீப் லாண்டே கூறியதாவது,

ஆபரேஷன் செய்த 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளோம். அந்த கிராம மக்களின் அறியாமையையும், வறுமையையும் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர். அந்த பெண்களுக்கு ரூ.600க்கும் குறைவான பணமும், காலாவதியான மருந்துகளும் கொடுத்துள்ளனர் என்றார்.

இதையடுத்து புருனியா முகவரியில் பதிவு செய்யப்பட்ட ஜெய் அம்பே நலச் சங்கம் என்னும் என்ஜிஓ அலுவலகத்தில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி தபால் தலைகள் மற்றும் போலி மருத்துவ சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த என்ஜிஓ அமைப்பின் நிர்வாகிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பாட்னாவில் பதுங்கியிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 12:14 pm

இதெல்லாம் என்ன கொடுமை? இவர்களுக்கு என்ன தண்டனை தரப் போகிறார்கள். 2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 56667



2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 11, 2012 12:18 pm

என்ன கொடுமை இது.மயக்க மருந்து கொடுத்தாலும் வலி தெரியும் ..இதில் அப்படியே வா...பாவி பசங்களா...இவனுங்களுக்கு அந்த வலி தெரிர மாதிரி தண்டனை கொடுக்கணும்.....
2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 56667 2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 56667




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 11, 2012 12:22 pm

என்ன கொடுமை இது.

இவனுகளுக்கும் அதே மாதிரி மயக்க மருந்து கொடுக்காமல் கையாயோ காலையோ வெட்டி அறுவை சிகிச்சை தரும் தண்டனை தர வேண்டும்



2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் U2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் D2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் A2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Y2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் A2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் S2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் U2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் D2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் H2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 11, 2012 12:24 pm

அதிர்ச்சி அதிர்ச்சி பாவம்

டுபாக்கூர் மருத்துவர்கள் தொல்லை அதிகம் ஆகிவிட்டது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Ila
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Jan 11, 2012 12:31 pm

இந்தியாவில் பீகார் மற்றும் அதிலிருந்து பிரிந்துபோன ஜார்கண்ட் மாநிலமும் அங்குள்ள மக்கள் படிப்பறிவின்மை கூடுதல் மூடநம்பிக்கை நிரந்த மாநிலம் என்பது நாடறிந்தவிஷயம் காவல் துறையை தாண்டி ரன்வீனர் சேனா என்ற அடியாள் கூட்டத்தை வைத்திருந்த லாலு மாநிலம் தான் பீஹார்......................



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 11, 2012 1:20 pm

சோகம் சோகம் சோகம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 13573892 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 590106152 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Images3ijf2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 11, 2012 3:02 pm

2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 300136 2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 56667 2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 56667



2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 1545502 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 1545502 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 1545502 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 1545502 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு கு.க. ஆபரேஷன் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Thu Jan 12, 2012 1:46 am

இந்தியா நல்ல வளர்ந்து கொண்டு இருக்கிறது. சுட்டுத்தள்ளூ! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
சின்ராசு
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/01/2012

Postசின்ராசு Thu Jan 12, 2012 9:38 am

கொலவெறி புடிச்ச அவங்களுக்கு இதில் என்ன லாபம்.......


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக