ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

+6
உமா
பிஜிராமன்
முஹைதீன்
ரேவதி
ஜாஹீதாபானு
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Empty ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

Post by சிவா Wed Jan 11, 2012 5:19 pm

புலி, சிங்கம் இவைகள் தன் குட்டிகளைத் தானே கொன்று தின்றுவிடுகிறது. ஏன் இவ்வாறு நிகழ்கிறது. தன் குட்டியைத் தின்னுமளவிற்கு இவைகள் கோரமானவைகளா?

இல்லையென்றுதான் கூற வேண்டும். தினமும் பல மிருகங்களைக் கொடூரமான முறையில் கொண்ரு தின்றாலும் இந்த மிருகங்கள் தன் குட்டியின் மீது மிகுந்த பாசத்துடன் தான் உள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம். ஏன் குட்டிகளைக் கொன்று தின்கிறது? இதில் சிறு திருத்தம். கொன்று தின்பதில்லை, கொல்லப்பட்ட அல்லது இறந்துவிட்ட குட்டிகளைத் தின்றுவிடுகிறது.

சிங்கத்தின் குட்டிகள் இறப்பதற்குக் காரணம்?

சிங்கங்கள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இந்தக் கூட்டத்திற்கு ஒரு தலைவராக ஆண் சிங்கம் ஒன்று இருக்கும். இந்த ஆண் சிங்கம் மட்டுமே மற்ற பெண் சிங்கங்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் தகுதி பெற்றது. எனவே அந்தக் கூட்டத்திலுள்ள குட்டிகள் அனைத்துமே தலைவர் ஆண் சிங்கத்தின் சந்ததிகள்தான். ஆனால் அந்தத் தலைமைக்கு அடிக்கடி மோதல்கள் நடக்கும். கூட்டத்திலுள்ள வலிமையான ஆண் சிங்கங்கள் அல்லது வெளியிலிருந்து வரும் ஆண் சிங்கங்கள் தற்பொழுது தலைவராக இருக்கும் ஆண்சிங்கத்துடன் சண்டையிடும். எப்பொழுது வேறொரு ஆண் சிங்கம் இந்தப் பதவிச் சண்டையில் வெற்றி பெறுகிறதோ அந்த நிமிடமே ஏற்கனவே தலைமைப் பதவியிலுள்ள ஆண் சிங்கம் விரட்டப்பட்டுவிடும். அதற்கு மேல் அந்தச் சிங்கத்தின் நிலை மரணத்தை நோக்கித்தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்தச் சிங்கம் வேறு எந்தச் சிங்கக் கூட்டத் தலைவனையும் வெற்றி கொண்டு வேறொரு தலைமைப் பதவியை அடைய முடியாது. தனியாக வேட்டையாடவும் முடியாது. பசியால் சில வாரங்களில் உயிரிழக்கும்.

இப்பொழுது புதிதாக தலைமையேற்றுள்ள ஆண் சிங்கத்தின் முதல் பணி என்ன தெரியுமா? பழைய தலைவருக்குப் பிறந்துள்ள சிறிய குட்டிகளைத் தாக்கி சாகடிப்பதுதான். இதற்குக் காரணம் அதன் அதிகாரத்தை அந்தக் கூட்டத்தில் நிலைநிறுத்தவும், பழைய தலைவரின் வாரிசுகளை அழிக்கவும், இப்பொழுது உள்ள பெண் சிங்கங்கள் குட்டி இருந்தால் ஆண் சிங்கத்திற்கு உடன்படாது என்பதாலும் குட்டிகளைக் கொன்று வீசி விடுகிறது. இந்தக் குட்டிகளை பழைய தலைவர் ஆண் சிங்கம் அதாவது அக்குட்டிகளின் தந்தை தூக்கிச் சென்று தின்றுவிடும். இது தனது குட்டிகளை வேறொரு மிருகம் தின்பதை இந்தச் சிங்க இனம் விரும்பாததுதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அந்தச் சிங்கம் கொல்லப்பட்ட தனது குட்டிகளைத் தின்னும் பொழுது அதன் கர்ஜனை பல கிமீ தூரத்திற்குக் கேட்குமாம். அந்த அளவுக் கோபமுடன் அந்தச் சிங்கம் அப்பொழுது காணப்படும்.

இதே முறைதான் குரங்குக் கூட்டங்களிலும் நிலவுகிறது. ஆனால் புலி இனத்தின் நிலை வேறு. அதைப் பற்றி அடுத்து எழுதுகிறேன்!


ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Empty Re: ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

Post by ஜாஹீதாபானு Wed Jan 11, 2012 5:21 pm

இப்போ தான் இதை அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Empty Re: ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

Post by ரேவதி Wed Jan 11, 2012 5:23 pm

சிவா wrote:

இப்பொழுது புதிதாக தலைமையேற்றுள்ள ஆண் சிங்கத்தின் முதல் பணி என்ன தெரியுமா? பழைய தலைவருக்குப் பிறந்துள்ள சிறிய குட்டிகளைத் தாக்கி சாகடிப்பதுதான். இதற்குக் காரணம் அதன் அதிகாரத்தை அந்தக் கூட்டத்தில் நிலைநிறுத்தவும், பழைய தலைவரின் வாரிசுகளை அழிக்கவும், இப்பொழுது உள்ள பெண் சிங்கங்கள் குட்டி இருந்தால் ஆண் சிங்கத்திற்கு உடன்படாது என்பதாலும் குட்டிகளைக் கொன்று வீசி விடுகிறது. இந்தக் குட்டிகளை பழைய தலைவர் ஆண் சிங்கம் அதாவது அக்குட்டிகளின் தந்தை தூக்கிச் சென்று தின்றுவிடும். இது தனது குட்டிகளை வேறொரு மிருகம் தின்பதை இந்தச் சிங்க இனம் விரும்பாததுதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.


இதை படிக்கும்போதே அதிர்ச்சியும் தொற்றி கொள்கிறது..இதுவரை அறிந்திராத செய்தி நன்றி அண்ணா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Empty Re: ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

Post by முஹைதீன் Wed Jan 11, 2012 5:23 pm

தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி தல
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Empty Re: ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

Post by பிஜிராமன் Wed Jan 11, 2012 5:25 pm

மிக்க நன்றிகள் அண்ணா........டிஸ்கவரி இல் ஒரு குட்டி ஊனம் அடைந்ததும், அந்த சிங்கத்தின் குடும்பம் பட்ட கஷ்டம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும், அந்த அளவு உருக்கமாக இருந்தது........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Empty Re: ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

Post by உமா Wed Jan 11, 2012 5:28 pm

நன்றி அண்ணா. ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? 2825183110



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Empty Re: ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

Post by பிரசன்னா Wed Jan 11, 2012 5:45 pm

பழய தலைவரின் வாரிசுகளை புதிய தலைவர் அழித்துவிடுகிறார்...

இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Empty Re: ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

Post by மகா பிரபு Wed Jan 11, 2012 5:47 pm

மொத்தத்தில் அங்கு தமிழ்நாட்டை போல ஒரு அரசாங்கம் நடைபெறுகிறது.

தகவலுக்கு நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Empty Re: ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

Post by சிவா Wed Jan 11, 2012 6:00 pm

பிரசன்னா wrote:பழய தலைவரின் வாரிசுகளை புதிய தலைவர் அழித்துவிடுகிறார்...

இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...

ஆம், இந்த ஆதிக்கம் பெரும்பாலான மிருகங்களிடம் உள்ளது!

Why new male lions kill the cubs?
I read that when a new male lion becomes the pride leader, it kills all the cubs of that pride. Why?


It takes a lioness around two years to raise cubs to an age when they can look after themselves - she will not breed again until this time. A new male or males taking over the pride don't want to wait all that time before they can breed themselves, protecting the offspring of another male - most male lions only hold a pride for two to three years before they are ousted by others, so they must breed as soon as possible. Killing the cubs brings the lionesses back into breeding condition, so that they will mate with the new males and give birth to their cubs.

This behaviour is not restricted to lions - many male animals will kill the offspring of another male, both to reduce competition for themselves and to give their own offspring a better chance.

http://answers.yahoo.com/question/index?qid=20080622114818AARHl0e


ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Empty Re: ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

Post by பிரசன்னா Wed Jan 11, 2012 6:15 pm

சிவா wrote:
பிரசன்னா wrote:பழய தலைவரின் வாரிசுகளை புதிய தலைவர் அழித்துவிடுகிறார்...

இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...

ஆம், இந்த ஆதிக்கம் பெரும்பாலான மிருகங்களிடம் உள்ளது!

Why new male lions kill the cubs?
I read that when a new male lion becomes the pride leader, it kills all the cubs of that pride. Why?


It takes a lioness around two years to raise cubs to an age when they can look after themselves - she will not breed again until this time. A new male or males taking over the pride don't want to wait all that time before they can breed themselves, protecting the offspring of another male - most male lions only hold a pride for two to three years before they are ousted by others, so they must breed as soon as possible. Killing the cubs brings the lionesses back into breeding condition, so that they will mate with the new males and give birth to their cubs.

This behaviour is not restricted to lions - many male animals will kill the offspring of another male, both to reduce competition for themselves and to give their own offspring a better chance.

http://answers.yahoo.com/question/index?qid=20080622114818AARHl0e

அதனால் தான் மனிதனை மிருகமாக இருக்காதீர்கள் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் போல...

ஆனால் இன்று மனிதன் மிருகத்தையே பின் பற்றுகிறான் --- அரசியல் தலைவர் போர்வையில்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது? Empty Re: ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum