புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ நான் நிலா ! நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி
Page 1 of 1 •
நீ நான் நிலா !
நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நூலின் அட்டைப்படம் அற்புதம் . நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி சிங்காரச் சென்னையில் வாழ்ந்தாலும் பிறந்த மண்ணான
மயிலாடுதுறையை மறக்காதவர் .தன் பெயரோடு மயிலாடுதுறையை இணைத்துக் கொண்டவர் .கவிஒவியா என்ற மாத இதழின் ஆசிரியர் .மாத இதழை ஒவ்வொரு இதழையும் மாதாமாதம் வெளியீட்டு விழா வைத்து வெளியிட்டு வரும் சாதனையாளர் .மகா கவி பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் போல இவரது மனைவி விழாக்களை முன் நடத்துபவர் .சென்ற மாதம் நானும் இந்த விழாவில் பங்குப் பெற்றேன் . விஞ்ஞானி நெல்லை சு .முத்து அவர்களும் கலந்து கொண்டார்கள் .
ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கக் கூ டிய, துடிப்பு மிக்க இளைஞர் கவிஞர் கன்னிகோயில் ராஜா அவர்களின் அணிந்துரை அற்புத உரையாக உள்ளது . தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சித் தொடர்களுக்கு பலர் அடிமையாகி வரும் அவலத்தைச் சுட்டும் விதமாக ஒருஹைக்கூ.
அடுத்த வீடு
அந்நியப்படுகிறது
தொடரும் தொடர்கள்
தீயிற்கும் ,மண்ணிற்கும் இரையாகும் விழிகளை மனிதர்களுக்கு வழங்குங்கள் .என்று விழிதானம் பற்றி விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .
தின்னக் கொடுக்காதே !
தீயிற்கும் மண்ணுக்கும்
ஒளியாகும் விழி !
மக்களிடம் உள்ள மூட நம்பிக்கை நீங்கி ,எல்லோரும் கண் தானம் செய்ய முன் வர வேண்டும் .ஒருவர் தரும் விழிகள்தானம், பார்வையற்ற இருவருக்கு பார்வையாகும் என்பதை உணர வேண்டும் .விழிகள் தானம் படிவம் தந்து விடவேண்டும் .இறந்த உடன் உறவினர்கள் கண் வங்கி மருத்துவமனைக்கு தகவல் தர வேண்டும் .
நமது நாட்டில் அரசு நடத்தவேண்டிய கல்வித்துறை தனியார் வசம் ,தனியார் நடத்தும் மதுக் கடைகள் அரசு வசம் .அரசு பார் என்று விளம்பரப் பலகைகள் .கூடுதல் நேரங்கள் விற்பனை .இந்த விசித்திரப் பொருளாதாரம் பற்றி ,அவலம் பற்றி ஒரு ஹைக்கூ .
தெருவுக்குத் தெரு
புதைகுழிகள்
மக்களை விழுங்கும் மது !
நன்றாக எழுதக் கூடிய ஆற்றல் இருந்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆற்றலை வெளிப்படுத்தாமல் போகும் படைப்பாளிகள் பற்றியும் ஒரு ஹைக்கூ .
குடும்ப சூழல்
நிறுத்தி வைக்கிறது
பலரின் இலக்கியப் பயணத்தை !
காதலைப் பாடாமல் ஒரு கவிஞர் இருக்க முடியமா ? நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதியும் காதலை பாடி உள்ளார் .
பிரிவு என்பது
உயிர்வதை தானோ ?
கலங்கும் காதல் !
இறுதி மூச்சு உள்ளவரை தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைத்த மாமனிதர் , பகுத்தறிவுப் பகலவன் ,வெண்தாடி வேந்தன் ,தந்தை பெரியார் பற்றி ஹைக்கூ .
சாதித் தீ பொசுக்கிய
வெண்தாடி
பெரியார் !
மதிய உணவில் ,சத்துணவில் சாப்பிட்டு கல்விக் கற்று உயிர் பதவியல் உள்ளனர் .கொடிதிலும் கொடிது வறுமை .ஏழை எளிய மக்களுக்கு ஆறுதல் சத்துணவு .ஏழை மழலைகளின் மனதைப் படம் பிடிக்கும் ஹைக்கூ ..
தொடர் மழை
பள்ளி விடுமுறை
பசியுடன் மாணவன் !
சில இளைஞர்கள் படித்து இருந்தும் மனித நேயத்துடன் நடந்து கொள்வது இல்லை .நிகழ்வைக் காட்சிப் படுத்தி புத்திப் புகட்டுகிறார் .
கூ ட்ட நெரிசல்
தடுமாறும் முதியவர்
இருக்கையில் இளைஞர்!
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற குடிமகனின் வேதனையை உணர்த்தும் கவிதை .
வளர்ச்சிப் பாதையில்
தமிழகம்
தொடரும் மின்வெட்டு !
காதல்உணர்வு அனைவருக்கும் உண்டு .ஒருதலைக் காதலாவது மனதிற்குள் ஒரு முறையாவது மலர்ந்து இருக்கும் .மலரும் நினைவை மலர்விக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .
தொலைந்து போனேன்
உன்னிடம்
ஒரு நிலாப் பொழுதில் !
நூலின் தலைப்பிற்கான ஹைக்கூ இறுதியாக இடம் பெற்றுள்ளது .
நிசப்த வேளை
கவிதை பிறக்கும்
நீ நான் நிலா
இப்படி பல்வேறு ஹைக்கூ கவிதைகள் படிக்கும் வாசகர்களின் மன உணர்வைஉணர்த்தும் விதமாக உள்ளது.ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கி வரும் நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்களுக்குப் பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நூலின் அட்டைப்படம் அற்புதம் . நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி சிங்காரச் சென்னையில் வாழ்ந்தாலும் பிறந்த மண்ணான
மயிலாடுதுறையை மறக்காதவர் .தன் பெயரோடு மயிலாடுதுறையை இணைத்துக் கொண்டவர் .கவிஒவியா என்ற மாத இதழின் ஆசிரியர் .மாத இதழை ஒவ்வொரு இதழையும் மாதாமாதம் வெளியீட்டு விழா வைத்து வெளியிட்டு வரும் சாதனையாளர் .மகா கவி பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் போல இவரது மனைவி விழாக்களை முன் நடத்துபவர் .சென்ற மாதம் நானும் இந்த விழாவில் பங்குப் பெற்றேன் . விஞ்ஞானி நெல்லை சு .முத்து அவர்களும் கலந்து கொண்டார்கள் .
ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கக் கூ டிய, துடிப்பு மிக்க இளைஞர் கவிஞர் கன்னிகோயில் ராஜா அவர்களின் அணிந்துரை அற்புத உரையாக உள்ளது . தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சித் தொடர்களுக்கு பலர் அடிமையாகி வரும் அவலத்தைச் சுட்டும் விதமாக ஒருஹைக்கூ.
அடுத்த வீடு
அந்நியப்படுகிறது
தொடரும் தொடர்கள்
தீயிற்கும் ,மண்ணிற்கும் இரையாகும் விழிகளை மனிதர்களுக்கு வழங்குங்கள் .என்று விழிதானம் பற்றி விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .
தின்னக் கொடுக்காதே !
தீயிற்கும் மண்ணுக்கும்
ஒளியாகும் விழி !
மக்களிடம் உள்ள மூட நம்பிக்கை நீங்கி ,எல்லோரும் கண் தானம் செய்ய முன் வர வேண்டும் .ஒருவர் தரும் விழிகள்தானம், பார்வையற்ற இருவருக்கு பார்வையாகும் என்பதை உணர வேண்டும் .விழிகள் தானம் படிவம் தந்து விடவேண்டும் .இறந்த உடன் உறவினர்கள் கண் வங்கி மருத்துவமனைக்கு தகவல் தர வேண்டும் .
நமது நாட்டில் அரசு நடத்தவேண்டிய கல்வித்துறை தனியார் வசம் ,தனியார் நடத்தும் மதுக் கடைகள் அரசு வசம் .அரசு பார் என்று விளம்பரப் பலகைகள் .கூடுதல் நேரங்கள் விற்பனை .இந்த விசித்திரப் பொருளாதாரம் பற்றி ,அவலம் பற்றி ஒரு ஹைக்கூ .
தெருவுக்குத் தெரு
புதைகுழிகள்
மக்களை விழுங்கும் மது !
நன்றாக எழுதக் கூடிய ஆற்றல் இருந்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆற்றலை வெளிப்படுத்தாமல் போகும் படைப்பாளிகள் பற்றியும் ஒரு ஹைக்கூ .
குடும்ப சூழல்
நிறுத்தி வைக்கிறது
பலரின் இலக்கியப் பயணத்தை !
காதலைப் பாடாமல் ஒரு கவிஞர் இருக்க முடியமா ? நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதியும் காதலை பாடி உள்ளார் .
பிரிவு என்பது
உயிர்வதை தானோ ?
கலங்கும் காதல் !
இறுதி மூச்சு உள்ளவரை தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைத்த மாமனிதர் , பகுத்தறிவுப் பகலவன் ,வெண்தாடி வேந்தன் ,தந்தை பெரியார் பற்றி ஹைக்கூ .
சாதித் தீ பொசுக்கிய
வெண்தாடி
பெரியார் !
மதிய உணவில் ,சத்துணவில் சாப்பிட்டு கல்விக் கற்று உயிர் பதவியல் உள்ளனர் .கொடிதிலும் கொடிது வறுமை .ஏழை எளிய மக்களுக்கு ஆறுதல் சத்துணவு .ஏழை மழலைகளின் மனதைப் படம் பிடிக்கும் ஹைக்கூ ..
தொடர் மழை
பள்ளி விடுமுறை
பசியுடன் மாணவன் !
சில இளைஞர்கள் படித்து இருந்தும் மனித நேயத்துடன் நடந்து கொள்வது இல்லை .நிகழ்வைக் காட்சிப் படுத்தி புத்திப் புகட்டுகிறார் .
கூ ட்ட நெரிசல்
தடுமாறும் முதியவர்
இருக்கையில் இளைஞர்!
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற குடிமகனின் வேதனையை உணர்த்தும் கவிதை .
வளர்ச்சிப் பாதையில்
தமிழகம்
தொடரும் மின்வெட்டு !
காதல்உணர்வு அனைவருக்கும் உண்டு .ஒருதலைக் காதலாவது மனதிற்குள் ஒரு முறையாவது மலர்ந்து இருக்கும் .மலரும் நினைவை மலர்விக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .
தொலைந்து போனேன்
உன்னிடம்
ஒரு நிலாப் பொழுதில் !
நூலின் தலைப்பிற்கான ஹைக்கூ இறுதியாக இடம் பெற்றுள்ளது .
நிசப்த வேளை
கவிதை பிறக்கும்
நீ நான் நிலா
இப்படி பல்வேறு ஹைக்கூ கவிதைகள் படிக்கும் வாசகர்களின் மன உணர்வைஉணர்த்தும் விதமாக உள்ளது.ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கி வரும் நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்களுக்குப் பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|