புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! I_vote_lcapகடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! I_voting_barகடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! I_vote_lcapகடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! I_voting_barகடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! I_vote_lcapகடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! I_voting_barகடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 2:54 pm

கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது!

Puerto Vallarta, Mexico: The playboy son of the late Libyan dictator Moammar Gaddafi was plotting to sneak into Mexico under a false name, authorities said today (Wednesday), and live in a posh Pacific coast. Alas, Saadi Gaddafi never made it to paradise.

Mexican officials said that the country’s intelligence agents uncovered the plot to bring Saadi Gaddafi to Mexico. Four suspects, including a Canadian woman identified as the mastermind, are under house arrest in Mexico. The others were identified as a Danish man, a Mexican man and a Mexican woman who resides in the United States.

ஏற்கனவே நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிட்ட கடாபியின் மகன்களில் ஒருவர், திருட்டுத் தனமாக மெக்ஸிகோவுக்குள் வருவதற்கு போடப்பட்ட திட்டம் ஒன்றை தாம் முறியடித்து விட்டதாக இன்று (புதன் கிழமை) அறிவித்துள்ளனர் மெக்ஸிகோ அதிகாரிகள். இவரது வருகைக்காக மெக்சிகோவின் பசுபிக் கடலோரம் ஆடம்பர மாளிகை ஒன்றுகூட தயார் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் அவர்தான் மெக்ஸிகோவரை போய்ச் சேர முடியவில்லை. அதற்கு முன்னரே, ஏற்பாடு செய்தவர்கள் மாட்டிக் கொண்டார்கள்!

இவர் கடாபியின் மூன்றாவது மகன் சாடி கடாபி. 38 வயதான சாடி, கடாபி ஆட்சிக் காலத்தில் லிபிய ராணுவத்தின் சிறப்புப் பிரிவுக்கு தலைவராக இருந்தவர். யுத்தம் மும்மரமாக இருந்த நாட்களில், கடாபியும், மற்றொரு மகன் சாயிஃப் அல்-இஸ்லாம் கடாபியும் லிபியாவுக்குள் மறைந்து கொள்ள, கடந்த செப்டெம்பரில் இவர் குடும்பத்துடன் லிபியாவைவிட்டு தப்பிச் சென்று நைகர் நாட்டில் தஞ்சம் புகுந்தார்.

இன்டர்போல் தேடிவரும் நபரான சாடி, தமது நாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்த நைகர் நாடு, தமது பாதுகாப்பில் அவர் இருப்பதாகவும் கூறியது. ஆனால், அவரை இன்டர்போலிடம் ஒப்படைக்க முடியாது என்று கூறிவிட்டது.

நேற்று மெக்சிகோ அதிகாரிகள் குறிப்பிட்ட நபர் இவர்தான். லிபியாவில் இருந்து தப்பி நைகர் நாட்டுக்குள் சென்ற இவர், அங்கிருந்து திருட்டுத் தனமாக மெக்சிகோ செல்ல முயற்சி செய்திருக்கிறார் என்பது இப்போது மெக்சிகன் அறிவிப்புடன் தெரியவருகிறது. தாம் யார் என்று தெரியாமல், வேறு ஒரு பெயரில் மெக்சிகோவுக்கள் நுழைவதே இவரது திட்டமாக இருந்திருக்கிறது.

இவர் மெக்சிகோவுக்கு வரும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக பெருமளவு பணத்துடன் நால்வர் அடங்கிய குழு ஒன்று ஏற்கனவே மெக்ஸிகோ சென்று இறங்கியிருந்தது. அந்த நால்வர் குழுவில் ஒருவர்கூட லிபியா நாட்டவர் இல்லை என்பது ஆச்சரியமான தகவல்.

நால்வர் குழு, கனேடியப் பிரஜையான பெண் ஒருவரின் தலைமையில் மெக்சிகோ சென்றிருக்கிறது. சிந்தியா வானியே என்ற பெயருடைய இந்தப் பெண்தான் சாடி கடாபி மெக்சிகோ வரும் திட்டத்தின் மாஸ்டர்மைன்ட்டாக செயற்பட்டார் என்கிறார்கள் மெக்சிகோ அதிகாரிகள். இவரைத் தவிர மற்றைய மூவரில் ஒருவர் டென்மார்க் நாட்டு ஆண். இருவர் அமெரிக்காவில் வசிக்கும் மெக்சிகோ பூர்விகம் கொண்ட ஆணும், பெண்ணும்!

நால்வரையும் தற்போது வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக மெக்சிகோ அறிவித்துள்ளது.

பெருமளவு பணத்துடன் மெக்சிகோ வந்த இவர்களிடம், சாடி கடாபியின் போட்டோவுடன் கூடிய போலி ஆவணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றைக் கொண்டு சாடி கடாபி இல்லாமலேயே வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தும் இருக்கிறார்கள். புந்தா மிட்டா என்ற ரிசார்ட் ஏரியாவில் ஆடம்பர மாளிகை ஒன்றையும் விலை பேசியிருக்கிறார்கள். பிரைவேட் ஜெட் விமானம் ஒன்றையும் வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள்.

சிந்தியாதான் சாடி கடாபியுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார். செப்டெம்பருக்கு முன், மெக்சிகோவில் இருந்து மத்திய கிழக்குக்கும் ஒருமுறை சென்று வந்திருக்கிறார்.

இவ்வளவு ஏற்பாடுகளையும் இவர்கள் செய்துகொண்டு இருந்ததை இவர்கள் அறியாமலே மெக்சிகோ உளவுத் துறையினர் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஏற்பாடுகள் பூர்த்தியடைந்து, சாடி கடாபி பயணம் செய்யும் முன்னர் இவர்கள் அனைவரையும் வளைத்துப் பிடித்துவிட்டது மெக்சிகோ உளவுத்துறை.

சாடி கடாபி வேறு பெயரில் மெக்சிகோ வந்து இறங்கினால்கூட, அரசியல் ரீதியாக உபத்திரவம் ஏற்படும் என்பது மெக்சிகோ அரசுக்கு தெரியும். அதுதான், ஆள் வருவதற்கு முன்னரே, ஏற்பாடு செய்தவர்களை அமுக்கி விட்டார்கள்!

தகவல் பகிர்வு - www.tamilaathi.com/2012/01/blog-post_11.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக