புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியாறு அணையை சோதிக்க 800 அடி ஆழத்தில்,6 அடி அகலத்தில் துளை.
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பெரியாறு அணையை சோதிக்க 800 அடி ஆழத்தில்,6 அடி அகலத்தில் துளை.
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக முடங்கிக் கிடந்த தேனி - இடுக்கி மாவட்ட எல்லைகளில் வாகனப் போக்குவரத்து திறக்கப்பட்டதும் சகஜ நிலைக்குத் திரும்புவதைப் போல் இருந்த முல்லைப் பெரியாறு அணை விவகாரம், மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது!
சபரிமலையில் ஜனவரி 15-ம் தேதி மகரஜோதி. அது முடிந்ததும், தமிழக மக்களைப் போலவே கேரளத்து மக்களும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை மக்கள் போராட்டமாக எடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.
'தமிழகத்துக்குத் தண்ணீர் பிரச்னை; கேரளாவுக்கு உயிர்ப் பிரச்னை’ என்று கேரளாவுக்குள் போஸ்டர்கள் இப்போதே முளைத்து உள்ளன. இதனைக் கேட்டுக் கொதிப்பில் இருக்கும் கம்பம், கூடலூர் பகுதி விவசாயிகள் நம்மிடம், ''இதுவரை நாங்கள் நடத்திய போராட்டங்களை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை. சரியாகக் கையாளவும் இல்லை. அதற்கு மாறாக, போராடச் சென்ற எங்கள் மீது தடியடி நடத்தி 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். இனிமேலும், எங்களுக்குக் கிடைக்கும் தண்ணீருக்கு ஆபத்து வரும் என்பது தெரியவந்தால், கூடங்குளம் போலவே நிரந்தரமாகக் குமுளியில் டென்ட் அடித்து, லட்சக்கணக்கான மக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து போராடப் போகிறோம்'' என்று சூளுரைத்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகளின் சோதனை ஒன்று தொடங்கி உள்ளது. 'எம்பவர் கமிட்டி’யால் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவில் உள்ள டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினர்கள் முல்லைப் பெரியாறு அணையில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளைச் செய்துள்ளனர். அந்த வகையில் இப்போது அணையில் ஐந்து இடங்களில் துளை போட்டு மண் எடுத்து ஆய்வு செய்ய மகாராஷ்டிராவைச் சேர்ந்த 15 பேர் அடங்கிய தொழில்நுட்பக் குழு பெரியாறு அணைக்கு வந்துள்ளது.
இவர்கள் செய்ய இருக்கும் பரிசோதனை குறித்து அணை யில் பணிபுரியும் பொறியாளர்களிடம் கேட்டோம். ''உலகத்தில் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகையாக அணைகளுக்கான சோதனைகளையும் முல்லைப் பெரியாறில் செய்து பார்த்து விட்டனர். அனைத்துச் சோதனைகளையும் வென்றுவிட்டது முல்லைப் பெரியாறு அணை. மீதம் இருந்தது இந்த ஒரே ஒரு சோதனைதான். இந்தச் சோதனையின்படி அணையின் மேற்பரப்பில் இருந்து பூமியில் 800 அடி ஆழம் வரை NX Diamond drilling என்ற இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆழமாக ஐந்து இடங்களில் துளைபோட்டு, மண் எடுத்து ஆய்வு செய்யப்போகிறார்கள். அணையின் மேல் ஒரு துளை போட 20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரைகூட ஆகலாம். ஓட்டையின் அகலம் 6 அடியாக இருக்கும். இந்தத் துளை போடும் காரணத்தால், அணையில் அதிர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதிர்வுகளைத் தவிர்க்க 'பிளாட்ஃபார்ம்’ போட்டுத் துளை போட இருக்கிறார்கள். ஆனாலும் அதிர்வுகளைத் தவிர்க்க முடியாது. இதனால் அணைக்குப் பலவீனம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
அணையில் சோதனை செய்யக் கொண்டுவந்த மெஷின்கள் எண்ணிக்கை 33. இவை பெட்ரோல் எடுக்கும்போது பூமியில் துளை போடுவதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள். துளைகளைப் போட மற்றும் துளைகளை மூட சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவாகுமாம். இதுவரை அணையில் சோதனை செய்வதற்கே பல கோடிகள் செலவு செய்யப்பட்டுவிட்டன. அணையில் செய்யப்படும் ஆய்வுகளைவிட, துளையை அடைப்பது மிகப் பெரிய வேலை. ஒரு துளையை அடைக்க எப்படியும் 1,000 மூட்டைகள் சிமென்ட் தேவைப்படும். அணையின் பாதுகாப்பும்... ஆயுளும் இந்தச் சோதனையில்தான் அடங்கி இருக்கிறது'' என்று நம்மை அதிரவைத்தனர்.
இந்த சோதனையிலும் முல்லைப் பெரியாறு வெற்றி பெறட்டும்!
தகவல் பகிர்வு - www.thedipaar.com
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக முடங்கிக் கிடந்த தேனி - இடுக்கி மாவட்ட எல்லைகளில் வாகனப் போக்குவரத்து திறக்கப்பட்டதும் சகஜ நிலைக்குத் திரும்புவதைப் போல் இருந்த முல்லைப் பெரியாறு அணை விவகாரம், மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது!
சபரிமலையில் ஜனவரி 15-ம் தேதி மகரஜோதி. அது முடிந்ததும், தமிழக மக்களைப் போலவே கேரளத்து மக்களும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை மக்கள் போராட்டமாக எடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.
'தமிழகத்துக்குத் தண்ணீர் பிரச்னை; கேரளாவுக்கு உயிர்ப் பிரச்னை’ என்று கேரளாவுக்குள் போஸ்டர்கள் இப்போதே முளைத்து உள்ளன. இதனைக் கேட்டுக் கொதிப்பில் இருக்கும் கம்பம், கூடலூர் பகுதி விவசாயிகள் நம்மிடம், ''இதுவரை நாங்கள் நடத்திய போராட்டங்களை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை. சரியாகக் கையாளவும் இல்லை. அதற்கு மாறாக, போராடச் சென்ற எங்கள் மீது தடியடி நடத்தி 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். இனிமேலும், எங்களுக்குக் கிடைக்கும் தண்ணீருக்கு ஆபத்து வரும் என்பது தெரியவந்தால், கூடங்குளம் போலவே நிரந்தரமாகக் குமுளியில் டென்ட் அடித்து, லட்சக்கணக்கான மக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து போராடப் போகிறோம்'' என்று சூளுரைத்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகளின் சோதனை ஒன்று தொடங்கி உள்ளது. 'எம்பவர் கமிட்டி’யால் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவில் உள்ள டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினர்கள் முல்லைப் பெரியாறு அணையில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளைச் செய்துள்ளனர். அந்த வகையில் இப்போது அணையில் ஐந்து இடங்களில் துளை போட்டு மண் எடுத்து ஆய்வு செய்ய மகாராஷ்டிராவைச் சேர்ந்த 15 பேர் அடங்கிய தொழில்நுட்பக் குழு பெரியாறு அணைக்கு வந்துள்ளது.
இவர்கள் செய்ய இருக்கும் பரிசோதனை குறித்து அணை யில் பணிபுரியும் பொறியாளர்களிடம் கேட்டோம். ''உலகத்தில் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகையாக அணைகளுக்கான சோதனைகளையும் முல்லைப் பெரியாறில் செய்து பார்த்து விட்டனர். அனைத்துச் சோதனைகளையும் வென்றுவிட்டது முல்லைப் பெரியாறு அணை. மீதம் இருந்தது இந்த ஒரே ஒரு சோதனைதான். இந்தச் சோதனையின்படி அணையின் மேற்பரப்பில் இருந்து பூமியில் 800 அடி ஆழம் வரை NX Diamond drilling என்ற இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆழமாக ஐந்து இடங்களில் துளைபோட்டு, மண் எடுத்து ஆய்வு செய்யப்போகிறார்கள். அணையின் மேல் ஒரு துளை போட 20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரைகூட ஆகலாம். ஓட்டையின் அகலம் 6 அடியாக இருக்கும். இந்தத் துளை போடும் காரணத்தால், அணையில் அதிர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதிர்வுகளைத் தவிர்க்க 'பிளாட்ஃபார்ம்’ போட்டுத் துளை போட இருக்கிறார்கள். ஆனாலும் அதிர்வுகளைத் தவிர்க்க முடியாது. இதனால் அணைக்குப் பலவீனம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
அணையில் சோதனை செய்யக் கொண்டுவந்த மெஷின்கள் எண்ணிக்கை 33. இவை பெட்ரோல் எடுக்கும்போது பூமியில் துளை போடுவதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள். துளைகளைப் போட மற்றும் துளைகளை மூட சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவாகுமாம். இதுவரை அணையில் சோதனை செய்வதற்கே பல கோடிகள் செலவு செய்யப்பட்டுவிட்டன. அணையில் செய்யப்படும் ஆய்வுகளைவிட, துளையை அடைப்பது மிகப் பெரிய வேலை. ஒரு துளையை அடைக்க எப்படியும் 1,000 மூட்டைகள் சிமென்ட் தேவைப்படும். அணையின் பாதுகாப்பும்... ஆயுளும் இந்தச் சோதனையில்தான் அடங்கி இருக்கிறது'' என்று நம்மை அதிரவைத்தனர்.
இந்த சோதனையிலும் முல்லைப் பெரியாறு வெற்றி பெறட்டும்!
தகவல் பகிர்வு - www.thedipaar.com
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
முல்லைபெரியாரு அணையை எப்படி சோதனை போட்டாலும் அதனுடைய பலம் குறையாது ஆனால் பலமாக இருக்கிறது என்று அந்த ஆய்வு குழு சொன்னாலும் கேரளா நம்பாது ???????????
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Similar topics
» முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடிவு-வைகோ
» பெரியாறு அணையை பார்வையிட பென்னிகுக் வாரிசுகளை அனுமதிக்க கலெக்டரிடம் மனு
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும். முல்லை பெரியாறு அணையை நோக்கித் திரண்ட தமிழர்கள்.
» விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்
» பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு !
» பெரியாறு அணையை பார்வையிட பென்னிகுக் வாரிசுகளை அனுமதிக்க கலெக்டரிடம் மனு
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும். முல்லை பெரியாறு அணையை நோக்கித் திரண்ட தமிழர்கள்.
» விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்
» பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|