புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_m10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_m10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10 
284 Posts - 45%
heezulia
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_m10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_m10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_m10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_m10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10 
19 Posts - 3%
prajai
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_m10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_m10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_m10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_m10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_m10ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2012 11:26 am



செங்கல்பட்டு: தமிழக அமைச்சர் சண்முகம் உறவினர் கொலை வழக்கில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தம்பி உட்பட, இருவர் கைது செய்யப்பட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில், இதுவரை அமைதியாக இருந்த சி.பி.ஐ., இப்போது திடீரென சுறுசுறுப்பாகியுள்ளது. திண்டிவனத்தில், அமைச்சர் சண்முகம் வீட்டில், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு அன்று, பா.ம.க.,வினர் புகுந்து, அங்கிருந்தவர்களை தாக்கினர். இதில், அமைச்சரின் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி மற்றும் பலர் மீது, சண்முகம், திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பெயரை விட்டுவிட்டு, மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 11 பேரை கைது செய்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் பெயர் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம், சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.ஐ., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 5ம் தேதி, முருகானந்தம் கொலை வழக்கு தொடர்பாக, விழுப்புரத்தைச் சேர்ந்த கோபி, 28, இளஞ்செழியன், 32, தாளைமேடு பகுதியைச் சேர்ந்த குமரன், 37, நடராஜன், பன்னீர்செல்வம், ஜெயராஜ், ஆனந்தகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோரை, சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். பின், அவர்களை காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று திண்டிவனத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தம்பி சீனுவாச கவுண்டர்,65, அவரது ஆதரவாளரான விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி,50, ஆகியோரை கைது செய்தனர். இருவரும் நேற்று மாலை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை, 15 நாள் கோர்ட் காவலில் வைக்கும்படி, நீதிபதி ஆனந்தி உத்தரவிட்டார். "உடல்நிலை சரியில்லாததால், தங்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்' என, இருவரும் நீதிபதியிடம் தெரிவித்தனர். "சிறை கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவியுங்கள். அவர் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார்' என, நீதிபதி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இருவரும், தங்களை கடலூர் சிறையில் அடைக்கும்படி கோரினர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், சென்னை புழல் சிறையில் உள்ளதால், அங்கு தான் செல்ல வேண்டும் என, நீதிபதி கூறினார். ராமதாஸ் தம்பி சீனுவாச கவுண்டர், சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரது கைது, பா.ம.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜாமின் மனு தள்ளுபடி: இவ்வழக்கில் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள நடராஜன், கோபி, குமரன், இளஞ்செழியன், பன்னீர்செல்வம், ஜெயராஜ், அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஜாமின் கோரி, செங்கல்பட்டு செசன்ஸ் கோர்ட்டில் மனு செய்தனர். நேற்று, மனு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை இன்னும் முடிவு பெறாததால், அவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என, சி.பி.ஐ., வழக்கறிஞர் இளஞ்செழியன் வாதிட்டார். அதை ஏற்று, நீதிபதி சிவானந்த ஜோதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தைலாபுரத்தில் சி.பி.ஐ., நுழையுமா? ராமதாஸ் ஆலோசனை: அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில், அடுத்தடுத்து கைது படலம் அரங்கேறி வரும் நிலையில், தைலாபுரம் தோட்டத்திலும் சி.பி.ஐ., நுழையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஒசூரில் தங்கி அவசர ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2006ம் ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, திண்டிவனத்தில் அ.தி.மு.க., பிரமுகர் முருகானந்தம் படுகொலை வழக்கில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் சகோதரர் சீனு கவுண்டர் என்ற சீனிவாசன், அக்கட்சி முன்னாள் தலைமை நிலைய செயலர் கருணாநிதி ஆகியோர், நேற்று சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இவ்வழக்கின் வேகம் அதிகரித்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவ்வழக்கு, தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணியிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, சி.பி.ஐ., குழு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நுழையலாம் என கூறப்படுகிறது. சி.பி.ஐ., மூலம் கைது செய்யப்பட்டுள்ள சீனிவாசன், பா.ம.க.,வில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். ஆனால், கருணாநிதி திண்டிவனம் மாவட்ட நிர்வாகியாக இருக்கிறார். இவ்வழக்கில், அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, ராமதாஸ் நேற்று அங்கு சென்றிருந்தார். கைது குறித்த தகவல் கேள்விபட்டவுன், இக்கூட்டத்திற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூட்டம் முடிந்தவுடன், ஒசூரில் "ரூம்' போட்டு ராமதாஸ், பா.ம.க., தலைவர் மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். அதேபோன்று, சென்னையில் அன்புமணியும், தனக்கு நெருக்கமான நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தினமலர்



ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக