புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
44 Posts - 42%
heezulia
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
33 Posts - 31%
mohamed nizamudeen
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
3 Posts - 3%
prajai
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
8 Posts - 2%
prajai
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
6 Posts - 1%
Guna.D
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 12:50 pm

16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரான பசுபதி பாண்டியன் தனது வாழ்நாள் முழுவதும் கொலை அச்சுறுத்தலிலேயே வாழ்ந்து வந்தவர். காரணம், 16 வயதிலேயே அவர் கொலை வழக்கில் சிக்கியவர் என்பதால்.

50 வயதான பசுபதி பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் அலங்கார திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் இவருக்குப் படிப்பு ஏறவில்லை. இதனால் 11வது வகுப்பு வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. அதன் பிறகு அவர் வன்முறைப் பாதைக்கு மாறினார். முதன் முதலில் இவர் கொலை வழக்கில் சிக்கினார். அப்போது இவருக்கு வயது 16தான்.

ஆரம்பத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மோதலில் ஈடுபட்ட பசுபதி பாண்டியன் பின்னர் சமூக விரோதி என்று பெயரெடுக்கும் அளவுக்கு மாறினார்.

அதன்பிறகு கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து, தாக்குதல் என ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கினார். அவர் மீது எட்டு கொலை வழக்குகள் சுமத்தப்பட்டன. அதில் முக்கியமானதுதான மூ்லக்கடை பண்ணையார் கொலை வழக்கு. இந்தக் கொலைக்குப் பிறகுதான் பசுபதி பாண்டியன தென் மாவட்டங்களில் பிரபலமானார்.

இந்தக் கொலைக்குப் பிறகு பசுபதி பாண்டியன் பெரும் பிரபலமடைந்ததைப் போல அவருக்கு எதிரிகளும் அதிகரித்து விட்டனர். இதனால் ஆங்காங்கு பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், அவரது எதிரிகளுக்கும் ரத்தக்களறிச் சண்டை நடந்தபடி இருந்தது. பசுபதி பாண்டியனைக் குறி வைத்து பலமுறை கொலை முயற்சிகள் நடந்துள்ளன. அத்தனையிலும் அவர் தப்பினார். இந்த மோதல்களில் தாமோதரன், கண்ணன், பீர் முகம்மது என பலரும் உயிரிழந்தனர்.

இப்படியாக போய்க் கொண்டிருந்த பசுபதி பாண்டியன், பின்னர் பாமகவில் திடீரென சேர்ந்தார். தென் மாவட்டங்களில் காலூன்ற அடிப்படையே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பாமகவுக்கு பசுபதி பாண்டியன் வந்தது பெரிய விஷயமாக அமைந்தது. ஆனாலும் சேர்ந்த வேகத்திலேயே அதிலிருந்து விலகினார் பசுபதி. அதன் பிறகு தேவேந்திர குல இளைஞர் பேரவையைத் தொடங்கினார்.

இந்த சமயத்தில்தான் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெசிந்தாவை மணம் புரிந்தார் பசுபதி பாண்டியன். தனது கணவர் பல்வேறு வழக்குகளில் சிக்கும்போதெல்லாம் அவரை மீட்பதே ஜெசிந்தாவுக்கு வேலையாகப் போனது. இறுதியில் 2006ம் ஆண்டு அவரும் கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த தாக்குதல் உண்மையில் பசுபதி பாண்டியனுக்கு வைக்கப்பட்ட குறியாகும். ஆனால் அவர் தப்பி விட்டார், ஜெசிந்தா பலியானார்.

நேற்று படுகொலையாவதற்கு முன்பு நான்கு முறை கொலை முயற்சியிலிருந்து தப்பியுள்ளார் பாண்டியன். தூத்துக்குடி மார்க்கெட்டில் வைத்து இவரை ஒருமுறை வெட்டினர். அப்போது அவர் தப்பி விட்டார். நெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருமுறை தப்பினார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக ஜாங்கிட் இருந்தபோது பசுபதி பாண்டியனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இனி்மேல் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று அவர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நெல்லைக்கு இடம் பெயர்ந்தார் பசுபதி பாண்டியன். அதன் பிறகு திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தார். தற்போது அங்கேயே தனது மரணத்தையும் சந்தித்துள்ளார்.

கொலை மிரட்டல்களும், எதிரிகளும் அதிகமாக இருந்து வந்த காரணத்தால் முன்பு போல ஆர்ப்பாட்டமாக சுற்றாமல் அமைதியாகவும், ரகசியமாகவும் செயல்பட்டு வந்தார் பசுபதி பாண்டியன். இருப்பினும் எதிரிகள் நேற்று பசுபதி பாண்டியனை கொடூரமாக கொலை செய்து விட்டனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக