புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
15 Posts - 3%
prajai
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
4 Posts - 1%
jairam
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_m1016 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 12:50 pm

16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரான பசுபதி பாண்டியன் தனது வாழ்நாள் முழுவதும் கொலை அச்சுறுத்தலிலேயே வாழ்ந்து வந்தவர். காரணம், 16 வயதிலேயே அவர் கொலை வழக்கில் சிக்கியவர் என்பதால்.

50 வயதான பசுபதி பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் அலங்கார திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் இவருக்குப் படிப்பு ஏறவில்லை. இதனால் 11வது வகுப்பு வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. அதன் பிறகு அவர் வன்முறைப் பாதைக்கு மாறினார். முதன் முதலில் இவர் கொலை வழக்கில் சிக்கினார். அப்போது இவருக்கு வயது 16தான்.

ஆரம்பத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மோதலில் ஈடுபட்ட பசுபதி பாண்டியன் பின்னர் சமூக விரோதி என்று பெயரெடுக்கும் அளவுக்கு மாறினார்.

அதன்பிறகு கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து, தாக்குதல் என ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கினார். அவர் மீது எட்டு கொலை வழக்குகள் சுமத்தப்பட்டன. அதில் முக்கியமானதுதான மூ்லக்கடை பண்ணையார் கொலை வழக்கு. இந்தக் கொலைக்குப் பிறகுதான் பசுபதி பாண்டியன தென் மாவட்டங்களில் பிரபலமானார்.

இந்தக் கொலைக்குப் பிறகு பசுபதி பாண்டியன் பெரும் பிரபலமடைந்ததைப் போல அவருக்கு எதிரிகளும் அதிகரித்து விட்டனர். இதனால் ஆங்காங்கு பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், அவரது எதிரிகளுக்கும் ரத்தக்களறிச் சண்டை நடந்தபடி இருந்தது. பசுபதி பாண்டியனைக் குறி வைத்து பலமுறை கொலை முயற்சிகள் நடந்துள்ளன. அத்தனையிலும் அவர் தப்பினார். இந்த மோதல்களில் தாமோதரன், கண்ணன், பீர் முகம்மது என பலரும் உயிரிழந்தனர்.

இப்படியாக போய்க் கொண்டிருந்த பசுபதி பாண்டியன், பின்னர் பாமகவில் திடீரென சேர்ந்தார். தென் மாவட்டங்களில் காலூன்ற அடிப்படையே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பாமகவுக்கு பசுபதி பாண்டியன் வந்தது பெரிய விஷயமாக அமைந்தது. ஆனாலும் சேர்ந்த வேகத்திலேயே அதிலிருந்து விலகினார் பசுபதி. அதன் பிறகு தேவேந்திர குல இளைஞர் பேரவையைத் தொடங்கினார்.

இந்த சமயத்தில்தான் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெசிந்தாவை மணம் புரிந்தார் பசுபதி பாண்டியன். தனது கணவர் பல்வேறு வழக்குகளில் சிக்கும்போதெல்லாம் அவரை மீட்பதே ஜெசிந்தாவுக்கு வேலையாகப் போனது. இறுதியில் 2006ம் ஆண்டு அவரும் கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த தாக்குதல் உண்மையில் பசுபதி பாண்டியனுக்கு வைக்கப்பட்ட குறியாகும். ஆனால் அவர் தப்பி விட்டார், ஜெசிந்தா பலியானார்.

நேற்று படுகொலையாவதற்கு முன்பு நான்கு முறை கொலை முயற்சியிலிருந்து தப்பியுள்ளார் பாண்டியன். தூத்துக்குடி மார்க்கெட்டில் வைத்து இவரை ஒருமுறை வெட்டினர். அப்போது அவர் தப்பி விட்டார். நெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருமுறை தப்பினார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக ஜாங்கிட் இருந்தபோது பசுபதி பாண்டியனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இனி்மேல் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று அவர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நெல்லைக்கு இடம் பெயர்ந்தார் பசுபதி பாண்டியன். அதன் பிறகு திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தார். தற்போது அங்கேயே தனது மரணத்தையும் சந்தித்துள்ளார்.

கொலை மிரட்டல்களும், எதிரிகளும் அதிகமாக இருந்து வந்த காரணத்தால் முன்பு போல ஆர்ப்பாட்டமாக சுற்றாமல் அமைதியாகவும், ரகசியமாகவும் செயல்பட்டு வந்தார் பசுபதி பாண்டியன். இருப்பினும் எதிரிகள் நேற்று பசுபதி பாண்டியனை கொடூரமாக கொலை செய்து விட்டனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக