புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தாக மாறிய விஷம்! Poll_c10மருந்தாக மாறிய விஷம்! Poll_m10மருந்தாக மாறிய விஷம்! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மருந்தாக மாறிய விஷம்! Poll_c10மருந்தாக மாறிய விஷம்! Poll_m10மருந்தாக மாறிய விஷம்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
மருந்தாக மாறிய விஷம்! Poll_c10மருந்தாக மாறிய விஷம்! Poll_m10மருந்தாக மாறிய விஷம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மருந்தாக மாறிய விஷம்! Poll_c10மருந்தாக மாறிய விஷம்! Poll_m10மருந்தாக மாறிய விஷம்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மருந்தாக மாறிய விஷம்! Poll_c10மருந்தாக மாறிய விஷம்! Poll_m10மருந்தாக மாறிய விஷம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்தாக மாறிய விஷம்!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 10, 2012 1:51 pm

1600ம் ஆண்டுவாக்கில், தென் அமெரிக்க மலைப் பகுதியில் அடங்காத காய்ச்சலால் அவதியுற்று, தட்டுத் தடுமாறி நடந்து வருகிறார் பழங்குடி இனத்தவர் ஒருவர். காய்ச்சலுடன் சேர்த்து தாகமும் வாட்டி எடுக்க, தண்ணீர் தேடி அலைகிறார். கடைசியாக ஒரு குட்டையில் தண்ணீர் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து, அதைக் குடிக்கிறார். தண்ணீர் இனிப்பதற்கு பதிலாக கடுமையாக கசந்தது. அதற்கு காரணம், அந்தக் குட்டையின் நடுவில் இருந்த கொய்னா என்ற விஷ மரம் என்பதைக் கண்டு அதிர்ச்சியாகிறார்.

ஆனால், அதிர்ச்சி மெல்ல மெல்ல ஆனந்தமாக மாறியது. அவரது காய்ச்சல் குறைந்து உடல் சுறுசுறுப்பாகியது. இந்த விஷயம் அங்கு காட்டுத் தீ போல பரவ, அதன் பின் அந்த மரத்தையும், குட்டையையும் கடவுளாகவே மதிக்கத் தொடங்கி விட்டனர் பழங்குடியினர். அங்க்கு முகாமிட்டிருந்த சமய பிரச்சார அறக்கட்டளையின் மருத்துவர்கள், இதைக் கேள்விப்பட்டு மரத்தை ஆய்வு செய்தனர்.


மரப்பட்டையில் இருக்கும் ரசாயனம் காய்ச்சலை குணமாக்குவதை அவர்கள் அறிந்தனர். விடுவார்களா விஞ்ஞானிகள்... உடனே அந்த மரத்தின் பட்டைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதிலுள்ள குயினின் ரசாயனத்துக்கு, மலேரியாவை குணமாக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை1631ம் ஆண்டு கண்டறிந்தனர்.

அன்று முதல், மலேரியாவுக்கு தடுப்பு மருந்தாக குயினின் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'மருந்தாகும் விஷம்' என்ற கூற்று, குயினின் விஷயத்தில் உண்மையாகியிருக்கிறது பார்த்தீர்களா?

நன்றி அம்புலிமாமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 10, 2012 1:54 pm

மிக நல்ல-பயனுள்ள பதிவுங்க...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



மருந்தாக மாறிய விஷம்! 224747944

மருந்தாக மாறிய விஷம்! Rமருந்தாக மாறிய விஷம்! Aமருந்தாக மாறிய விஷம்! Emptyமருந்தாக மாறிய விஷம்! Rமருந்தாக மாறிய விஷம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 10, 2012 1:57 pm

RaRa3275 wrote:மிக நல்ல-பயனுள்ள பதிவுங்க...
நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 10, 2012 2:00 pm

பகிர்விற்கு நன்றி. நன்றி
இதே போல் தான் ஆங்கிலேயர் கூட இந்தியாவில் உள்ள மருந்து சம்பந்தமான சில விசயங்களை கொள்ளை அடித்து இப்போது இப்போது நமக்கே கொடுக்கிறார்கள் என்று ஒரு ஆர்டிகிலில் படித்த ஞாபகம்.(ஏழாம் அறிவு படத்தில் கடைசியில் ஒரு வசனம் வரும், மஞ்சள் விளையாத நாட்டில் மஞ்சளைப் பற்றி, அதன் நோய் எதிர்ப்பு சக்தியை தெரிந்து கொண்டது போல்).



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மருந்தாக மாறிய விஷம்! Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 10, 2012 2:02 pm

kitcha wrote:பகிர்விற்கு நன்றி. நன்றி
இதே போல் தான் ஆங்கிலேயர் கூட இந்தியாவில் உள்ள மருந்து சம்பந்தமான சில விசயங்களை கொள்ளை அடித்து இப்போது இப்போது நமக்கே கொடுக்கிறார்கள் என்று ஒரு ஆர்டிகிலில் படித்த ஞாபகம்.(ஏழாம் அறிவு படத்தில் கடைசியில் ஒரு வசனம் வரும், மஞ்சள் விளையாத நாட்டில் மஞ்சளைப் பற்றி, அதன் நோய் எதிர்ப்பு சக்தியை தெரிந்து கொண்டது போல்).
சியர்ஸ் சியர்ஸ் நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Jan 10, 2012 2:38 pm

நல்ல பதிவு சூப்பருங்க



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக