ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் ...!

+3
ஜாஹீதாபானு
ரா.ரா3275
ஹிஷாலீ
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 வானம் ...! - Page 2 Empty வானம் ...!

Post by ஹிஷாலீ Tue Jan 10, 2012 4:06 pm

First topic message reminder :

 வானம் ...! - Page 2 45126374



முடிவே அறியா நீரைப்
போல் என்
முதுகில் சுமக்கிறேன்
பல நினைவுகளை
சற்று இளைப்பாறும் தருணம்
என் இதயம் கேட்கிறது
நானும் இளைப்பாறிவிட்டால்
நாவரண்டுவிடுவாய் நீ
நடந்து செல் என்றது வானம்



Last edited by ஹிஷாலீ on Tue Jan 10, 2012 4:22 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


 வானம் ...! - Page 2 Empty Re: வானம் ...!

Post by ஹிஷாலீ Tue Jan 10, 2012 4:37 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:
முடிவே அறியா நீரைப்
போல் என்
முதுகில் சுமக்கிறேன்
பல நினைவுகளை
சற்று இளைப்பாறும் தருணம்
என் இதயம் கேட்கிறது
நானும் இளைப்பாறிவிட்டால்
நாவரண்டுவிடுவாய் நீ
நடந்து சொல் என்றது வானம்

இதயம் வானத்தைப் பார்த்து கேட்கிறதா, எனக்கு கொஞ்சம் புரியவில்லை.

செல்

பாவத்தையும் புண்ணியத்தையும் சேர்த்து சுமக்கிறது நீர் இதைதான் கருவாக வைத்து எழுதினேன் அண்ணா இப்போது புரிகிறதா ?

நன்றி அண்ணா அன்பு மலர்

ஒகே, ஒகே.
( எனக்கு கொஞ்சம் விளங்கிச் சொன்னால் தான் புரியும், சரியான மக்கு நான்)

வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 வானம் ...! - Page 2 Empty Re: வானம் ...!

Post by kitcha Tue Jan 10, 2012 4:50 pm

ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், வானம் ...! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

 வானம் ...! - Page 2 Empty Re: வானம் ...!

Post by ஹிஷாலீ Tue Jan 10, 2012 4:54 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி
நானும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கணும்.
நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 வானம் ...! - Page 2 Empty Re: வானம் ...!

Post by kitcha Tue Jan 10, 2012 4:57 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி
நானும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கணும்.
நன்றி நன்றி

எனக்கு புரியவில்லை என்றாலும் உங்கள் கவிதை மற்றவர்கள் அனைவருக்கும் புரிந்து இருக்கிறதே அதுவே உங்கள் கவிதைக்கு கிடைத்த சிறப்பு(வெற்றி)தானே


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், வானம் ...! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

 வானம் ...! - Page 2 Empty Re: வானம் ...!

Post by ஹிஷாலீ Tue Jan 10, 2012 5:00 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெள்ளத்தில் அடித்து செல்லம் நீரில் எத்தனை உயிர்கள் மிதக்கிறது அதை தான் பல நினைவுகள் என்றும் நீர் சற்று வற்றிவிட்டால் மழை பொழியாது ஆகவேன் தான் நீரே நீ நில்லாமல் ஓடிக்கொண்டே இரு அப்போது தான் நான் மீண்டு மழையாக பொழிவேன் என்று கூறுகிறது வானம்.
இது தான் மையக்கருத்து.
நானும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கணும். அடுத்தமுறை விரிவாக எழுதுகிறேன் அண்ணா. நன்றி அன்பு மலர்

விளக்கத்திற்கு நன்றி ஹிஷாலி.மையக் கருத்து மறைமுகமாக இருந்ததால் எனக்கு புரியவில்லை.
மகிழ்ச்சி
நானும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கணும்.
நன்றி நன்றி

எனக்கு புரியவில்லை என்றாலும் உங்கள் கவிதை மற்றவர்கள் அனைவருக்கும் புரிந்து இருக்கிறதே அதுவே உங்கள் கவிதைக்கு கிடைத்த சிறப்பு(வெற்றி)தானே

வெற்றி தான் ஆனால் உண்மையான வெற்றி இன்னும் தொலைவில் உள்ளது தொடும் வரை தொடருகிறான் என் காவியை.
நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 வானம் ...! - Page 2 Empty Re: வானம் ...!

Post by முகம்மது ஃபரீத் Tue Jan 10, 2012 5:03 pm

அருமை சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 வானம் ...! - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

 வானம் ...! - Page 2 Empty Re: வானம் ...!

Post by kitcha Tue Jan 10, 2012 5:07 pm

ஹிஷாலீ wrote:
வெற்றி தான் ஆனால் உண்மையான வெற்றி இன்னும் தொலைவில் உள்ளது தொடும் வரை தொடருகிறான் என் காவியை.
நன்றி அன்பு மலர்
எனக்கு அளித்த பின்னூட்டத்தில் நீங்கள் சில கவிதைகளை கொடுத்து இருப்பீர்கள்.என்னால் தடை.மன்னிக்கவும். (காரணம் கவிஞர்களுக்கு சில நேரங்களில் திடிரென சில எண்ணங்கள் உதிக்கும்,அது கவிதையாக மாறும்).


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், வானம் ...! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

 வானம் ...! - Page 2 Empty Re: வானம் ...!

Post by ஹர்ஷித் Tue Jan 10, 2012 5:09 pm

முடிவே இல்ல உங்களின் கவிதை மழையில் உருவான வெள்ளத்தில் நாங்களும் பயணிக்கிறோம் படகுகளாக!!!! மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 வானம் ...! - Page 2 Empty Re: வானம் ...!

Post by ஹிஷாலீ Tue Jan 10, 2012 5:13 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
வெற்றி தான் ஆனால் உண்மையான வெற்றி இன்னும் தொலைவில் உள்ளது தொடும் வரை தொடருகிறான் என் காவியை.
நன்றி அன்பு மலர்
எனக்கு அளித்த பின்னூட்டத்தில் நீங்கள் சில கவிதைகளை கொடுத்து இருப்பீர்கள்.என்னால் தடை.மன்னிக்கவும். (காரணம் கவிஞர்களுக்கு சில நேரங்களில் திடிரென சில எண்ணங்கள் உதிக்கும்,அது கவிதையாக மாறும்).

நிஜம் தான் அண்ணா நான் எழுத ஆரம்பிக்கும் போது முதல் வரியை மட்டும் யோசிப்பேன் பின் அனைத்து வரிகளுமே தானாகவேன் என் முன் வந்துவிடும். இதுவரை நான் அதிக நேரம் யோசித்து கவிதை எழுதியது என்றால் சில தலைவர்களை பற்றி மட்டுமே.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 வானம் ...! - Page 2 Empty Re: வானம் ...!

Post by ஹிஷாலீ Tue Jan 10, 2012 5:17 pm

ஜேன் செல்வகுமார் wrote:முடிவே இல்ல உங்களின் கவிதை மழையில் உருவான வெள்ளத்தில் நாங்களும் பயணிக்கிறோம் படகுகளாக!!!! மகிழ்ச்சி

நானும் அதில் சங்கமிக்கிறேன் மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 வானம் ...! - Page 2 Empty Re: வானம் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum