புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கோலாலம்பூர் : மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம், ஹோமோசெக்ஸ் வழக்கில் இருந்து நேற்று விடுதலையானார். அடுத்த ஒரு மணி நேரத்தில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால், மலேசியாவில் பதற்றம் நிலவுகிறது. மலேசிய பிரதமராக 1981 முதல் 2003 வரை இருந்தவர் மகாதிர் முகமது. அரசியலில் 40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்.
அவரது ஆட்சியில் 1993 முதல் 1998 வரை துணை பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம் (64). மகாதிரிடம் மிக நெருக்கமாக, நம்பிக்கை பெற்றவராக இருந்தார். மக்கள் கூட்டணி கட்சியில் தொடர்ந்து நற்பெயர் பெற்று வந்த நிலையில், மகாதிருக்கு மாற்றாக அன்வர் இப்ராகிம் மாபெரும் தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திடீர் திருப்புமுனையாக, 1998&ல் அவர் மீது ஊழல் மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. துணை பிரதமர் பதவியில் இருந்து அன்வரை மகாதிர் நீக்கினார். பின்னர், அவருக்கு ஊழல் வழக்கில் 6 ஆண்டு மற்றும் ஓரினச்சேர்க்கை குற்ற வழக்கில் 9 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கு 2004ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சாட்சியங்கள், ஆதாரங்களில் குறைபாடு இருப்பதால் அன்வர் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக நம்ப முடியவில்லை என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, அன்வர் நேற்று விடுதலை ஆனார். ஆனாலும், அவர் அரசியலில் ஈடுபட தடை தொடர்வதாக நீதிபதிகள் கூறினர்.
இதற்கிடையே அன்வர் தன்னிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் 2008ல் போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாயின. தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட சதி நடப்பதாக கூறி அன்வர் அதை மறுத்தார். இந்நிலையில், அன்வர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அன்வர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். இது குறித்து அன்வர் இப்ராகிம் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பு எனது நேர்மையை நிரூபித்துள்ளது. விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிடுவேன்’’ என்றார். வழக்கில் இருந்து அன்வர் விடுதலையான தகவல் வெளியான சில மணி நேரத்தில் கோலாலம்பூர் உட்பட 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் சிலர் காயமடைந்தனர். நாசவேலையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தினகரன்
அவரது ஆட்சியில் 1993 முதல் 1998 வரை துணை பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம் (64). மகாதிரிடம் மிக நெருக்கமாக, நம்பிக்கை பெற்றவராக இருந்தார். மக்கள் கூட்டணி கட்சியில் தொடர்ந்து நற்பெயர் பெற்று வந்த நிலையில், மகாதிருக்கு மாற்றாக அன்வர் இப்ராகிம் மாபெரும் தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திடீர் திருப்புமுனையாக, 1998&ல் அவர் மீது ஊழல் மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. துணை பிரதமர் பதவியில் இருந்து அன்வரை மகாதிர் நீக்கினார். பின்னர், அவருக்கு ஊழல் வழக்கில் 6 ஆண்டு மற்றும் ஓரினச்சேர்க்கை குற்ற வழக்கில் 9 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கு 2004ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சாட்சியங்கள், ஆதாரங்களில் குறைபாடு இருப்பதால் அன்வர் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக நம்ப முடியவில்லை என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, அன்வர் நேற்று விடுதலை ஆனார். ஆனாலும், அவர் அரசியலில் ஈடுபட தடை தொடர்வதாக நீதிபதிகள் கூறினர்.
இதற்கிடையே அன்வர் தன்னிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் 2008ல் போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாயின. தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட சதி நடப்பதாக கூறி அன்வர் அதை மறுத்தார். இந்நிலையில், அன்வர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அன்வர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். இது குறித்து அன்வர் இப்ராகிம் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பு எனது நேர்மையை நிரூபித்துள்ளது. விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிடுவேன்’’ என்றார். வழக்கில் இருந்து அன்வர் விடுதலையான தகவல் வெளியான சில மணி நேரத்தில் கோலாலம்பூர் உட்பட 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் சிலர் காயமடைந்தனர். நாசவேலையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தினகரன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இது மலேசிய ஆளும் கட்சியின் கீழறுப்பு வேலையாக இருக்குமென
நம்பப்படுகிறது. மேலும், அன்வார் இப்ராஹிம் அவர்களது தீர்ப்பு வெளியான பிறகு இந்த மூன்று குண்டுகளும் வெடித்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் யாரைன்று போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மலேசிய அரசியலில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும் என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் முன்னுதாரணமாக அமையலாம். மலேசியாவில் ஒரு அரசியல் மாற்றம் தேவை என்பதை இங்குள்ள மக்களும் உணர ஆரம்பித்துள்ளனர்.
வாழ்க மலேசிய தமிழ் மக்கள்
நம்பப்படுகிறது. மேலும், அன்வார் இப்ராஹிம் அவர்களது தீர்ப்பு வெளியான பிறகு இந்த மூன்று குண்டுகளும் வெடித்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் யாரைன்று போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மலேசிய அரசியலில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும் என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் முன்னுதாரணமாக அமையலாம். மலேசியாவில் ஒரு அரசியல் மாற்றம் தேவை என்பதை இங்குள்ள மக்களும் உணர ஆரம்பித்துள்ளனர்.
வாழ்க மலேசிய தமிழ் மக்கள்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அங்கேயும் ஆறமிச்சுட்டாங்களா
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
பட்டாசு வெடித்ததை குண்டு வெடித்ததாகக் கூறும் ஒரு போலிஸ் படையைக் கொண்ட நாட்டில் வாழ்வதைக் கேவலமாகக் கருதுகிறேன்!
நம் ஊரில் தீபாவளிக்கு வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற ஒரு பட்டாசுதான் வெடிக்கப்பட்டது. இது அன்வாரின் ஆதரவாளர்களால் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வெடிக்கப்பட்டது!
நம் ஊரில் தீபாவளிக்கு வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற ஒரு பட்டாசுதான் வெடிக்கப்பட்டது. இது அன்வாரின் ஆதரவாளர்களால் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வெடிக்கப்பட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சிவா wrote:பட்டாசு வெடித்ததை குண்டு வெடித்ததாகக் கூறும் ஒரு போலிஸ் படையைக் கொண்ட நாட்டில் வாழ்வதைக் கேவலமாகக் கருதுகிறேன்!
நம் ஊரில் தீபாவளிக்கு வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற ஒரு பட்டாசுதான் வெடிக்கப்பட்டது. இது அன்வாரின் ஆதரவாளர்களால் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வெடிக்கப்பட்டது!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அது பட்டாசு இல்லீங்க சிவா அங்கிள், உண்மையாகவே அது சின்ன சக்தி கொண்ட சொந்தமாக தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு. பெர்காசா மற்றும் பெக்கிடா ஆதரவாளர்களின் வேலை என்னு பேசிக்கிறாங்கஃ.
மலேசிய போலிசார் கூறியுள்ள அந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்த அடுத்த வினாடி எடுக்கபட்ட புகைப்படம் இதுதான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:ஐயோ பயங்கரமான அணு குண்டு தான் இது , இதுக்காக மலேசியா மேல அமெரிக்க பொருளாதார தடை போட்டாலும் போடுவாங்க
இங்குள்ள அரசாங்கம் மக்களை மாபெரும் முட்டாள்களாக அடக்கி வைத்துள்ளது. அவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மறுப்புக் கூறக் கூடாது. இங்கு நான் எழுதியுள்ள இந்தக் கருத்துக்களுக்கே என்னை ISA -ல் கைது செய்து விசாரணையின்றி எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம்.
பிரதமர் ISA சட்டம் நீக்கப்பட்டது என்பார், அடுத்த வாரத்தில் இந்தச் சட்டத்தில் பலர் கைது செய்யப்படுவார்கள். கேட்டால் நீக்கப்பட்டது எனக் கூறினோம் ஆனால் இன்னும் நீக்கப்படவில்லை எனப் பதில் வரும். அதைக் கேட்டுக் கொண்டு செல்ல வேண்டும், இல்லையென்றால் அவரும் கைது செய்யப்படுவார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|