Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்
+6
உமா
உதயசுதா
kitcha
மகா பிரபு
ஜாஹீதாபானு
ரா.ரா3275
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்
நகரா அரிசியில்
நகரும் அரிசி
புழு!
***
ஒழுகும் குடிசைக்குள்
ஒழுகா குடிசை
குருவிக் கூடு!
***
ஆயிரம் முட்கள் இருந்தும்
ஒரு தூண்டில் முள்ளிடம்
தோற்றுப்போகிறதே மீன்?
***
புருவங்களையே
மீசையாய்க் கொண்ட
அம்மா...
--------பாடலாசிரியர் கவிஞர் கபிலன் எழுதியவை-------
நகரும் அரிசி
புழு!
***
ஒழுகும் குடிசைக்குள்
ஒழுகா குடிசை
குருவிக் கூடு!
***
ஆயிரம் முட்கள் இருந்தும்
ஒரு தூண்டில் முள்ளிடம்
தோற்றுப்போகிறதே மீன்?
***
புருவங்களையே
மீசையாய்க் கொண்ட
அம்மா...
--------பாடலாசிரியர் கவிஞர் கபிலன் எழுதியவை-------
Last edited by RaRa3275 on Tue Jan 10, 2012 3:47 pm; edited 2 times in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்
அண்ணன் கபிலனை அருகிருந்துப் பார்த்ததால் சொல்கிறேன்...
அடுத்த வைரமுத்து அவர்தான்...
அதில் ஐயமில்லை...
அடுத்த வைரமுத்து அவர்தான்...
அதில் ஐயமில்லை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்
ஆயிரம் முட்கள் இருந்தும்
ஒரு தூண்டில் முள்ளிடம்
தோற்றுப்போகிறதே மீன்?
பகிந்தமைக்கு நன்றி
Last edited by ஜாஹீதாபானு on Tue Jan 10, 2012 3:45 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்
இது எப்படி நண்பா. விளக்க முடியுமா?RaRa3275 wrote:நகரும் அரிசியில்
நாகரா அரிசி
புழு!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்
தவறுக்கு மன்னிக்கவும்...
'நகரா அரிசியில்
நகரும் அரிசி
புழு!'
என்பதே சரி...
பிழைக்கு மன்னிக்கவும்...
'நகரா அரிசியில்
நகரும் அரிசி
புழு!'
என்பதே சரி...
பிழைக்கு மன்னிக்கவும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்
அது எழுத்துப் பிழை என்று நினைக்கிறேன்.(நகரா என்ற வார்த்தை),மகா பிரபு wrote:இது எப்படி நண்பா. விளக்க முடியுமா?RaRa3275 wrote:நகரும் அரிசியில்
நாகரா அரிசி
புழு!
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்
நன்றி ஜாகீதா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்
kitcha wrote:அது எழுத்துப் பிழை என்று நினைக்கிறேன்.(நகரா என்ற வார்த்தை),மகா பிரபு wrote:இது எப்படி நண்பா. விளக்க முடியுமா?RaRa3275 wrote:நகரும் அரிசியில்
நாகரா அரிசி
புழு!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்
எழுத்துப் பிழைதான் கிச்சா...
கவனக் குறைவிற்கு மன்னிக்கவும்...
கவனக் குறைவிற்கு மன்னிக்கவும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பாடலாசிரியர் கபிலனுக்குச் சொந்தம்
RaRa3275 wrote:எழுத்துப் பிழைதான் கிச்சா...
கவனக் குறைவிற்கு மன்னிக்கவும்...
நீங்கள் சினிமாவில் இருப்பதால், உங்களுக்கு ஒன்றை ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.மன்னிப்பு என்பது சினிமாவில் கேப்டனுக்கு(விஜயகாந்திற்கு) பிடிக்காத ஒரே வார்த்தை
அவரை வைத்து படம் எடுக்கும் போது இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாடலாசிரியர்
» பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன்
» பொன்விழா கண்ட பாடலாசிரியர்!
» பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
» பாடலாசிரியர் வரிசையில் தனுஷும் செல்வராகவனும்!
» பேரன்பு பாடலாசிரியர் கருணாகரன்
» பொன்விழா கண்ட பாடலாசிரியர்!
» பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
» பாடலாசிரியர் வரிசையில் தனுஷும் செல்வராகவனும்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|