புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலவில் தரை இறங்கி செவ்வாய் செல்ல திட்டம்
Page 1 of 1 •
"செவ்வாய் கிரகத்துக்கு பூமியிலிருந்து நேரடியாக செல்வதை விட, நிலவில் இறங்கி, பின்னர் அங்கிருந்து செல்லும் திட்டம் பரிசீலனையில் உள்ளது' என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான் - 2 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
நிலவில் தண்ணீர் இருப்பது தொடர்பாக சந்திரயான்- 1 கண்டுபிடிப்பை தொடர்ந்து, தினமலர் இதழுக்கு அவர் தெரிவித்தது: சந்திரயான் -1 அனுப்பியதன் மூலம்,தொழில்நுட்ப ரீதியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. அங்கு தண்ணீர் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளதன் மூலம், அறிவியல் ரீதியிலும் நமக்கு பயன் கிடைத்துள்ளது. நிலவின் துருவப்பகுதியில் மட்டுமல்லாது பிற பகுதியிலும் தண்ணீர் இருக்கிறது என்பதையே சந்திரயான் அனுப்பிய தகவலில் தெரியவந்திருக்கிறது. நிலவில் தரையின் மேற்புறத்தில் மூலக்கூறு வடிவில் தண்ணீர் உள்ளது. இது துருவப்பகுதியை நோக்கிச் செல்ல செல்ல அதன் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. அங்கு தண்ணீர் எவ்வளவு இருக்கிறது, உடனடியாக பயன்படுத்த முடியுமா என்பதைப் பற்றி இப்போது ஏதும் சொல்ல முடியாது. ஆனால் 40 ஆண்டு தேடலுக்குப் பின், தண்ணீர் இருக்கிறது என்ற கண்டுபிடிப்புதான் இப்போது முக்கியம்.
தண்ணீர்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பதால், இன்னும் அதிகமாக தண்ணீர் கிடைக்கக்கூடிய இடம் இருக்கிறதா என்பதையும் தேடிவருகிறோம். பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருந்தால் அது எளிதில் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். நிலவின் தரைப்பகுதியில் தண்ணீர் மூலக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் அவை சூரிய ஒளியால் ஆவியடைந்து மேலே செல்லக்கூடும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நிலவின் தரைப்பகுதியில் உள்ள ஆக்சைடில் உள்ள ஆக்சிஜன் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் ஹைட்ரஜன் ஆகிய இரண்டும் இணைந்து அங்கு தண்ணீர் மூலக்கூறுகள் உருவாகியிருக்கலாம். எனவே நமக்கு மழை மூலம் தண்ணீர் கிடைப்பது போல், நிலவில் சூரிய ஒளி மூலம் தண்ணீர் மூலக்கூறுகள் கிடைக்கின்றன என்றுதான் கூற வேண்டும். அப்படியானால் "சூரிய ஒளியே' நிலவில் தண்ணீர் கொண்டு வரும் "மழை' யாக இருக்கிறது என்று கூறலாம்.
2013ம் ஆண்டு வாக்கில் நாம் சந்திரயான் -2 விண்கலனை அனுப்ப இருக்கிறோம். அதில் ரோவர் அனுப்பப்படும். அந்த ரோவர் சந்திரனில் தரை இறங்கி, ஆய்வு நடத்தி தகவல்களை பூமிக்கு அனுப்பி வைக்கும். அப்போது நமக்கு இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். நிலவில் உள்ள கனிமங்கள் மற்றும் தண்ணீர் மூலக்கூறுகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைக்கும். நிலவிலுள்ள கனிம இருப்பிட வரைபடத்தை தயாரிக்கும் பணியில் சந்திரயான் - 1 ஈடுபட்டிருந்தது. 95 சதவீத நிலவு பகுதிகளை அது ஆய்வு செய்து முடித்துவிட்டது. சந்திரயான் அனுப்பியுள்ள தகவல்களை ஆய்வு செய்து அதன் கண்டுபிடிப்புகளை முழுமையாக அறிந்து கொள்ள இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். ஏற்கனவே சந்திரயான் அனுப்பிய தகவலின் படி டைட்டானியம் ஆக்சைடு இருக்கும் இடங்கள் அறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில், எதிர்காலத்தில் மின் உற்பத் திக்கு தேவைப்படும் ஹீலியம்-3 எனும் அரிய கனிமம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவில் நீர் மூலக்கூறுகள் இருக்கும் இடம். ஹீலியம்-3 உள்ள இடம், சூரிய ஒளி கிடைக்கக்கூடிய இடம் மற்றும் சமவெளியான பகுதி அமைவிடம் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் அல்லது, அருகருகில் இருக்கக்கூடிய இடம் எது என்பதை அறியும் முயற்சி தற்போது நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. சந்திரயான் -2 திட்டத்திலும் இது முக்கியமாகக் கொள்ளப்படும். அப்படி ஓர் இடம் அங்கு கண்டறியப்பட்டால் அந்த இடம் ஹீலியம்-3 எடுத்து வருவதற்கு உகந்த இடமாக - அதாவது நிலவிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கும். சந்திரயான் திட்டத்தைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து சில விஷயங்களில் சாதித்துள்ளன. இது எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாகவே அமையும். குறிப்பாக அவர்கள் சந்திரனுக்கு கலன் அனுப்பும் போது, அதில் நம் கருவிகள் இடம்பெற அனுமதிக்கலாம். சந்திரன் ஆய்வை தனித் தனியாக மேற்கொள்வதை விட, மற்றநாடுகளுடன் இணைந்து கூட்டாக மேற் கொள்வது நல்லது என்ற பொதுவான கருத்து ஏற்படவும் சந்திரயான் திட்டம் வழிவகுத்துள்ளது என்றே கூறலாம்.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இந்தியாவிடம் இருக்கிறது. தற்போது, நிலவுக்கு மனிதர்களை அனுப்பினால் அங்கிருந்து முக்கிய கனிமப் பொருட்களை கொண்டு வரும் நிர்பந்தம் உள்ளது. அத்துடன், நிலவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் வழிகள் பற்றியும் அப்போது அவர்கள் ஆய்வு செய்வார்கள். பூமியிலிருந்து நேரடியாக செவ்வாய்க்கு மனிதர்கள் செல்வதை விட, அவர்கள் நிலவுக்கு சென்று பின்னர் செவ்வாய் செல்லும் திட்ட சாத்தியக்கூறுகள் தொடர் பாகவும் அவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். அடிப்படை அறிவியல் ஆய்வுக்கான நிரந்தரமான ஒரு ஆய்வுக்கூடம் அமைப்பது தொடர்பான வழிமுறைகள் பற்றியும் அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்றார்.
நிலவில் தண்ணீர் இருப்பது தொடர்பாக சந்திரயான்- 1 கண்டுபிடிப்பை தொடர்ந்து, தினமலர் இதழுக்கு அவர் தெரிவித்தது: சந்திரயான் -1 அனுப்பியதன் மூலம்,தொழில்நுட்ப ரீதியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. அங்கு தண்ணீர் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளதன் மூலம், அறிவியல் ரீதியிலும் நமக்கு பயன் கிடைத்துள்ளது. நிலவின் துருவப்பகுதியில் மட்டுமல்லாது பிற பகுதியிலும் தண்ணீர் இருக்கிறது என்பதையே சந்திரயான் அனுப்பிய தகவலில் தெரியவந்திருக்கிறது. நிலவில் தரையின் மேற்புறத்தில் மூலக்கூறு வடிவில் தண்ணீர் உள்ளது. இது துருவப்பகுதியை நோக்கிச் செல்ல செல்ல அதன் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. அங்கு தண்ணீர் எவ்வளவு இருக்கிறது, உடனடியாக பயன்படுத்த முடியுமா என்பதைப் பற்றி இப்போது ஏதும் சொல்ல முடியாது. ஆனால் 40 ஆண்டு தேடலுக்குப் பின், தண்ணீர் இருக்கிறது என்ற கண்டுபிடிப்புதான் இப்போது முக்கியம்.
தண்ணீர்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பதால், இன்னும் அதிகமாக தண்ணீர் கிடைக்கக்கூடிய இடம் இருக்கிறதா என்பதையும் தேடிவருகிறோம். பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருந்தால் அது எளிதில் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். நிலவின் தரைப்பகுதியில் தண்ணீர் மூலக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் அவை சூரிய ஒளியால் ஆவியடைந்து மேலே செல்லக்கூடும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நிலவின் தரைப்பகுதியில் உள்ள ஆக்சைடில் உள்ள ஆக்சிஜன் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் ஹைட்ரஜன் ஆகிய இரண்டும் இணைந்து அங்கு தண்ணீர் மூலக்கூறுகள் உருவாகியிருக்கலாம். எனவே நமக்கு மழை மூலம் தண்ணீர் கிடைப்பது போல், நிலவில் சூரிய ஒளி மூலம் தண்ணீர் மூலக்கூறுகள் கிடைக்கின்றன என்றுதான் கூற வேண்டும். அப்படியானால் "சூரிய ஒளியே' நிலவில் தண்ணீர் கொண்டு வரும் "மழை' யாக இருக்கிறது என்று கூறலாம்.
2013ம் ஆண்டு வாக்கில் நாம் சந்திரயான் -2 விண்கலனை அனுப்ப இருக்கிறோம். அதில் ரோவர் அனுப்பப்படும். அந்த ரோவர் சந்திரனில் தரை இறங்கி, ஆய்வு நடத்தி தகவல்களை பூமிக்கு அனுப்பி வைக்கும். அப்போது நமக்கு இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். நிலவில் உள்ள கனிமங்கள் மற்றும் தண்ணீர் மூலக்கூறுகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைக்கும். நிலவிலுள்ள கனிம இருப்பிட வரைபடத்தை தயாரிக்கும் பணியில் சந்திரயான் - 1 ஈடுபட்டிருந்தது. 95 சதவீத நிலவு பகுதிகளை அது ஆய்வு செய்து முடித்துவிட்டது. சந்திரயான் அனுப்பியுள்ள தகவல்களை ஆய்வு செய்து அதன் கண்டுபிடிப்புகளை முழுமையாக அறிந்து கொள்ள இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். ஏற்கனவே சந்திரயான் அனுப்பிய தகவலின் படி டைட்டானியம் ஆக்சைடு இருக்கும் இடங்கள் அறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில், எதிர்காலத்தில் மின் உற்பத் திக்கு தேவைப்படும் ஹீலியம்-3 எனும் அரிய கனிமம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவில் நீர் மூலக்கூறுகள் இருக்கும் இடம். ஹீலியம்-3 உள்ள இடம், சூரிய ஒளி கிடைக்கக்கூடிய இடம் மற்றும் சமவெளியான பகுதி அமைவிடம் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் அல்லது, அருகருகில் இருக்கக்கூடிய இடம் எது என்பதை அறியும் முயற்சி தற்போது நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. சந்திரயான் -2 திட்டத்திலும் இது முக்கியமாகக் கொள்ளப்படும். அப்படி ஓர் இடம் அங்கு கண்டறியப்பட்டால் அந்த இடம் ஹீலியம்-3 எடுத்து வருவதற்கு உகந்த இடமாக - அதாவது நிலவிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கும். சந்திரயான் திட்டத்தைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து சில விஷயங்களில் சாதித்துள்ளன. இது எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாகவே அமையும். குறிப்பாக அவர்கள் சந்திரனுக்கு கலன் அனுப்பும் போது, அதில் நம் கருவிகள் இடம்பெற அனுமதிக்கலாம். சந்திரன் ஆய்வை தனித் தனியாக மேற்கொள்வதை விட, மற்றநாடுகளுடன் இணைந்து கூட்டாக மேற் கொள்வது நல்லது என்ற பொதுவான கருத்து ஏற்படவும் சந்திரயான் திட்டம் வழிவகுத்துள்ளது என்றே கூறலாம்.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இந்தியாவிடம் இருக்கிறது. தற்போது, நிலவுக்கு மனிதர்களை அனுப்பினால் அங்கிருந்து முக்கிய கனிமப் பொருட்களை கொண்டு வரும் நிர்பந்தம் உள்ளது. அத்துடன், நிலவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் வழிகள் பற்றியும் அப்போது அவர்கள் ஆய்வு செய்வார்கள். பூமியிலிருந்து நேரடியாக செவ்வாய்க்கு மனிதர்கள் செல்வதை விட, அவர்கள் நிலவுக்கு சென்று பின்னர் செவ்வாய் செல்லும் திட்ட சாத்தியக்கூறுகள் தொடர் பாகவும் அவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். அடிப்படை அறிவியல் ஆய்வுக்கான நிரந்தரமான ஒரு ஆய்வுக்கூடம் அமைப்பது தொடர்பான வழிமுறைகள் பற்றியும் அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்றார்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இங்கு அவலப் படும் மக்களுக்கு உதவணும் என்ற நினைப்பில்லை..நிலவுக்கு மனிதர்களை அனுப்பி என்னத்தை கிழிக்க போறாங்களோ..
- Sponsored content
Similar topics
» செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம்
» செவ்வாய் கிரகத்திற்கு ஒரு குரங்கை அனுப்ப ரஷ்யா திட்டம்
» விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
» நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
» செவ்வாய் கிரகத்திற்கு ஒரு குரங்கை அனுப்ப ரஷ்யா திட்டம்
» விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
» நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|