புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
9 Posts - 90%
mruthun
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

...? மகான் அல்ல


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jan 10, 2012 1:30 pm

First topic message reminder :

...? மகான் அல்ல - Page 2 Yoga-kundalini

நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்


மெல்லிய பாதை அது
இடையே அறுபடுகையில்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்
தவறி விழுபவர்கள்


விரிந்து
நீளும் இப்பாதையில்
அக்கறை கடந்தவர்கள் யாரோ
இறைவனுக்கே வெளிச்சம்


சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது


இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்


ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட
நன் வாழ்க்கை முறைகள்
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ


வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்


சுயத்திலும்
உறவுகளிலும் உதிர்ந்தொழுகும்
கண்ணீரை பனித்துளி என்றும்
உதிரத்தை தேன்துளி என்றும்
அகத்தில் சாந்தம் கொள்வதற்கு
...? மகான் அல்ல



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jan 10, 2012 3:53 pm

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Jan 10, 2012 5:00 pm

செய்தாலி wrote:


சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது


இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்



...? மகான் அல்ல

அருமை சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

...? மகான் அல்ல - Page 2 Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 10, 2012 5:20 pm

நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்
...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196
பாதயை உணர்ந்தால் தடு மாறவும் மாட்டார்கள்...விதியை பழிக்கவும் மாட்டார்கள்.

மெல்லிய பாதை அது
இடையே அறுபடுகையில்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்
தவறி விழுபவர்கள்
...? மகான் அல்ல - Page 2 2825183110
தவறி விழுந்தால் மரணம் என்று தெரிந்தும் சிலர் தெரிந்தே விழுகிறார்களே (தற்கொலை)

விரிந்து
நீளும் இப்பாதையில்
அக்கறை கடந்தவர்கள் யாரோ
இறைவனுக்கே வெளிச்சம்

கடந்து சென்றாலும் கடைசியிலே சேருமிடம் இறைவனின் காலடி தான். ...? மகான் அல்ல - Page 2 224747944

சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது

இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்

...? மகான் அல்ல - Page 2 224747944 ...? மகான் அல்ல - Page 2 224747944
பிறப்பை ஏற்றுக்கொள்ளும் மனம்..இறப்பை ஏற்க்க சற்று தடுமாறத்தான் செய்யும்.

ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட
நன் வாழ்க்கை முறைகள்
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ

...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196
விதியை மதியால் வெல்ல முடியுமா என்ன?

வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்

உண்மை .... ...? மகான் அல்ல - Page 2 440806

சுயத்திலும்
உறவுகளிலும் உதிர்ந்தொழுகும்
கண்ணீரை பனித்துளி என்றும்
உதிரத்தை தேன்துளி என்றும்
அகத்தில் சாந்தம் கொள்வதற்கு

...? மகான் அல்ல [/quote]
அருமையான முடிவு ....
யாருமே மகான் அல்ல.
...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 10, 2012 7:59 pm

அருமையான கவிதைகள் செய்தாலி.......நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 11, 2012 10:49 am

முகம்மது ஃபரீத் wrote:
செய்தாலி wrote:


சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது


இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்



...? மகான் அல்ல

அருமை சூப்பருங்க

மிக்க நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 11, 2012 10:50 am

உமா wrote:நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்
...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196
பாதயை உணர்ந்தால் தடு மாறவும் மாட்டார்கள்...விதியை பழிக்கவும் மாட்டார்கள்.

மெல்லிய பாதை அது
இடையே அறுபடுகையில்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்
தவறி விழுபவர்கள்
...? மகான் அல்ல - Page 2 2825183110
தவறி விழுந்தால் மரணம் என்று தெரிந்தும் சிலர் தெரிந்தே விழுகிறார்களே (தற்கொலை)

விரிந்து
நீளும் இப்பாதையில்
அக்கறை கடந்தவர்கள் யாரோ
இறைவனுக்கே வெளிச்சம்

கடந்து சென்றாலும் கடைசியிலே சேருமிடம் இறைவனின் காலடி தான். ...? மகான் அல்ல - Page 2 224747944

சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது

இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்

...? மகான் அல்ல - Page 2 224747944 ...? மகான் அல்ல - Page 2 224747944
பிறப்பை ஏற்றுக்கொள்ளும் மனம்..இறப்பை ஏற்க்க சற்று தடுமாறத்தான் செய்யும்.

ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட
நன் வாழ்க்கை முறைகள்
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ

...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196
விதியை மதியால் வெல்ல முடியுமா என்ன?

வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்

உண்மை .... ...? மகான் அல்ல - Page 2 440806

சுயத்திலும்
உறவுகளிலும் உதிர்ந்தொழுகும்
கண்ணீரை பனித்துளி என்றும்
உதிரத்தை தேன்துளி என்றும்
அகத்தில் சாந்தம் கொள்வதற்கு

...? மகான் அல்ல
அருமையான முடிவு ....
யாருமே மகான் அல்ல.
...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196[/quote]

மிக்க நன்றி தோழி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 11, 2012 10:52 am

பிஜிராமன் wrote:அருமையான கவிதைகள் செய்தாலி.......நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

மிக்க நன்றி தோழரே அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 11, 2012 12:52 pm

நல்ல வரிகள் சூப்பருங்க சிலவேளைகளில் வாழ்க்கை ஒரு நூல் இடைவெளியில் எல்லாமே மாறி போகிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





...? மகான் அல்ல - Page 2 Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jan 12, 2012 11:15 am

இளமாறன் wrote:நல்ல வரிகள் சூப்பருங்க சிலவேளைகளில் வாழ்க்கை ஒரு நூல் இடைவெளியில் எல்லாமே மாறி போகிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக