புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
18 Posts - 49%
heezulia
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
18 Posts - 49%
mini
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
375 Posts - 59%
heezulia
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
216 Posts - 34%
mohamed nizamudeen
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
19 Posts - 3%
prajai
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
5 Posts - 1%
mini
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
3 Posts - 0%
Saravananj
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_m10உள்நாட்டில் உள்ளவருக்கு...  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்நாட்டில் உள்ளவருக்கு...


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Jan 12, 2012 12:46 pm

இலங்கையை ஆண்ட பிரித்தானியா
பிரித்தாண்டு பழக்கியதால் தான்
இன மோதல்கள் மட்டுமல்ல
தமிழருக்குள்ளே ஒற்றுமையின்மையும்
தோன்றியிருக்கலாமென
நம்பத் தோன்றுகிறதே!
என்னவாக இருப்பினும்
உள்நாட்டில் உள்ளவருக்குத் தான்
எத்தனை எத்தனை துன்ப துயரங்கள்
எல்லாமே
நாளைய இருப்பைத் தேட
தூண்டியது மட்டுமல்ல
புதிய படைப்பாளிகளை
உருவாக்கவும் தவறவுமில்லை!
இடப்பெயர்வுகள்
படைப்பாளிகளுக்கு உணவு(தீனி) போட்டும்
படைப்புகள் வெளிவராமைக்கு
பொருண்மிய இழப்புகளா...
வெளியீட்டாளர்கள் இன்மையா...
வாசகரும் வாங்குவதில்லையா...
படைப்பாளிகள் முன்வராமையா...
படைப்புகள் ஆக்குவதை
படைப்பாளிகள் நிறுத்தினரா...
இப்படி எத்தனை சாட்டுகள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை
நலிவுறச் செய்கிறது என்பதை
எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறதே!
இளைய நெஞ்சங்களே...
போரும் அமைதியும்
மாறி மாறித் தொடர்ந்தாலும்
இலக்கியம் அழிந்தால்
இலக்கணம் இருக்காது எனின்
தாய் மொழியாம் தமிழும் சாகாதோ...
அப்படியாயின்
தமிழ்
அழிவதைப் பார்த்துக்கொண்டிருப்பது
படைப்பாளிகளின் வேலையா?
கையெழுத்துப் படிகளாகவோ
இலவச இணையத்தள வசதியோடு
இணையத் தளப் பதிவுகளாகவோ
வேறு
இயன்ற வழியில் முயன்று பார்த்தோ
தமிழ் மொழி அழியாது பேண
ஈழத்து உண்மைகளை உலகமறிய
தமிழரின் அடையாளத்த வெளிப்படுத்த
போர் நெருக்கடிகளிலும்
இலக்கியம் படைக்க அழைப்பது
தமிழைக் காதலிக்கும் உங்களில் ஒருவர்!
-------------------------------------------------------------------------
2004 கடற்கோளின் பின்னரான ஈழப் போர்ச் சூழலில் எழுதியது.



உங்கள் யாழ்பாவாணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக