Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
+2
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
கோலாலம்பூர் : மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம், ஹோமோசெக்ஸ் வழக்கில் இருந்து நேற்று விடுதலையானார். அடுத்த ஒரு மணி நேரத்தில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால், மலேசியாவில் பதற்றம் நிலவுகிறது. மலேசிய பிரதமராக 1981 முதல் 2003 வரை இருந்தவர் மகாதிர் முகமது. அரசியலில் 40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்.
அவரது ஆட்சியில் 1993 முதல் 1998 வரை துணை பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம் (64). மகாதிரிடம் மிக நெருக்கமாக, நம்பிக்கை பெற்றவராக இருந்தார். மக்கள் கூட்டணி கட்சியில் தொடர்ந்து நற்பெயர் பெற்று வந்த நிலையில், மகாதிருக்கு மாற்றாக அன்வர் இப்ராகிம் மாபெரும் தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திடீர் திருப்புமுனையாக, 1998&ல் அவர் மீது ஊழல் மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. துணை பிரதமர் பதவியில் இருந்து அன்வரை மகாதிர் நீக்கினார். பின்னர், அவருக்கு ஊழல் வழக்கில் 6 ஆண்டு மற்றும் ஓரினச்சேர்க்கை குற்ற வழக்கில் 9 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கு 2004ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சாட்சியங்கள், ஆதாரங்களில் குறைபாடு இருப்பதால் அன்வர் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக நம்ப முடியவில்லை என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, அன்வர் நேற்று விடுதலை ஆனார். ஆனாலும், அவர் அரசியலில் ஈடுபட தடை தொடர்வதாக நீதிபதிகள் கூறினர்.
இதற்கிடையே அன்வர் தன்னிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் 2008ல் போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாயின. தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட சதி நடப்பதாக கூறி அன்வர் அதை மறுத்தார். இந்நிலையில், அன்வர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அன்வர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். இது குறித்து அன்வர் இப்ராகிம் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பு எனது நேர்மையை நிரூபித்துள்ளது. விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிடுவேன்’’ என்றார். வழக்கில் இருந்து அன்வர் விடுதலையான தகவல் வெளியான சில மணி நேரத்தில் கோலாலம்பூர் உட்பட 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் சிலர் காயமடைந்தனர். நாசவேலையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தினகரன்
அவரது ஆட்சியில் 1993 முதல் 1998 வரை துணை பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம் (64). மகாதிரிடம் மிக நெருக்கமாக, நம்பிக்கை பெற்றவராக இருந்தார். மக்கள் கூட்டணி கட்சியில் தொடர்ந்து நற்பெயர் பெற்று வந்த நிலையில், மகாதிருக்கு மாற்றாக அன்வர் இப்ராகிம் மாபெரும் தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திடீர் திருப்புமுனையாக, 1998&ல் அவர் மீது ஊழல் மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. துணை பிரதமர் பதவியில் இருந்து அன்வரை மகாதிர் நீக்கினார். பின்னர், அவருக்கு ஊழல் வழக்கில் 6 ஆண்டு மற்றும் ஓரினச்சேர்க்கை குற்ற வழக்கில் 9 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கு 2004ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சாட்சியங்கள், ஆதாரங்களில் குறைபாடு இருப்பதால் அன்வர் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக நம்ப முடியவில்லை என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, அன்வர் நேற்று விடுதலை ஆனார். ஆனாலும், அவர் அரசியலில் ஈடுபட தடை தொடர்வதாக நீதிபதிகள் கூறினர்.
இதற்கிடையே அன்வர் தன்னிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் 2008ல் போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாயின. தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட சதி நடப்பதாக கூறி அன்வர் அதை மறுத்தார். இந்நிலையில், அன்வர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அன்வர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். இது குறித்து அன்வர் இப்ராகிம் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பு எனது நேர்மையை நிரூபித்துள்ளது. விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிடுவேன்’’ என்றார். வழக்கில் இருந்து அன்வர் விடுதலையான தகவல் வெளியான சில மணி நேரத்தில் கோலாலம்பூர் உட்பட 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் சிலர் காயமடைந்தனர். நாசவேலையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தினகரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
இது மலேசிய ஆளும் கட்சியின் கீழறுப்பு வேலையாக இருக்குமென
நம்பப்படுகிறது. மேலும், அன்வார் இப்ராஹிம் அவர்களது தீர்ப்பு வெளியான பிறகு இந்த மூன்று குண்டுகளும் வெடித்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் யாரைன்று போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மலேசிய அரசியலில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும் என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் முன்னுதாரணமாக அமையலாம். மலேசியாவில் ஒரு அரசியல் மாற்றம் தேவை என்பதை இங்குள்ள மக்களும் உணர ஆரம்பித்துள்ளனர்.
வாழ்க மலேசிய தமிழ் மக்கள்
நம்பப்படுகிறது. மேலும், அன்வார் இப்ராஹிம் அவர்களது தீர்ப்பு வெளியான பிறகு இந்த மூன்று குண்டுகளும் வெடித்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் யாரைன்று போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மலேசிய அரசியலில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும் என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் முன்னுதாரணமாக அமையலாம். மலேசியாவில் ஒரு அரசியல் மாற்றம் தேவை என்பதை இங்குள்ள மக்களும் உணர ஆரம்பித்துள்ளனர்.
வாழ்க மலேசிய தமிழ் மக்கள்
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
அங்கேயும் ஆறமிச்சுட்டாங்களா
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
பட்டாசு வெடித்ததை குண்டு வெடித்ததாகக் கூறும் ஒரு போலிஸ் படையைக் கொண்ட நாட்டில் வாழ்வதைக் கேவலமாகக் கருதுகிறேன்!
நம் ஊரில் தீபாவளிக்கு வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற ஒரு பட்டாசுதான் வெடிக்கப்பட்டது. இது அன்வாரின் ஆதரவாளர்களால் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வெடிக்கப்பட்டது!
நம் ஊரில் தீபாவளிக்கு வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற ஒரு பட்டாசுதான் வெடிக்கப்பட்டது. இது அன்வாரின் ஆதரவாளர்களால் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வெடிக்கப்பட்டது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
சிவா wrote:பட்டாசு வெடித்ததை குண்டு வெடித்ததாகக் கூறும் ஒரு போலிஸ் படையைக் கொண்ட நாட்டில் வாழ்வதைக் கேவலமாகக் கருதுகிறேன்!
நம் ஊரில் தீபாவளிக்கு வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற ஒரு பட்டாசுதான் வெடிக்கப்பட்டது. இது அன்வாரின் ஆதரவாளர்களால் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வெடிக்கப்பட்டது!
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
அது பட்டாசு இல்லீங்க சிவா அங்கிள், உண்மையாகவே அது சின்ன சக்தி கொண்ட சொந்தமாக தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு. பெர்காசா மற்றும் பெக்கிடா ஆதரவாளர்களின் வேலை என்னு பேசிக்கிறாங்கஃ.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
![3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Expold10](https://i.servimg.com/u/f42/13/02/10/42/expold10.jpg)
மலேசிய போலிசார் கூறியுள்ள அந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்த அடுத்த வினாடி எடுக்கபட்ட புகைப்படம் இதுதான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
ஐயோ பயங்கரமான அணு குண்டு தான் இது , இதுக்காக மலேசியா மேல அமெரிக்க பொருளாதார தடை போட்டாலும் போடுவாங்க
Re: 3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்
ராஜா wrote:ஐயோ பயங்கரமான அணு குண்டு தான் இது , இதுக்காக மலேசியா மேல அமெரிக்க பொருளாதார தடை போட்டாலும் போடுவாங்க
இங்குள்ள அரசாங்கம் மக்களை மாபெரும் முட்டாள்களாக அடக்கி வைத்துள்ளது. அவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மறுப்புக் கூறக் கூடாது. இங்கு நான் எழுதியுள்ள இந்தக் கருத்துக்களுக்கே என்னை ISA -ல் கைது செய்து விசாரணையின்றி எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம்.
பிரதமர் ISA சட்டம் நீக்கப்பட்டது என்பார், அடுத்த வாரத்தில் இந்தச் சட்டத்தில் பலர் கைது செய்யப்படுவார்கள். கேட்டால் நீக்கப்பட்டது எனக் கூறினோம் ஆனால் இன்னும் நீக்கப்படவில்லை எனப் பதில் வரும். அதைக் கேட்டுக் கொண்டு செல்ல வேண்டும், இல்லையென்றால் அவரும் கைது செய்யப்படுவார்!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு
» இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
» மும்பை குண்டுவெடிப்பு வ்ழக்கு.....
» பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, 11 மாணவிகள் பலி.
» புட்டபர்த்தியில் பதற்றம்!!!
» இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
» மும்பை குண்டுவெடிப்பு வ்ழக்கு.....
» பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, 11 மாணவிகள் பலி.
» புட்டபர்த்தியில் பதற்றம்!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|