ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு

3 posters

Go down

கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Empty கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு

Post by இளமாறன் Tue Jan 10, 2012 2:50 am

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுக்க வந்த பெண்ணிடம், கைக்குழந்தையை நூதன முறையில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் தோகமலை கிருஷ்ணாபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன், 35; கூலி தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று காலை, 11 மணிக்கு, மனைவி சுமதி மற்றும் பிறந்து, 35 நாளே ஆன குழந்தை மதுரை வீரனுடன், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தார்.

அப்போது, அவர்களை அணுகிய மூன்று பெண்கள், "பச்சிளம் குழந்தைத் திட்டத்தின் பேரில் கைக்குழந்தைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை நிதி கொடுக்கின்றனர். அதை நாங்கள் வாங்கி தருகிறோம்' என, முருகன் மற்றும் சுமதியிடம் தெரிவித்துள்ளனர்.அதை உண்மை என நம்பிய முருகனிடம், 700 ரூபாயை கொடுத்த அந்த பெண்கள், "ரேஷன் கார்டு மற்றும் போட்டோ கொண்டு வர வேண்டும்' என கூறியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட முருகன், ரேஷன் கார்டை எடுத்து வர தோகமலைக்குச் சென்று விட்டார்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண்கள், சுமதியை அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்துள்ளனர். பின்னர் கைக்குழந்தையை எடைபோட்டு கொண்டு வருவதாக வாங்கி சென்றவர்கள், பல மணி நேரமாகியும் திரும்பி வரவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, அருகிலுள்ள மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு சென்று புகார் செய்தார். குழந்தையை பறிகொடுத்ததால் தாய் சுமதி கதறியழுதது பரிதாபமாக இருந்தது.


குழந்தை திருட்டு:அக்காள், தங்கை கைது:கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுக்க வந்த பெண்ணிடம், கைக் குழந்தையை கடத்திய சம்பவத்தில், குழந்தையை கடத்திய, அக்காள், தங்கை இருவர் கைது செய்யப்பட்டனர்.கரூர், தோகைமலை கிருஷ்ணாபட்டி முருகன், 35, மனைவி சுமதி மற்றும் பிறந்து, 35, நாட்களான குழந்தை மதுரை வீரனுடன், கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்த போது, குழந்தையை 3 பெண்கள் நூதன முறையில் கடத்தினர்.

கரூர் , மாயனூரில் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்த சோமூர் சிவகாமி, 45,யிடம் பெண்ணிடம் போலீசார் விசாரித்ததில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழந்தையை கடத்தி வந்த பெண் என்பது தெரிந்தது. இதை தொடர்ந்து, சிவகாமியை கைது செய்த போலீசார், அவரதுதங்கை கலைச் செல்வியை நங்கவரம் செல்லும் வழியில் பெட்டவாய்த் தலையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கரூர் கலெக்டர் ÷ஷாபனா, மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தையை பெற்றோரிடம் நேற்றிரவே ஒப்படைத்தார்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Empty Re: கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு

Post by கேசவன் Tue Jan 10, 2012 8:09 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு 1357389கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு 59010615கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Images3ijfகரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Empty Re: கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு

Post by உதயசுதா Tue Jan 10, 2012 12:08 pm

அட பாவிகளா, இவளுக தேள் ,பாம்பு கடித்து சாக .
இந்த மாதிரி குழந்தை திருடும் நாய்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும்


கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Uகரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Dகரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Aகரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Yகரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Aகரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Sகரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Uகரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Dகரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Hகரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு Empty Re: கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum