புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
91 Posts - 61%
heezulia
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
1 Post - 1%
viyasan
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
283 Posts - 45%
heezulia
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
19 Posts - 3%
prajai
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_m10குடத்து விளக்கு   நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடத்து விளக்கு நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jan 09, 2012 9:18 pm

நூலின் பெயர் குடத்து விளக்கு
நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்
அணிந்துரை கவிஞர் இரா .இரவி
கவிஞர் பரந்தாமன் அவர்கள் கோழி தன் முட்டைகளை அடைகாப்பதுப்போல ,தனுது கவிதைகளை அடை காத்து இன்று நூலாக்கி இருக்கிறார்கள். மணி விழா காணும்போது மணியான கவிதைகளைத் தொகுத்து கவிமாலை ஆக்கி உள்ளார்கள் . குடத்து விளக்காக இருந்து தன் கவிதைகளை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்துள்ளார்கள் .உள்ளத்தில் உள்ளது கவிதை , உள்ளத்து உணர்வு கவிதை,சொற்களின் நடனம் கவிதை.நூலின் முதல் கவிதையிலேயே முத்திரைப் பதித்து உள்ளார்கள் .
தமிழுக்கு யாருண்டு ?
விண்ணுக்கு முகிலுண்டு அழகைத் தீட்ட
விளக்கிற்கு ஒளியுண்டு இருளைப் போக்க
கண்ணுக்கு இமையுண்டு காவல் காக்க
கன்னித்தமிழுக்கு யாருண்டு புகழைச்சேர்க்க !
உலகின் முதல் மொழியான தமிழ் மொழிக்கு புகழைச்சேர்க்க வாருங்கள் என்று அழைக்கின்றார்.
ஒரு சுவர் பெண்ணாகிறது !
நாலஞ்சு வருசமா நானிருந்தேன் நிம்மதியா
நாட்டில் தேர்தல் வந்தா நாந்தானா அகப்பட்டேன் .
சுவரின் மனதைப் படம் பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் I.பரந்தாமன்.
பெண்கள் படும்பாடு !
விடிஞ்சு எந்திருச்சா வெளக்குமாற எடுக்கனும்
வீடு பூரா சுத்தம் பண்ணி ,வெந்நீரும் போடனும் .
பெண்கள் படும் இன்னலை கவிதையில் நன்கு வடித்துள்ளார் .பட்டங்கள் படித்து பாரினைப் பெண்கள் ஆண்டபோதும் ,மிகப்பெரிய பதவிகளை அடைந்தபோதும் ,விமானப்படையில் பெண்கள் இடம் பெற்றபோதும் ,வீட்டில் இன்னும் அடிமையாகவே நடத்தப்படுகிறார்கள் .பெண்களுக்கு விடுதலை ஏட்டில் எழுத்தில் கொடுத்தோம் .நாட்டில், வீட்டில் நடைமுறையில் தந்தோமா ? என்று சிந்திக்க வைத்து வெற்றி பெறுகின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் I .பரந்தாமன்.
பெண்கள் பார்க்கும் வேலையை ஆண்களும் பகிர்ந்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கின்றார் .இதுபோன்ற விழிப்புணர்வுக் கவிதைகள் நூலில் பல உள்ளது .
குழந்தைப் பாட்டு !
கோழி கோழி ,குஞ்சுக் கோழி
குருவி குருவி குஞ்சுக்குருவி
பட்டு விரலால் அதைத் தொட்டுப்பார் -- அவை
பறக்கும் அழகை ரசித்துப்பார் !
மகாகவி பாரதியார் போல பறவை நேசத்துடன் குழந்தைப்பாட்டும் பாடி உள்ளார் .
பாரதி இட்ட தீ
தனிமனிதனுக்கு உணவில்லைஎன்றால்
ஜெகத்தினை அழிக்கச் சொன்னாய் !
அழித்து விட்டார்கள் !
ஜெகத்தினை அல்ல மனிதர்களை !
இந்தக் கவிதையைப் படித்தப்போது ஈழத்திலே பல்லாயிரம் மக்களை அழித்த கொடுமையான நிகழ்வு என் நினைவிற்கு வந்தது .அதுதான் படைப்பாளியின் வெற்றி .
என்றுமே காந்திதான் !
ஆண்டு மகாத்மாவின் அஹிம்சையும் உண்ணா நோன்பும் ஆட்சியை மாற்றிக்காட்டியது !
இன்றும் மகாத்மாவின் படம் அச்சிட்ட காகிதம் கூ ட
(ரூபாய் நோட்டு ) ஆட்சியை ம மாற்றும் வல்லமை படைத்தது .
ஓட்டுக்கு நோட்டுக் கொடுக்கும் பழக்கத்தை சாடும் கவிதையாக உள்ளது . M.P., M.L.A.விலைபோவதையும் குறிப்பிடுவதாக உள்ளது .
நிலம்
கூறு போட்டாலும்
சோறு போடும்
பொறுமை உள்ள தாய் !
பணம்
இல்லாதவனுக்கு இறைவன்
இருப்பவனுக்கு அடிமை !
இது போன்று சுவைமிக்க துளிப்பாக்களும் நூலில் உள்ளது .
உரைகல் !
தோல்வி எனக்கு மிகவும் பிடிக்கும்
ஏனென்றால்
முயற்சித்தவன் தான் தோல்வி அடைகிறான்.
தன்னம்பிக்கை விதைக்கும் கவிதையாக உள்ளது . அணிந்துரையிலேயே அத்தனை கவிதைகளையும் எழுதிவிடக் கூடாது .என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் .கவிதையில் தமிழ் உணர்வு, காதல் உணர்வு ,தத்துவம் ,விழிப்புணர்வு , தன்னம்பிக்கை என அனைத்தும் உள்ளது .பாராட்டுக்கள் .தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டுமென்ற என் ஆவலைச் சொல்லி முடிக்கின்றேன்.வாழ்த்த வயதில்லைவணங்கி மகிழ்கின்றேன் .

View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக