ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:36

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!

Go down

வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Empty வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Mon 9 Jan 2012 - 21:49

https://www.facebook.com/photo.php?fbid=295507903832907&set=a.156372927746406.40900.100001211005910&type=1

அய்யா!உண்மையை நெருங்குகிறீர்கள் !சில நுட்பமான தவறுகளில் உள்ளீர்கள்! சுட்டி காட்டுகிறேன்!!
1 )ஆன்மாக்கள் எல்லாம் இறைவன் படைப்பு உயிரும் உடம்பும் மாயையின் படைப்பு ////
உயிர் என்பது கடவுளின் ஆவியில் ஒரு துளி !அகண்ட ஆவியே எல்லாவற்றிக்கும் மூலமாகும் !அதை அவர் அருளுகிறார் !எடுத்து கொள்ளுகிறார் !அது இருக்கும் வரை ஒரு ஆத்துமா ஜீவாத்துமா அது எடுக்க பட்டால் மரித்த ஆத்துமா !உடலும் ஆதியில் கடவுளால் உருவாக்க பட்டதுதான் !ஆனால் புற உலகோடு தொடர்பு கொண்டு ஆத்துமாவை மயக்குவதாக உள்ளது !அசுரர்கள் இந்த உடம்பின் இச்சைகளை துண்டி ஆத்துமாவின் மீது ஆதிக்கம் செய்கிறார்கள் !உயிர் மீது ஆதிக்கம் செய்ய இயலாது ஏனென்றால் கடவுளின் ஆவி அது !ஆத்துமா உடலை தான் என எண்ணி உயிரை மதிக்காது விடுகிறது !அதனால் அசுரர்களின் ஆளுகைக்கு தானாக ஒப்பு கொடுக்கிறது !அப்படியில்லாமல் தான் உடலல்ல ஆத்துமா என்பதை உணர்வது தான் ஆன்மீகம்!அந்த ஆன்மா உயிரின் மீது சார்ந்து முற்ருயிராகிய கடவுளோடு பிரார்த்தனை மூலமாக தொடர்பு கொண்டால் உடலையும் அதன் இச்சைகள் மூலமாக தன்னை ஆள முயற்சி செய்கிற அசுரர்களையும் வெல்ல முடியும் !இதுவே குருசேத்திர யுத்தம் !எல்லா மதங்களையும் தோற்றுவித்த இறைதூதர்கள் ஒரே கடவுளை தான் சொன்னார்கள் !அவர்கள் சென்று போனதும் சீடர்கள் இறைதூதர்களை கடவுளுக்கு இணை வைத்தனர் !--நீங்கள் வள்ளலாரை மட்டும் தூக்கி வைப்பதை போல !
2 )மேலே கண்டபடி வாழ்பவர்களுக்கு ஆன்மாவில் உள்ள அருள் அமுதம் சுரக்கும் .அந்த அருளை உண்பவர்களுக்கு எக்காலத்திலும் அழியாத,{ ஊன}உடம்பு ஒளி உடம்பாக மாறும்.அதற்கு ஒளி தேகம் என்று பெயராகும் .அந்த தேகம் படைத்தவர்களை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது ,நெருங்கவும் முடியாது .பார்க்கவும் முடியாது.அவர்கள் எங்கு வேண்டு மானாலும், நினைத்த மாத்திரத்தில் .செல்வார்கள் அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு உள்ள அனைத்து சத்திகளும் அவருக்கு உண்டு .இதுவே அருளின் தன்மையாகும் இதை அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான் வள்ளலார் என்பவராகும்.///////////
மனிதன் சுயமாக கடவுளின் சக்தியை அடைந்து விடலாம் என்பதும் அடிப்படையில் அசுர மாயையாகும் !நாங்களும் கடவுளாகி விட்டோம் என்பது அசுரர்களின் குரல் !தேவதூதர்கள் கடவுளின் முதல் படைப்பு !இவர்கள் ஆவி ரூபத்தினர் --ஒளியுடம்பு தேகத்தினர் !இவர்களில் யார் கடவுளின் ஏக அதிகாரத்தை ஏற்றுகொள்ளாமல் கலகம் செய்து பிரிந்தார்களோ அவர்களே அசுரர்கள் --மனிதனை விட மேலான சக்திகள் ஆனாலும் கடவுளை எதிர்ப்பவர்கள் !இவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே பூமியில் மனித படைப்பு !மனிதர்களில் தேறுபவர்கள் ஒளியுடம்பு பெற்று தேவதூதராக ஆகலாமே தவிர கடவுளை போல ஆக முடியாது !தேவதூதர்கள் எவ்வளவு சக்தி இருந்தாலும் கடவுள் சொல்லாமல் அதை பயன்படுத்த மாட்டார்கள் அழைத்தாலும் வர மாட்டார்கள் !அதனால் தான் ஒளியுடம்பு பெற்ற வள்ளலார் வருவதில்லை !!! ஆனால் அசுரர்கள் தம்மை சிலருக்கு வெளிப்படுத்தி அழைத்தவுடன் வந்து பல காரியங்களை செய்து கொடுக்கும் போது தம்மை விட மேலான சக்திகளான அசுரர்களை கடவுள் என நம்புவது மனிதர்களின் வாடிக்கை !அவைகளையும் மனிதர்கள் வணங்க தொடங்குகின்றனர்!அசுர சக்திகள் தமக்கென பூமியில் ஒரு கூட்டத்தை சேர்த்துகாட்டி கடவுளுக்கு சவால் விடுகின்றன! இவை உலக வாழ்க்கையில் பல நன்மைகளை செய்து கொடுத்தாலும் ஏக இறைவனின் ராஜ்ஜியத்தை தேடுவது பற்றி முக்கிய படுத்தாது !எல்லா இறைதூதர்களின் சீடர்களிடம் நுட்பமாக கலந்து இறைதூதர்களையும் கடவுளுக்கு இணை ஆக்கியது இவர்களே !இறைதூதர்கள் அருளிய வேதங்களில் நுட்பமாக தங்கள் வார்த்தையை கலந்து அவற்றின் அர்த்தத்தை திரித்து உபதேசம் செய்ய தொடங்கும் !ஏக இறைவனை தேடாது ! அவரது அதிகாரத்தை ஏற்று அவருக்கு கீழ்படிவதான சரணாகதி தத்துவத்தை முக்கியபடுத்தாது! மற்ற விசயங்களில் கவனத்தை திருப்பி விடும் !இப்படி தான் எல்லா மதங்களையும் அதன் ஜீவனை விட்டு திருப்பி சடங்காச்சாரங்களாக; சண்டை போடுகிரவையாக மாற்றி விட்டனர் ! இந்த மாயை வள்ளலாரின் சீடர்களையும் பற்றி விட்டது !அருட்பெரும் ஜோதி ஆகிய கடவுளை தேடுவது அவருக்கு கீழ்படிவது என்பதை கொஞ்சம் ஓரங்கட்டி ஒளியுடம்பு பெறவது --சாகாகல்வி பெறுவது என அசுர மாயை நுட்பமாக திசை திருப்பும் வேலையை செய்து கொண்டுள்ளது !கடவுள் அருளினாலொளிய ஒளியுடம்பு பெறவே முடியாது !ஒளியுடம்பு பெற்றாலும் கடவுளுக்கு இணை ஆக முடியாது!கடவுள் நினத்தால் ஒளியுடம்பு உள்ளவர்களையும் அழித்து விடமுடியும்! அவரின் சித்தம் செய்கிற தேவதூதன் என்கிற அடியவன் என்கிற நிலை மட்டுமே அடைய முடியும் !அதற்க்கு அருட்பெரும் சோதியாகிய ஏக இறைவனின் மீது வழிபாட்டை பெருக்குவதும் பக்தியோக பெரு நிலையாகிய சரணாகதியை ஊக்கிவிப்பதும் சரியானது !
ஒளியுடம்பு பெறுவது மட்டும் இலக்கு அல்ல !ஒளியுடம்பு பெற்று எந்த கூட்டத்தில் கலக்க போகிறோம் என்பது அதை விட முக்கியம் !!!நாம் கடவுளுக்கு அடியவரான தேவதூதராக மாறுவதா ? அல்லது கடவுளை அவமதிக்கிற அசுரர்களாக மாறுவதா ? இந்த எச்சரிக்கையுடன் கடவுளை தேடுவது நல்லது !!!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum