புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடனும், வாழ்க்கையும்...
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
கடனும், வாழ்க்கையும்...
கடன்
வாங்கியே காலத்தை கழிப்பவர்கள் இருக்கிறார்கள். கடன் வாங்கி ஆடம்பர
பொருட்கள் வாங்குவதை கேவலமாக நினைத்த காலமும் இருந்தது. ஆனால் இன்றைக்கு
கடன் வாங்கி வீடு கட்டுவது, பொருட்கள் வாங்குவது - ஏன் நகை வாங்குவது கூட
தேவையாக, பெருமையாகவும் உள்ளது. "கடன் அன்பை முறிக்கும்" என்ற பொன்மொழி
மலர்ந்த மண்ணில் "கடன் வேண்டுமா" என்று கேட்டு கேட்டு தொலைபேசியில்
தொந்தரவு செய்கிறார்கள்.
கடன் வாங்காவிட்டால் தான் அன்பு முறியும் போலும். பலருக்கு, வாங்கும்
ஊதியத்தில் முப்பதில் இருந்து நாற்பது சதவிதம் லோன் கட்டுவதற்கே
போய்விடுகிறது என்பது யதார்த்த உண்மை. முன்பு சம்பாதித்து விட்டு எதையும்
வாங்கினார்கள். ஆனால் இப்போது பொருளோ, வீடோ வாங்கிய பிறகு சம்பாதிக்க
துவங்குகிறார்கள்.
கடன் என்பதை தமிழில் சொல்லும் போது அசிங்கமாக தெரிகிறது. அதையே க்ரிடிட்
என்றோ, லோன் என்றோ ஆங்கிலத்தில் சொல்லும்போது அழகாக தெரிகிறது. இத்தகைய
சூழலில் நான் வாசித்த ஒரு மாறுப்பட்ட சிந்தனை என்னை வெகுவாக கவர்ந்தது.
நாணயம் விகடனில் வாசித்தது. ஒரு குடும்ப தலைவி சொல்கிறார் இப்படி.
"பால்காரரும், பேப்பர்காரரும் மாசம் முடிஞ்சதும் தான் காசு
வாங்கிப்போம்ன்னு சொல்லிட்டாங்க. அதனால் மாசம் முடிஞ்சதும் பணம்
கொடுக்கிறேன். அது கூட கடன்தானேன்னு மனசு உறுத்திட்டே இருக்கு. என்னமோ
தெரியல எனக்கு கடன்னாலே அப்படி ஒரு அலர்ஜி". எவ்வளவு அற்புதமாக, எத்தனை
ஆழமாக சிந்தித்து சொல்லி இருக்கிறார். நாம் அன்றாடம் நமக்கே தெரியாமலே
சிலரிடம் கடன் படுகிறோம் போலும். மேற்கண்ட வாசகத்தை வாசித்த போது - ஒரு
பொன்மொழியும் ஞாபகத்திற்கு வந்தது.
"இரவில்
கடன் வாங்கி சாப்பிட்டு - காலையில் கடன்காரனாக விழிப்பதற்கு, இரவில்
பட்டினியாய் தூங்கலாம்". உண்மை தானே. அனேகம் பேர் மகிழ்ச்சியுடன் கடன்
வாங்குகிறார்கள். திருப்பி தர வேண்டிய சூழல் வரும் போது ஓடி ஒளிகிறார்கள்.
நிறைய பேர் நன்றாக இருப்பதற்கு "கடன் இல்லாத வாழ்க்கை" காரணமாகிறது. நிறைய
பேர் பாதிக்கப்படுவதற்கு "கடன் வாங்கிய வாழ்க்கை" காரணமாகிறது.
"அரசாங்கமே கடன் வாங்குகிறது" என்று சொன்னாலும், அதிகப்படியான
செலவினங்களுக்கு டாஸ்மாக் தான் கை கொடுக்கிறது. கடன் வாங்கலாம் தவறில்லை
என்கிற கலாசாரத்தில் நாம் வீழ்ந்து விட்டோம். இனி அந்த கலாசாரம் சரி அல்லது
தவறு என்று விவாதிக்க இயலாது. அதிலிருந்து மீளவும் வாய்ப்பில்லை என்று
சொல்லலாம். "எதற்கு வாங்கலாம்... எவ்வளவு வாங்கலாம்..." என்கிற வரையறை தான்
இனி தேவையாக இருக்கும் போலும்.
"அதிகம் பெறாதீர்... அவதி படாதீர்..." என்பது குழந்தை பெறுவதற்கான பொன்மொழி
மட்டுமல்ல, கடனை பெறுவதற்கும் கூட பொருந்தும். அதனால் குழந்தைகளை போலே -
கடனையும் "அளவோடு பெற்று வளமோடு வாழலாமே". நிறைய பேர் ஏதோ ஒரு வேகத்தில்
கடன் வாங்குகிறார்கள். திருப்பி தன்னால் வாங்கிய கடனை அடைக்க முடியுமா
என்பதை பற்றி துளியும் சிந்திப்பதில்லை.
இதில் படித்தவர், படிக்காதவர் என்கிற பேதமில்லை. ஏற்கனவே இருக்கிற கடனை
அடைக்க மேலும் கடன் வாங்குவதும் நடக்கிறது. கடனை அடைக்க முடியாத சூழல்
வரும்போது - பல தவறுகள் செய்ய மனம் நினைக்கிறது. சில வருஷங்களுக்கு
முன்னால் கூட்டுறவு சொஸைட்டி ஒன்றில் கணக்கு வைத்திருந்தேன். ஒரு நாள்
வங்கியில் போலீஸ் இருந்தது. "என்ன விஷயம்" என்று அறிந்து திடுக்கிட்டேன்.
நகை மதிப்பிட்டாளராக அங்கே பணிபுரிந்தவர் - கவரிங் நகைகளுக்கு பணம்
கொடுத்து மோசடி செய்திருந்தார். அவரை ஓரளவுக்கு அறிவேன். மிக ஆடம்பரமாக
தான் இருப்பார். "எல்லாம் கடன். கஷ்டத்துல இந்த மாதிரி தப்பு பண்ணிட்டார்"
என்று சக ஊழியர் சொன்னார். தினசரிகளில் வரும் பல பண மோசடிகள் கூட கடன்
அடிப்படையில் நடப்பவைகளே. வங்கிகளில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே
இம்மாதிரியான தவறுகளை செய்து விடுகிறார்கள்.
பலர்
ஊரை விட்டு ஓடிப்போவது - கடன் சுமைகளினாலேயே. பல தற்கொலைகள் நடப்பதும்
கடனாளியாக ஆனதாலேயே. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" எனும் போது,
கடன் மட்டும் இனிக்கவா செய்யும்
http://tamiluthayam.blogspot.com/2012/01/blog-post.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|