ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்

5 posters

Go down

பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  Empty பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்

Post by kitcha Mon Jan 09, 2012 2:47 pm

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக இந்தியா முழுவதும் கள்ள நோட்டு கும்பலை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தினர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென் மாநிலங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் கள்ள நோட்டு கும்பல் தலைவன் மாணிக்ஷேக் மற்றும் அவனது நெருங்கிய கூட்டாளி மார்ஜன் ஆகிய இருவரும் சிக்கினர்.

இவர்களிடம் ரூ. 27 ஆயிரம் கள்ள நோட்டு கைப்பற்றப்பட்டது. இவர்களிடம் அதிரடி விசாரணை நடத்திய போது மாணிக்ஷேக் அனுப்பிய ஆட்கள் கள்ள நோட்டுகளுடன் இந்தியா முழுவதும் சுற்றி வந்து புழக்கத்தில் இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் புலனாய்வு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டன. சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனே புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். பள்ளிக்கரணை எஸ்களத்தூர் லேபர் காலனியில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளிகள் போர்வையில் பதுங்கி இருந்த அபிபுல் ரகுமான், அப்துல் முத்தலிக், பிரசாந்த மண்டல் ஆகிய 3 பேர் சிக்கினர். இவர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்து பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து கட்டுகட்டாக கள்ள நோட்டுகளையும் புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்தனர். இவர்களைப் போல டெல்லியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பகதூர் யாதவ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சயிப் உல்ஹக், அன்வர், உமால் ஷேக், அக்ரம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில் தமிழகத்தில் 2 மாதங்களில் மட்டும் ரூ. 27 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. கள்ள நோட்டு கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

இந்தியா முழுவதும் நெட்வொர்க் அமைத்து இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய், 500 ரூபாய், 100 ரூபாய் கள்ள நோட்டுக்களை விமானம் மூலம் வங்காளதேசத்துக்கு கடத்தி வருவார்கள். வீசுவார்கள் பின்னர் அந்த நோட்டுகளை வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் வீசி விடுவார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள மார்ஷலும் அவனது உதவியாளர்களும் அவற்றை பொறுக்கி எடுத்து நாடு முழுவதும் உள்ள அவர்களது ஏஜெண்டுகளிடம் கொடுத்து அதனை புழக்கத்தில் விடுவார்கள். ரெயில் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் கள்ள நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. மேற்கு வங்காள மாநிலம் மால்டாவைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களை கட்டிட தொழிலாளர்கள் போல் நடிக்க வைத்து கள்ள நோட்டுக்களை விநியோகம் செய்துள்ளனர்.

உள்ளூர் தரகர்கள் மூலம் பெரிய சந்தைகள், மதுக் கடைகள் ஆகிய இடங்களில் கள்ள நோட்டுகள் நல்ல நோட்டுகளாக மாற்றப்பட்டன. இதில் ஒரு பகுதியை தரகர்கள் எடுத்துக் கொண்டு மீதி தொகையை கள்ள நோட்டு கும்பல் தலைவனின் பெயரில் வங்கி கணக்கில் செலுத்தி வந்தனர். ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டுக்கு மூன்று 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முறையும் ரூ. 49 ஆயிரம் வரை மட்டுமே வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்துள்ளன. `பான்' மற்றும் வருமான வரி பிரச்சினைகளில் இருந்து தப்பவே கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் இப்படி செய்துள்ளனர். இப்படி வங்கி கணக்கில் செலுத்தப்படும் பணத்தை மால்டாவில் உள்ள `ஏ.டி.எம்.' மையத்தில் இருந்து எடுத்துக் கொள்வார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போலி கரன்சிகளை புழக்கத்தில் விட்டு சம்பாதித்துள்ளனர்.

இந்த கும்பல் தீவிரவாத அமைப்புகளின் பிரதி நிதிகளாகவும் செயல்பட்டு வந்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்து, நாட்டை பலமிழக்கச் செய்வதே, தீவிரவாதிகள் மற்றும் அவர்களை சார்ந்த கும்பலின் குறிக்கோளாக இருந்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் இவர்களின் நோக்கம். தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் போலி கள்ள நோட்டு தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துள்ளனர்.

வங்கி மற்றும் ஏ.டி.எம்.மில் மேற்கொண்ட பணப்பறிமாற்ற விவரங்களும் பெறப்பட்டுள்ளன. கள்ள நோட்டு கும்பலின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. சென்னையில் நடை பெற்ற வேட்டையில் புலனாய்வு அமைப்பின் டி.எஸ்.பி. சுதர்சன் ரெட்டி, இன்ஸ்பெக்டர் கோதண்ட ராமன்,
சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், செந்தில்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். தென்மண்டல டி.ஐ.ஜி. டாக்டர் ரவிசங்கரின் மேற்பார்வையில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளன.

மாலைமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  Empty Re: பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்

Post by நேரு Mon Jan 09, 2012 3:30 pm

பாகிஸ்தானிலோ , வங்கதேசத்திலோ நாட்டைக் காட்டிக் கொடுக்கும் உளவாளிகள் இல்லை . ஆனால் இந்தியாவில் தான் காசுக்காக நாட்டைக் காட்டிக் கொடுத்து காவு கொடுக்கும் அயோக்கியர்கள் தான் இந்தியாவில் அதிகம் .


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  Empty Re: பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 09, 2012 3:38 pm

சோகம் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  Empty Re: பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்

Post by சார்லஸ் mc Mon Jan 09, 2012 6:29 pm

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டுகளவாணிகள்.

நாட்டின் நிதிநிலைமையை சீரழிக்க முற்படும் இப்படிப்பட்டவா்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

நம்நாட்டிற்கு கேடு விளைவிக்க நினைத்து பாகிஸ்தானிற்கு உதவி செய்த இவா்களை அந்நாட்டிற்கே நாடு கடத்தினால் என்ன?


பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  154550பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  154550பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  154550பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  154550பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  Empty Re: பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்

Post by கேசவன் Mon Jan 09, 2012 7:39 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  1357389பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  59010615பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  Images3ijfபாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்  Empty Re: பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது
» பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
» திருச்சியில் ரூ.2000 கள்ள நோட்டு: தம்பதியினர் கைது
»  25 லட்சம் கள்ள நோட்டு: பாகிஸ்தானியர் நேபாளத்தில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum