புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நடந்ததைக் கேட்டதும், திகைப்புடன் தலையில் கை வைத்தார் சசிகலா!
முதல்வர் ஜெயலலிதாவால் சசிகலா குடும்பமே வெளியேற்றப்பட்ட நிலையில் ஆட்சியிலும் கட்சியிலும் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த உப கதாபாத்திரங்கள் தொடர்பாகத்தான் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், இந்த உப கதாபாத்திரங்கள் எல்லாமே காட்சிக்குள் வருவதற்கு காரணமாக இருந்த மெயின் கதாபாத்திரம் சசிகலா தொடர்பாக அவ்வளவாக தகவல் வெளியாவதில்லை.
அவருக்கு என்ன நடக்கிறது?
போயஸ் கார்டனில் இருந்து வெளியேறியபின் ஒரே வீட்டில் தொடர்ந்து தங்காமல் மாறிமாறி தங்கி வருவதாகத் தெரிகிறது. இரு தடவைகள் பாண்டிச்சேரிக்கு சென்று வந்ததாகவும் தகவல் உள்ளது.இவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்ற அறிக்கை ஜெயலலிதாவிடம் இருந்து வெளியானபோது, அதில் தனது பெயரும் இருந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்கிறார்கள். மற்றையவர்களைக் கட்டம் கட்டினாலும், நட்பு காரணமாக தனது பெயரை ஜெயலலிதா அதில் சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று அவர் நினைத்திருக்கலாம்.
எல்லாமே சில தினங்களில் சரியாகிவிடும் என அவர் நினைத்திருந்தார் என்கிறார்கள். “அக்கா கோபத்தில் அப்படிச் செய்திருக்கிறார். சில நாட்களில் எல்லாமே ஓகேயாகிவிடும்” என்று தனக்கு ஆறுதல் தெரிவிக்க தொடர்பு கொண்டவர்களிடம் இவரே சொல்லியிருக்கிறார். மீண்டும் போயஸ் கார்டனுக்குள் போய்விடலாம் என்று அந்தளவுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.
ஆனால், அதன்பின் தொடர்ந்து அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நம்பிக்கையை தகர்க்கும் வகையில் இருக்கவே மிகவும் உடைந்து போய் உள்ளார் என்கிறார்கள்.
தனது நிலையை விளக்கி சசிகலா எழுதிய இரண்டு கடிதங்கள் ஜெயலலிதாவிடம் சேர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், பதில்தான் வரவில்லை.
அரசியல் மற்றும் கட்சிக்கு வெளியே சசிகலாவுக்கு ஒரு நட்பு வட்டாரம் உண்டு. அபவ்-அவரேஜாக ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள நட்பு வட்டாரம் அது. ஜெயலலிதா அறிவிப்பு வெளியான பின்னரும் ஓரிரு நாட்கள் இந்த நட்பு வட்டாரம் சசிகலாவுடன் தொடர்பில் இருந்தது. சில கோவில்களில் சசிகலா பெயரில் அபிஷேகங்களும் இந்த நபர்களால் செய்யப்பட்டன. அத்தோடு சரி.
அதன்பின் சிறிதுசிறிதாக அவர்களும் விலகத் தொடங்கி விட்டார்கள். அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா தொடர்பான மறைமுக அறிவிப்புடன், இந்த நட்பு வட்டாரம் முழுமையாகவே காணாமல் போய்விட்டது. போன் நம்பர்களும் மாறிவிட்டன.
ஆரம்பத்தில் சசிகலா உறவுகள் என்று செல்வாக்குப் பெற்ற தினகரன், திவாகரன் போன்றவர்கள் அகலக்கால் வைத்ததில்லை. நிலைமை சிக்கலாகிறது என்று தெரிந்தவுடன் தலையை உள்ளே இழுத்துக் கொள்வார்கள். சசிகலா பெயரைச் சொல்லி காரியம் செய்து பிரச்னைகளை கொண்டுவந்தது இருவர்தான். ஒருவர் நடராஜன். மற்றையவர் சுதாகரன்.ஆனால் இம்முறை ராவணன் முதல்கொண்டு பலரும் கண்களை மூடிக்கொண்டு புகுந்து விளையாடி விட்டார்கள். அவர்கள் தொட்ட பல விஷயங்கள் சிக்கலை ஏற்படுத்தக் கூடியவை என்பதைத் தெரிந்துதான் செய்தார்களா, அல்லது அறியாமையில் செய்தார்களா தெரியாது. ஆனால், பல தடவைகள் பயமில்லாமல் நெருப்போடு விளையாடினார்கள்.
இந்த விபரமெல்லாம் இப்போதுதான் சசிகலாவுக்கு மற்றைய குடும்ப உறவுகளால் ஓரளவுக்கு சொல்லப்பட்டு வருகிறது.சசிகலா குடும்பத்தோடு நெருக்கமானவராக மாயவரம் பக்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் இருந்தார். (இந்த நபர் சசிகலாவின் உறவுக்காரர் என்றும் சிலர் சொல்கிறார்கள்) இவர் அவ்வப்போது பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதும் நபர். முன்பு இவருடன் அரசியல் விஷயங்கள் தொடர்பாக சசிகலா பேசுவதுண்டு. கடந்த சில வருடங்களாக இவராக ஒதுங்கியோ, அல்லது ஒதுக்கப்பட்டோ இருந்தார்.
நீண்ட நாட்களின்பின் இவரைச் சந்தித்திருக்கிறார் சசிகலா.
அப்போதுதான், சசிகலா உறவினர்கள் யார்யார் எப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் வம்பு வளர்த்துக் கொண்டார்கள் என்று இந்த நபர் விலாவாரியாக விளக்கம் கொடுத்தாராம்.சசிகலா உறவினர்களில் இருவர், இம்முறை அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்டபின் தொழில் ரீதியாக இடைஞ்சல் கொடுக்க முயன்ற சில தொழிலதிபர்களின் பெயர்களையும், அந்தத் தொழிலதிபர்களுடன் உறவு முறையில் உள்ள வேறு சில நபர்களின் பெயர்களையும் கூறிவிட்டு, “இவர்கள் யார், இவர்களது பின்னணி என்ன என்றாவது உங்க ஆட்களுக்கு தெரியுமா” என்று சொன்னபோது, சசிகலா தலையில் கை வைத்தபடி கேட்டுக் கொண்டிருநதாராம்!
மொத்தத்தில் தாம் வெளியேற்றப்பட்டதற்கு சரியான காரணம் என்ன என்பதை சசிகலா இப்போது புரிந்து கொண்டார் என்கிறார்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், - ARRKAY, நன்றி - viruvirupu.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதல்வர் ஜெயலலிதாவால் சசிகலா குடும்பமே வெளியேற்றப்பட்ட நிலையில் ஆட்சியிலும் கட்சியிலும் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த உப கதாபாத்திரங்கள் தொடர்பாகத்தான் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், இந்த உப கதாபாத்திரங்கள் எல்லாமே காட்சிக்குள் வருவதற்கு காரணமாக இருந்த மெயின் கதாபாத்திரம் சசிகலா தொடர்பாக அவ்வளவாக தகவல் வெளியாவதில்லை.
அவருக்கு என்ன நடக்கிறது?
போயஸ் கார்டனில் இருந்து வெளியேறியபின் ஒரே வீட்டில் தொடர்ந்து தங்காமல் மாறிமாறி தங்கி வருவதாகத் தெரிகிறது. இரு தடவைகள் பாண்டிச்சேரிக்கு சென்று வந்ததாகவும் தகவல் உள்ளது.இவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்ற அறிக்கை ஜெயலலிதாவிடம் இருந்து வெளியானபோது, அதில் தனது பெயரும் இருந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்கிறார்கள். மற்றையவர்களைக் கட்டம் கட்டினாலும், நட்பு காரணமாக தனது பெயரை ஜெயலலிதா அதில் சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று அவர் நினைத்திருக்கலாம்.
எல்லாமே சில தினங்களில் சரியாகிவிடும் என அவர் நினைத்திருந்தார் என்கிறார்கள். “அக்கா கோபத்தில் அப்படிச் செய்திருக்கிறார். சில நாட்களில் எல்லாமே ஓகேயாகிவிடும்” என்று தனக்கு ஆறுதல் தெரிவிக்க தொடர்பு கொண்டவர்களிடம் இவரே சொல்லியிருக்கிறார். மீண்டும் போயஸ் கார்டனுக்குள் போய்விடலாம் என்று அந்தளவுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.
ஆனால், அதன்பின் தொடர்ந்து அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நம்பிக்கையை தகர்க்கும் வகையில் இருக்கவே மிகவும் உடைந்து போய் உள்ளார் என்கிறார்கள்.
தனது நிலையை விளக்கி சசிகலா எழுதிய இரண்டு கடிதங்கள் ஜெயலலிதாவிடம் சேர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், பதில்தான் வரவில்லை.
அரசியல் மற்றும் கட்சிக்கு வெளியே சசிகலாவுக்கு ஒரு நட்பு வட்டாரம் உண்டு. அபவ்-அவரேஜாக ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள நட்பு வட்டாரம் அது. ஜெயலலிதா அறிவிப்பு வெளியான பின்னரும் ஓரிரு நாட்கள் இந்த நட்பு வட்டாரம் சசிகலாவுடன் தொடர்பில் இருந்தது. சில கோவில்களில் சசிகலா பெயரில் அபிஷேகங்களும் இந்த நபர்களால் செய்யப்பட்டன. அத்தோடு சரி.
அதன்பின் சிறிதுசிறிதாக அவர்களும் விலகத் தொடங்கி விட்டார்கள். அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா தொடர்பான மறைமுக அறிவிப்புடன், இந்த நட்பு வட்டாரம் முழுமையாகவே காணாமல் போய்விட்டது. போன் நம்பர்களும் மாறிவிட்டன.
ஆரம்பத்தில் சசிகலா உறவுகள் என்று செல்வாக்குப் பெற்ற தினகரன், திவாகரன் போன்றவர்கள் அகலக்கால் வைத்ததில்லை. நிலைமை சிக்கலாகிறது என்று தெரிந்தவுடன் தலையை உள்ளே இழுத்துக் கொள்வார்கள். சசிகலா பெயரைச் சொல்லி காரியம் செய்து பிரச்னைகளை கொண்டுவந்தது இருவர்தான். ஒருவர் நடராஜன். மற்றையவர் சுதாகரன்.ஆனால் இம்முறை ராவணன் முதல்கொண்டு பலரும் கண்களை மூடிக்கொண்டு புகுந்து விளையாடி விட்டார்கள். அவர்கள் தொட்ட பல விஷயங்கள் சிக்கலை ஏற்படுத்தக் கூடியவை என்பதைத் தெரிந்துதான் செய்தார்களா, அல்லது அறியாமையில் செய்தார்களா தெரியாது. ஆனால், பல தடவைகள் பயமில்லாமல் நெருப்போடு விளையாடினார்கள்.
இந்த விபரமெல்லாம் இப்போதுதான் சசிகலாவுக்கு மற்றைய குடும்ப உறவுகளால் ஓரளவுக்கு சொல்லப்பட்டு வருகிறது.சசிகலா குடும்பத்தோடு நெருக்கமானவராக மாயவரம் பக்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் இருந்தார். (இந்த நபர் சசிகலாவின் உறவுக்காரர் என்றும் சிலர் சொல்கிறார்கள்) இவர் அவ்வப்போது பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதும் நபர். முன்பு இவருடன் அரசியல் விஷயங்கள் தொடர்பாக சசிகலா பேசுவதுண்டு. கடந்த சில வருடங்களாக இவராக ஒதுங்கியோ, அல்லது ஒதுக்கப்பட்டோ இருந்தார்.
நீண்ட நாட்களின்பின் இவரைச் சந்தித்திருக்கிறார் சசிகலா.
அப்போதுதான், சசிகலா உறவினர்கள் யார்யார் எப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் வம்பு வளர்த்துக் கொண்டார்கள் என்று இந்த நபர் விலாவாரியாக விளக்கம் கொடுத்தாராம்.சசிகலா உறவினர்களில் இருவர், இம்முறை அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்டபின் தொழில் ரீதியாக இடைஞ்சல் கொடுக்க முயன்ற சில தொழிலதிபர்களின் பெயர்களையும், அந்தத் தொழிலதிபர்களுடன் உறவு முறையில் உள்ள வேறு சில நபர்களின் பெயர்களையும் கூறிவிட்டு, “இவர்கள் யார், இவர்களது பின்னணி என்ன என்றாவது உங்க ஆட்களுக்கு தெரியுமா” என்று சொன்னபோது, சசிகலா தலையில் கை வைத்தபடி கேட்டுக் கொண்டிருநதாராம்!
மொத்தத்தில் தாம் வெளியேற்றப்பட்டதற்கு சரியான காரணம் என்ன என்பதை சசிகலா இப்போது புரிந்து கொண்டார் என்கிறார்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், - ARRKAY, நன்றி - viruvirupu.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
- wessleyinபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 07/01/2012
தலையில் வைத்த கையை கழுத்தில் வைக்காமல் விட்டாரே அதுவே நல்லது
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
திராவிடர்கழகம் திமுக அதிமுக பெரியார் அண்ணா வழி நின்று இயக்கம் தொடங்கினார்கள் இடையில் சசிகலா கும்பலால் வழிமாறி அதிமுக ...ஆரிய திமுகவாகா மாறிவிட்டது ! மீண்டும் அண்ணாவும் பெரியாரும் பிறந்தாலும் திராவிடம் சாத்தியமில்லை !
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்லது நடக்கட்டும்
இதுவரை நடந்தவைகளுக்கு சசிகலா காரணம் என்று அனைத்தையும் அவர் தலையில் கட்டிவிட்டார், இனிமேல் நடப்பவைகளுக்கு யார் பலியாகப் போகிறார்களோ!
இதற்கு முன் ஒரு குடும்பமே தமிழகத்தை எவ்வளவு அமையாகக் கூறுபோட்டது, அந்த ராஜதந்திரத்தில் சிறிதும் இவருக்கு இல்லையே?
இதற்கு முன் ஒரு குடும்பமே தமிழகத்தை எவ்வளவு அமையாகக் கூறுபோட்டது, அந்த ராஜதந்திரத்தில் சிறிதும் இவருக்கு இல்லையே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:கூறு போட்டு இவர் என்ன பண்ண போகிறார் , அந்த குடும்பத்தை போல சொந்தம்ன்னு 400 / 500 பேரா இருக்காங்க இவருக்குசிவா wrote:இதற்கு முன் ஒரு குடும்பமே தமிழகத்தை எவ்வளவு அமைதியாகக் கூறுபோட்டது, அந்த ராஜதந்திரத்தில் சிறிதும் இவருக்கு இல்லையே?
நான் நினைத்தேன் 40/50 பேர்தான் என்று? ஆனால் 400/500 பேர் என்பதை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்!
(மறுபடியும் ஒரு நள்ளிரவுக் கைது வரும் என ஆவலுடன் காத்திருக்கிறேன், ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லையே)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|