புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
40 Posts - 63%
heezulia
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
2 Posts - 3%
viyasan
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
232 Posts - 42%
heezulia
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
21 Posts - 4%
prajai
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடனும், வாழ்க்கையும்... Poll_c10கடனும், வாழ்க்கையும்... Poll_m10கடனும், வாழ்க்கையும்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனும், வாழ்க்கையும்...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 09, 2012 6:31 pm


கடனும், வாழ்க்கையும்...










கடனும், வாழ்க்கையும்... PreApproved-Loanகடன்
வாங்கியே காலத்தை கழிப்பவர்கள் இருக்கிறார்கள். கடன் வாங்கி ஆடம்பர
பொருட்கள் வாங்குவதை கேவலமாக நினைத்த காலமும் இருந்தது. ஆனால் இன்றைக்கு
கடன் வாங்கி வீடு கட்டுவது, பொருட்கள் வாங்குவது - ஏன் நகை வாங்குவது கூட
தேவையாக, பெருமையாகவும் உள்ளது. "கடன் அன்பை முறிக்கும்" என்ற பொன்மொழி
மலர்ந்த மண்ணில் "கடன் வேண்டுமா" என்று கேட்டு கேட்டு தொலைபேசியில்
தொந்தரவு செய்கிறார்கள்.

கடன் வாங்காவிட்டால் தான் அன்பு முறியும் போலும். பலருக்கு, வாங்கும்
ஊதியத்தில் முப்பதில் இருந்து நாற்பது சதவிதம் லோன் கட்டுவதற்கே
போய்விடுகிறது என்பது யதார்த்த உண்மை. முன்பு சம்பாதித்து விட்டு எதையும்
வாங்கினார்கள். ஆனால் இப்போது பொருளோ, வீடோ வாங்கிய பிறகு சம்பாதிக்க
துவங்குகிறார்கள்.

கடன் என்பதை தமிழில் சொல்லும் போது அசிங்கமாக தெரிகிறது. அதையே க்ரிடிட்
என்றோ, லோன் என்றோ ஆங்கிலத்தில் சொல்லும்போது அழகாக தெரிகிறது. இத்தகைய
சூழலில் நான் வாசித்த ஒரு மாறுப்பட்ட சிந்தனை என்னை வெகுவாக கவர்ந்தது.
நாணயம் விகடனில் வாசித்தது. ஒரு குடும்ப தலைவி சொல்கிறார் இப்படி.

"பால்காரரும், பேப்பர்காரரும் மாசம் முடிஞ்சதும் தான் காசு
வாங்கிப்போம்ன்னு சொல்லிட்டாங்க. அதனால் மாசம் முடிஞ்சதும் பணம்
கொடுக்கிறேன். அது கூட கடன்தானேன்னு மனசு உறுத்திட்டே இருக்கு. என்னமோ
தெரியல எனக்கு கடன்னாலே அப்படி ஒரு அலர்ஜி". எவ்வளவு அற்புதமாக, எத்தனை
ஆழமாக சிந்தித்து சொல்லி இருக்கிறார். நாம் அன்றாடம் நமக்கே தெரியாமலே
சிலரிடம் கடன் படுகிறோம் போலும். மேற்கண்ட வாசகத்தை வாசித்த போது - ஒரு
பொன்மொழியும் ஞாபகத்திற்கு வந்தது.

கடனும், வாழ்க்கையும்... Report1"இரவில்
கடன் வாங்கி சாப்பிட்டு - காலையில் கடன்காரனாக விழிப்பதற்கு, இரவில்
பட்டினியாய் தூங்கலாம்". உண்மை தானே. அனேகம் பேர் மகிழ்ச்சியுடன் கடன்
வாங்குகிறார்கள். திருப்பி தர வேண்டிய சூழல் வரும் போது ஓடி ஒளிகிறார்கள்.
நிறைய பேர் நன்றாக இருப்பதற்கு "கடன் இல்லாத வாழ்க்கை" காரணமாகிறது. நிறைய
பேர் பாதிக்கப்படுவதற்கு "கடன் வாங்கிய வாழ்க்கை" காரணமாகிறது.

"அரசாங்கமே கடன் வாங்குகிறது" என்று சொன்னாலும், அதிகப்படியான
செலவினங்களுக்கு டாஸ்மாக் தான் கை கொடுக்கிறது. கடன் வாங்கலாம் தவறில்லை
என்கிற கலாசாரத்தில் நாம் வீழ்ந்து விட்டோம். இனி அந்த கலாசாரம் சரி அல்லது
தவறு என்று விவாதிக்க இயலாது. அதிலிருந்து மீளவும் வாய்ப்பில்லை என்று
சொல்லலாம். "எதற்கு வாங்கலாம்... எவ்வளவு வாங்கலாம்..." என்கிற வரையறை தான்
இனி தேவையாக இருக்கும் போலும்.

"அதிகம் பெறாதீர்... அவதி படாதீர்..." என்பது குழந்தை பெறுவதற்கான பொன்மொழி
மட்டுமல்ல, கடனை பெறுவதற்கும் கூட பொருந்தும். அதனால் குழந்தைகளை போலே -
கடனையும் "அளவோடு பெற்று வளமோடு வாழலாமே". நிறைய பேர் ஏதோ ஒரு வேகத்தில்
கடன் வாங்குகிறார்கள். திருப்பி தன்னால் வாங்கிய கடனை அடைக்க முடியுமா
என்பதை பற்றி துளியும் சிந்திப்பதில்லை.

இதில் படித்தவர், படிக்காதவர் என்கிற பேதமில்லை. ஏற்கனவே இருக்கிற கடனை
அடைக்க மேலும் கடன் வாங்குவதும் நடக்கிறது. கடனை அடைக்க முடியாத சூழல்
வரும்போது - பல தவறுகள் செய்ய மனம் நினைக்கிறது. சில வருஷங்களுக்கு
முன்னால் கூட்டுறவு சொஸைட்டி ஒன்றில் கணக்கு வைத்திருந்தேன். ஒரு நாள்
வங்கியில் போலீஸ் இருந்தது. "என்ன விஷயம்" என்று அறிந்து திடுக்கிட்டேன்.

நகை மதிப்பிட்டாளராக அங்கே பணிபுரிந்தவர் - கவரிங் நகைகளுக்கு பணம்
கொடுத்து மோசடி செய்திருந்தார். அவரை ஓரளவுக்கு அறிவேன். மிக ஆடம்பரமாக
தான் இருப்பார். "எல்லாம் கடன். கஷ்டத்துல இந்த மாதிரி தப்பு பண்ணிட்டார்"
என்று சக ஊழியர் சொன்னார். தினசரிகளில் வரும் பல பண மோசடிகள் கூட கடன்
அடிப்படையில் நடப்பவைகளே. வங்கிகளில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே
இம்மாதிரியான தவறுகளை செய்து விடுகிறார்கள்.



கடனும், வாழ்க்கையும்... Credit-card-protection
பலர்
ஊரை விட்டு ஓடிப்போவது - கடன் சுமைகளினாலேயே. பல தற்கொலைகள் நடப்பதும்
கடனாளியாக ஆனதாலேயே. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" எனும் போது,
கடன் மட்டும் இனிக்கவா செய்யும்
http://tamiluthayam.blogspot.com/2012/01/blog-post.html
[color:fb7d=#FFF]




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக