Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்!
3 posters
Page 1 of 1
நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்!
நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்!
இரு நாடுகளுக்கிடையிலான அரசியலையும் கடந்து சில சம்பவங்கள் நடைபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு சம்பவம் நடுக்கடலில் நடைபெற்றிருக்கிறது. அமெரிக்க கடற்படையின் யுத்தக்கப்பல், அமெரிக்காவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈரானியக் கப்பலையும், அதன் மாலுமிகளையும் நடுக்கடலில் வைத்துக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.
கடந்த வாரம் ஈரானியத் தலைவர்கள் அரசியல் ரீதியாக அமெரிக்காவை வெளியேறச் சொன்னது மாத்திரமின்றி, ஈரானிய ராணுவத் தளபதியும், “எமது கடல் பகுதிக்குள் அமெரிக்க கப்பல்கள் இனியும் வரவேற்கப்பட மாட்டாது. அமெரிக்கா தற்போது வளைகுடாக் கடலில் நிறுத்தி வைத்துள்ள கப்பல்கள் அனைத்தையும் உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், ஹோர்முஸ் கடல் பாதையை நாம் அடைத்துவிட நேரிடும்” என்று தம் பங்குக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்க கடற்படை நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ள இந்த நடுக்கடல் மீட்பு நடவடிக்கை நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்னர்தான் ஈரான், அமெரிக்க கப்பல்கள் வளைகுடாக் கடலை விட்டு வெளியேறவேண்டும் என்று எச்சரிக்கை விட்டிருந்தது.
கடல் போக்குவரத்தில் ஆசியா-பசுபிக் கடல் பிராந்தியத்தை ஆபிரிக்கா-ஐரோப்பிய கடல் பகுதியுடன் இணைப்பதற்கு ஹோர்முஸ் கடல் பாதையில் பயணிப்பது வசதியானது. (வேறு சுற்றுப் பாதைகளும் உள்ளன. ஆனால், இது தூரம் குறைந்த சுலபமான கடல் பாதை)அமெரிக்க கடற்படைக் கப்பல் காப்பாற்றியுள்ள ஈரானியக் கப்பலின் பெயர் அல்-மொலாய். நடுக்கடலில் 40 நாட்களுக்குமுன் இந்தக் கப்பல் 13 மாலுமிகளுடன் சென்றபோது, சோமாலியக் கடல் கொள்ளையர் கப்பலைக் கைப்பற்றி, மாலுமிகளை பணயக் கைதிகளாக்கினர். அதன்பின், இந்தக் கப்பலையே தமது கடல் கொள்ளைகளில் ஆபரேஷன் சென்டராக (மதர் ஷிப் என்று சொல்வார்கள்) மாற்றிக் கொண்டு விட்டனர்.
அதாவது இந்தக் கப்பலில் தங்கியிருந்தபடி, வேறு கப்பல்கள் வரும்போது அவற்றைக் கொள்ளையடிக்க படகுகளில் கொள்ளையர்களை அனுப்பி வைப்பார்கள்.
ஈரானியக் கப்பலைக் காப்பாற்றிய அமெரிக்கக் கப்பலின் பெயர் யு.எஸ்.எஸ். கிட். அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை தாங்கிய யுததக் கப்பல் இது. கடந்த வார ஈரானிய அறிவிப்பை அடுத்து, வளைகுடாக் கடலில் இருந்து வெளியேறிய இந்தக் கப்பல், வடக்கு அரேபியக் கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தது.அப்போதுதான், ஈரானியக் கப்பல் கேப்டனிடமிருந்து நேற்று முன்தினம் உதவி கோரி அபாய சிக்னல்
அமெரிக்க அதிரடிப் படையினர் அல்-மொலாய் மாலுமியைக் காப்பற்றியபோது.. (விஜயகாந்த் ஸ்டைலில் ?)
கிடைத்திருந்தது. கடல் கொள்ளையர் கவனிக்காத நேரத்தில் இந்த சிக்னலை ஈரானியக் கப்பலின் கேப்டன் அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.
சிக்னல் கிடைத்ததும் அமெரிக்க கப்பலில் இருந்து அதிரடிப்படை டீம் ஒன்று ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு, ஈரானியக் கப்பல் நின்றிருந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்க கடற்படையின் அதிரடிப்படை, ஹெலிகாப்டரில் இருந்து ஈரானியக் கப்பல் மேல்தளத்தில் குதித்து, சோமாலியக் கொள்ளையரைக் கைது செய்து மாலுமிகளை மீட்டிருக்கிறது.
கடல் கொள்ளையர்கள் அமெரிக்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஈரானிய மாலுமிகளும் கப்பலும் விடுவிக்கப்பட்டு, ஈரானை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“இது ஒரு ஆச்சரியமான கதை” என்று குறிப்பிட்டுள்ளார் வாஷிங்டனிலுள்ள அமெரிக்க உட்துறை அமைச்சின் பெண் பேச்சாளர் விக்டோரியா நுலன்ட்.
“இந்தச் சம்பவத்தால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிவரும் அரசியல் இறுக்கம் குறையும் என எதிர்பார்க்கலாமா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அரசியல் ரீதியாக அமெரிக்காவுடன் ஈரான் இது தொடர்பாக ஏதும் பேசவில்லை. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான நடவடிக்கை” என்று பதில் கூறியுள்ளார் அவர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரு நாடுகளுக்கிடையிலான அரசியலையும் கடந்து சில சம்பவங்கள் நடைபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு சம்பவம் நடுக்கடலில் நடைபெற்றிருக்கிறது. அமெரிக்க கடற்படையின் யுத்தக்கப்பல், அமெரிக்காவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈரானியக் கப்பலையும், அதன் மாலுமிகளையும் நடுக்கடலில் வைத்துக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.
கடந்த வாரம் ஈரானியத் தலைவர்கள் அரசியல் ரீதியாக அமெரிக்காவை வெளியேறச் சொன்னது மாத்திரமின்றி, ஈரானிய ராணுவத் தளபதியும், “எமது கடல் பகுதிக்குள் அமெரிக்க கப்பல்கள் இனியும் வரவேற்கப்பட மாட்டாது. அமெரிக்கா தற்போது வளைகுடாக் கடலில் நிறுத்தி வைத்துள்ள கப்பல்கள் அனைத்தையும் உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், ஹோர்முஸ் கடல் பாதையை நாம் அடைத்துவிட நேரிடும்” என்று தம் பங்குக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்க கடற்படை நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ள இந்த நடுக்கடல் மீட்பு நடவடிக்கை நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்னர்தான் ஈரான், அமெரிக்க கப்பல்கள் வளைகுடாக் கடலை விட்டு வெளியேறவேண்டும் என்று எச்சரிக்கை விட்டிருந்தது.
கடல் போக்குவரத்தில் ஆசியா-பசுபிக் கடல் பிராந்தியத்தை ஆபிரிக்கா-ஐரோப்பிய கடல் பகுதியுடன் இணைப்பதற்கு ஹோர்முஸ் கடல் பாதையில் பயணிப்பது வசதியானது. (வேறு சுற்றுப் பாதைகளும் உள்ளன. ஆனால், இது தூரம் குறைந்த சுலபமான கடல் பாதை)அமெரிக்க கடற்படைக் கப்பல் காப்பாற்றியுள்ள ஈரானியக் கப்பலின் பெயர் அல்-மொலாய். நடுக்கடலில் 40 நாட்களுக்குமுன் இந்தக் கப்பல் 13 மாலுமிகளுடன் சென்றபோது, சோமாலியக் கடல் கொள்ளையர் கப்பலைக் கைப்பற்றி, மாலுமிகளை பணயக் கைதிகளாக்கினர். அதன்பின், இந்தக் கப்பலையே தமது கடல் கொள்ளைகளில் ஆபரேஷன் சென்டராக (மதர் ஷிப் என்று சொல்வார்கள்) மாற்றிக் கொண்டு விட்டனர்.
அதாவது இந்தக் கப்பலில் தங்கியிருந்தபடி, வேறு கப்பல்கள் வரும்போது அவற்றைக் கொள்ளையடிக்க படகுகளில் கொள்ளையர்களை அனுப்பி வைப்பார்கள்.
ஈரானியக் கப்பலைக் காப்பாற்றிய அமெரிக்கக் கப்பலின் பெயர் யு.எஸ்.எஸ். கிட். அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை தாங்கிய யுததக் கப்பல் இது. கடந்த வார ஈரானிய அறிவிப்பை அடுத்து, வளைகுடாக் கடலில் இருந்து வெளியேறிய இந்தக் கப்பல், வடக்கு அரேபியக் கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தது.அப்போதுதான், ஈரானியக் கப்பல் கேப்டனிடமிருந்து நேற்று முன்தினம் உதவி கோரி அபாய சிக்னல்
அமெரிக்க அதிரடிப் படையினர் அல்-மொலாய் மாலுமியைக் காப்பற்றியபோது.. (விஜயகாந்த் ஸ்டைலில் ?)
கிடைத்திருந்தது. கடல் கொள்ளையர் கவனிக்காத நேரத்தில் இந்த சிக்னலை ஈரானியக் கப்பலின் கேப்டன் அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.
சிக்னல் கிடைத்ததும் அமெரிக்க கப்பலில் இருந்து அதிரடிப்படை டீம் ஒன்று ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு, ஈரானியக் கப்பல் நின்றிருந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்க கடற்படையின் அதிரடிப்படை, ஹெலிகாப்டரில் இருந்து ஈரானியக் கப்பல் மேல்தளத்தில் குதித்து, சோமாலியக் கொள்ளையரைக் கைது செய்து மாலுமிகளை மீட்டிருக்கிறது.
கடல் கொள்ளையர்கள் அமெரிக்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஈரானிய மாலுமிகளும் கப்பலும் விடுவிக்கப்பட்டு, ஈரானை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“இது ஒரு ஆச்சரியமான கதை” என்று குறிப்பிட்டுள்ளார் வாஷிங்டனிலுள்ள அமெரிக்க உட்துறை அமைச்சின் பெண் பேச்சாளர் விக்டோரியா நுலன்ட்.
“இந்தச் சம்பவத்தால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிவரும் அரசியல் இறுக்கம் குறையும் என எதிர்பார்க்கலாமா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அரசியல் ரீதியாக அமெரிக்காவுடன் ஈரான் இது தொடர்பாக ஏதும் பேசவில்லை. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான நடவடிக்கை” என்று பதில் கூறியுள்ளார் அவர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்!
அரசு வேறு அரசியல் வேறு வெளி தோற்றத்தில் சண்டை மாதிரி இருக்கும் ஆனால் சண்டை இருக்காது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்!
பிரசன்னா wrote: “அரசியல் ரீதியாக அமெரிக்காவுடன் ஈரான் இது தொடர்பாக ஏதும் பேசவில்லை. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான நடவடிக்கை” என்று பதில் கூறியுள்ளார் அவர்.
Re: நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்!
அப்படி என்றால் ஈராக் இல் இராணுவ வீரர்கள் மனிதாபமான முறையில் நன்மை செய்து இருப்பார்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» எதிரிகளுக்கு உணவாக தன் குடலையே தரும் அரிய இனம்
» பெண்களின் உடலுறவின் ஆச்சரிய உண்மைகள் (21+)
» இணையத்தின் வயது 40 - சில ஆச்சரிய தகவல்கள்
» உங்கள் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது? 5 ஆச்சரிய காரணங்கள்
» கூகிள் மேப் கண்டெடுத்த ஆச்சரிய அதிசய பிரதேசங்கள்
» பெண்களின் உடலுறவின் ஆச்சரிய உண்மைகள் (21+)
» இணையத்தின் வயது 40 - சில ஆச்சரிய தகவல்கள்
» உங்கள் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது? 5 ஆச்சரிய காரணங்கள்
» கூகிள் மேப் கண்டெடுத்த ஆச்சரிய அதிசய பிரதேசங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|