புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முகவரி இல்லாத மனிதர் Poll_c10முகவரி இல்லாத மனிதர் Poll_m10முகவரி இல்லாத மனிதர் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
முகவரி இல்லாத மனிதர் Poll_c10முகவரி இல்லாத மனிதர் Poll_m10முகவரி இல்லாத மனிதர் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
முகவரி இல்லாத மனிதர் Poll_c10முகவரி இல்லாத மனிதர் Poll_m10முகவரி இல்லாத மனிதர் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
முகவரி இல்லாத மனிதர் Poll_c10முகவரி இல்லாத மனிதர் Poll_m10முகவரி இல்லாத மனிதர் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
முகவரி இல்லாத மனிதர் Poll_c10முகவரி இல்லாத மனிதர் Poll_m10முகவரி இல்லாத மனிதர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முகவரி இல்லாத மனிதர் Poll_c10முகவரி இல்லாத மனிதர் Poll_m10முகவரி இல்லாத மனிதர் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
முகவரி இல்லாத மனிதர் Poll_c10முகவரி இல்லாத மனிதர் Poll_m10முகவரி இல்லாத மனிதர் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
முகவரி இல்லாத மனிதர் Poll_c10முகவரி இல்லாத மனிதர் Poll_m10முகவரி இல்லாத மனிதர் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
முகவரி இல்லாத மனிதர் Poll_c10முகவரி இல்லாத மனிதர் Poll_m10முகவரி இல்லாத மனிதர் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
முகவரி இல்லாத மனிதர் Poll_c10முகவரி இல்லாத மனிதர் Poll_m10முகவரி இல்லாத மனிதர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகவரி இல்லாத மனிதர்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Jan 09, 2012 9:11 am

முகவரி இல்லாத மனிதர்கள் என்றால் யார்?


பஞ்சாயத்து தேர்தல் பாராளுமன்ற தேர்தல் சட்டசபை தேர்தல் ஏன் இடைதேர்தல் என்று வந்து விட்டால் சில கட்சிகள் புதியதாக பிறக்கும் அதற்கென்று சில தலைவர்களும் தோன்றுவார்கள் மேடைகளில் ஏறி தொண்டை தண்ணீர் வற்றும் வரை பேசுவார்கள் மாநாடு ஊர்வலம் பேரணி என்று நடத்துவார்கள் சில நேரங்களில் அவர்களுக்கு பொது சேவை ஜுரம் பிடித்துக்கொள்ளும் வெள்ளபாதிப்பு நெருப்பு பாதிப்பு போன்றவைகள் நடைபெற்ற இடங்களில் வேட்டி சேலை மற்றும் சாப்பாடு பொட்டலத்துடன் காணப்படுவார்கள் எங்களுக்கு இத்தனை இடம் வேண்டும் இத்தனை இடத்தில் வெற்றி பெறுவோம் எங்களது பலம் அளவிட முடியாதது என்று கூவுவார்கள் தேர்தல் முடிந்து விட்டால் ஒரு சத்தமும் இருக்காது மனிதரை வலை போட்டு தேடினாலும் கூட கிடைக்க மாட்டார்கள் இப்படி எல்லாம் ஒருவர் பேசினாரே அவர் எங்கே எப்போது வருவார் என்று நாம் தேடிக்கொண்டு அலைய வேண்டியது தான் அவர்களுக்கான நிரந்தர பெயர் தான் முகவரி இல்லாத மனிதர்கள் என்பதாகும்


கெட்டவன் என்பவன் யார்?



கெட்டவைகள் என்று பார்க்கும் போது அவற்றில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று கெட்ட எண்ணம் இன்னொன்று கெட்ட செயல் இதில் அபாயம் எது என்றால் கெட்ட செயலை செய்தவனை கூட நம்பிவிடலாம் அவன் எதோ ஒரு சந்தர்ப்ப சூலால் தான் கெட்டு போயிருப்பான் என்று சொல்லலாம் ஆனால் கெட்ட எண்ணம் உடையவர்களை எக்காலத்திலும் நம்பவே முடியாது அவன் எதை எப்போது செய்வான் என்று கணிக்கவும் முடியாது ஆகவே கெட்டது கெட்டவன் என்றால் அது எண்ணத்தால் கெடுவதையே குறிக்கும்


செயல் படுத்த முடியாத முடிவுகள் என்று எதாவது இருக்கிறதா?


அப்படி பட்ட முடிவுகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை மனம் வைத்தால் எத்தகைய கடினமான முடிவுகளையும் செயல்படுத்தி விடலாம் ஆனால் செயல் படுத்த விரும்பாத முடிவுகள் என்று சில இருக்கிறது சின்ன வயது முதல் கூட படித்த நண்பன் ஒரு விபத்தில் செத்து போகிறான் அவனது உடலை மயானத்தில் இறுதி காரியங்களுக்காக கொடுத்து விட்டு திரும்புகிறோம் என்ன இது வாழ்க்கை ஒரு நீர் குமிழி போல நிலை இல்லாமல் இருக்கிறது கண்முடி திறப்பதற்குள் அழிந்து போகக்கூடிய வாழ்க்கையில் பேராசை போட்டி பொறாமை சண்டை சச்சரவுகள் எத்தனை செய்கிறோம் இன்று முதல் இப்படி எதுவுமே தவறான காரியங்கள் செய்ய கூடாது என்று முடிவு செய்கிறோம் அந்த முடிவு எதுவரை நீடிக்கிறது குளித்து முடித்தவுடன் சோப்பு நுரை கூடவே முடிவுகளும் கரைந்து விடுகிறது

நன்றி : www.ujiladevi.blogspot.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முகவரி இல்லாத மனிதர் 1357389முகவரி இல்லாத மனிதர் 59010615முகவரி இல்லாத மனிதர் Images3ijfமுகவரி இல்லாத மனிதர் Images4px
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 09, 2012 9:40 am

இன்று முதல் இப்படி எதுவுமே தவறான காரியங்கள் செய்ய கூடாது என்று முடிவு செய்கிறோம் அந்த முடிவு எதுவரை நீடிக்கிறது குளித்து முடித்தவுடன் சோப்பு நுரை கூடவே முடிவுகளும் கரைந்து விடுகிறது
சூப்பருங்க மகிழ்ச்சி



முகவரி இல்லாத மனிதர் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! முகவரி இல்லாத மனிதர் 599303
முகவரி இல்லாத மனிதர் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! முகவரி இல்லாத மனிதர் 102564

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Jan 09, 2012 9:44 am

சிறந்த கருத்துக்கள்.
முகவரியுள்ள மனிதர்களைப் பற்றியும் ஒரு சில வரிகளைத் தரலாமே!



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக