புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by ayyasamy ram Today at 15:45
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகவரி இல்லாத மனிதர்
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
முகவரி இல்லாத மனிதர்கள் என்றால் யார்?
பஞ்சாயத்து தேர்தல் பாராளுமன்ற தேர்தல் சட்டசபை தேர்தல் ஏன் இடைதேர்தல் என்று வந்து விட்டால் சில கட்சிகள் புதியதாக பிறக்கும் அதற்கென்று சில தலைவர்களும் தோன்றுவார்கள் மேடைகளில் ஏறி தொண்டை தண்ணீர் வற்றும் வரை பேசுவார்கள் மாநாடு ஊர்வலம் பேரணி என்று நடத்துவார்கள் சில நேரங்களில் அவர்களுக்கு பொது சேவை ஜுரம் பிடித்துக்கொள்ளும் வெள்ளபாதிப்பு நெருப்பு பாதிப்பு போன்றவைகள் நடைபெற்ற இடங்களில் வேட்டி சேலை மற்றும் சாப்பாடு பொட்டலத்துடன் காணப்படுவார்கள் எங்களுக்கு இத்தனை இடம் வேண்டும் இத்தனை இடத்தில் வெற்றி பெறுவோம் எங்களது பலம் அளவிட முடியாதது என்று கூவுவார்கள் தேர்தல் முடிந்து விட்டால் ஒரு சத்தமும் இருக்காது மனிதரை வலை போட்டு தேடினாலும் கூட கிடைக்க மாட்டார்கள் இப்படி எல்லாம் ஒருவர் பேசினாரே அவர் எங்கே எப்போது வருவார் என்று நாம் தேடிக்கொண்டு அலைய வேண்டியது தான் அவர்களுக்கான நிரந்தர பெயர் தான் முகவரி இல்லாத மனிதர்கள் என்பதாகும்
கெட்டவன் என்பவன் யார்?
கெட்டவைகள் என்று பார்க்கும் போது அவற்றில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று கெட்ட எண்ணம் இன்னொன்று கெட்ட செயல் இதில் அபாயம் எது என்றால் கெட்ட செயலை செய்தவனை கூட நம்பிவிடலாம் அவன் எதோ ஒரு சந்தர்ப்ப சூலால் தான் கெட்டு போயிருப்பான் என்று சொல்லலாம் ஆனால் கெட்ட எண்ணம் உடையவர்களை எக்காலத்திலும் நம்பவே முடியாது அவன் எதை எப்போது செய்வான் என்று கணிக்கவும் முடியாது ஆகவே கெட்டது கெட்டவன் என்றால் அது எண்ணத்தால் கெடுவதையே குறிக்கும்
செயல் படுத்த முடியாத முடிவுகள் என்று எதாவது இருக்கிறதா?
அப்படி பட்ட முடிவுகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை மனம் வைத்தால் எத்தகைய கடினமான முடிவுகளையும் செயல்படுத்தி விடலாம் ஆனால் செயல் படுத்த விரும்பாத முடிவுகள் என்று சில இருக்கிறது சின்ன வயது முதல் கூட படித்த நண்பன் ஒரு விபத்தில் செத்து போகிறான் அவனது உடலை மயானத்தில் இறுதி காரியங்களுக்காக கொடுத்து விட்டு திரும்புகிறோம் என்ன இது வாழ்க்கை ஒரு நீர் குமிழி போல நிலை இல்லாமல் இருக்கிறது கண்முடி திறப்பதற்குள் அழிந்து போகக்கூடிய வாழ்க்கையில் பேராசை போட்டி பொறாமை சண்டை சச்சரவுகள் எத்தனை செய்கிறோம் இன்று முதல் இப்படி எதுவுமே தவறான காரியங்கள் செய்ய கூடாது என்று முடிவு செய்கிறோம் அந்த முடிவு எதுவரை நீடிக்கிறது குளித்து முடித்தவுடன் சோப்பு நுரை கூடவே முடிவுகளும் கரைந்து விடுகிறது
நன்றி : www.ujiladevi.blogspot.com
பஞ்சாயத்து தேர்தல் பாராளுமன்ற தேர்தல் சட்டசபை தேர்தல் ஏன் இடைதேர்தல் என்று வந்து விட்டால் சில கட்சிகள் புதியதாக பிறக்கும் அதற்கென்று சில தலைவர்களும் தோன்றுவார்கள் மேடைகளில் ஏறி தொண்டை தண்ணீர் வற்றும் வரை பேசுவார்கள் மாநாடு ஊர்வலம் பேரணி என்று நடத்துவார்கள் சில நேரங்களில் அவர்களுக்கு பொது சேவை ஜுரம் பிடித்துக்கொள்ளும் வெள்ளபாதிப்பு நெருப்பு பாதிப்பு போன்றவைகள் நடைபெற்ற இடங்களில் வேட்டி சேலை மற்றும் சாப்பாடு பொட்டலத்துடன் காணப்படுவார்கள் எங்களுக்கு இத்தனை இடம் வேண்டும் இத்தனை இடத்தில் வெற்றி பெறுவோம் எங்களது பலம் அளவிட முடியாதது என்று கூவுவார்கள் தேர்தல் முடிந்து விட்டால் ஒரு சத்தமும் இருக்காது மனிதரை வலை போட்டு தேடினாலும் கூட கிடைக்க மாட்டார்கள் இப்படி எல்லாம் ஒருவர் பேசினாரே அவர் எங்கே எப்போது வருவார் என்று நாம் தேடிக்கொண்டு அலைய வேண்டியது தான் அவர்களுக்கான நிரந்தர பெயர் தான் முகவரி இல்லாத மனிதர்கள் என்பதாகும்
கெட்டவன் என்பவன் யார்?
கெட்டவைகள் என்று பார்க்கும் போது அவற்றில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று கெட்ட எண்ணம் இன்னொன்று கெட்ட செயல் இதில் அபாயம் எது என்றால் கெட்ட செயலை செய்தவனை கூட நம்பிவிடலாம் அவன் எதோ ஒரு சந்தர்ப்ப சூலால் தான் கெட்டு போயிருப்பான் என்று சொல்லலாம் ஆனால் கெட்ட எண்ணம் உடையவர்களை எக்காலத்திலும் நம்பவே முடியாது அவன் எதை எப்போது செய்வான் என்று கணிக்கவும் முடியாது ஆகவே கெட்டது கெட்டவன் என்றால் அது எண்ணத்தால் கெடுவதையே குறிக்கும்
செயல் படுத்த முடியாத முடிவுகள் என்று எதாவது இருக்கிறதா?
அப்படி பட்ட முடிவுகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை மனம் வைத்தால் எத்தகைய கடினமான முடிவுகளையும் செயல்படுத்தி விடலாம் ஆனால் செயல் படுத்த விரும்பாத முடிவுகள் என்று சில இருக்கிறது சின்ன வயது முதல் கூட படித்த நண்பன் ஒரு விபத்தில் செத்து போகிறான் அவனது உடலை மயானத்தில் இறுதி காரியங்களுக்காக கொடுத்து விட்டு திரும்புகிறோம் என்ன இது வாழ்க்கை ஒரு நீர் குமிழி போல நிலை இல்லாமல் இருக்கிறது கண்முடி திறப்பதற்குள் அழிந்து போகக்கூடிய வாழ்க்கையில் பேராசை போட்டி பொறாமை சண்டை சச்சரவுகள் எத்தனை செய்கிறோம் இன்று முதல் இப்படி எதுவுமே தவறான காரியங்கள் செய்ய கூடாது என்று முடிவு செய்கிறோம் அந்த முடிவு எதுவரை நீடிக்கிறது குளித்து முடித்தவுடன் சோப்பு நுரை கூடவே முடிவுகளும் கரைந்து விடுகிறது
நன்றி : www.ujiladevi.blogspot.com
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
இன்று முதல் இப்படி எதுவுமே தவறான காரியங்கள் செய்ய கூடாது என்று முடிவு செய்கிறோம் அந்த முடிவு எதுவரை நீடிக்கிறது குளித்து முடித்தவுடன் சோப்பு நுரை கூடவே முடிவுகளும் கரைந்து விடுகிறது
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|