புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
59 Posts - 55%
heezulia
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
54 Posts - 55%
heezulia
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_m10இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயமில்லாத.... (வர்களா) டாக்டர்கள்?


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 08, 2012 12:16 pm

இதயமில்லாத.... வர்களா டாக்டர்கள்? -ஹெச்.ஷேக் மைதீன்-
அரசு டாக்டர் ஒருவர், நோயாளியின் உறவினர்களால் கொல்லப்பட்டதைக் கண்டித்து, டாக்டர்கள் போராட்டம் நடக்கிறது. குழப்பங்களைத் தவிர்க்க, அரசு டாக்டர்களுக்கான விதிமுறைகளை, அரசு கடுமையாக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை சரியா?தூத்துக்குடி அரசு டாக்டர் சேதுலட்சுமி கொலையைக் கண்டித்து, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் ஒற்றுமையோடு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். டாக்டர் சேதுலட்சுமி எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பும், மயக்க மருந்தியலுக்கான டிப்ளமோ படிப்பும் முடித்துள்ளார். அவரை பொறுத்தவரை, மயக்க மருந்தியல் டாக்டராகவும், பொது வியாதிகளுக்கான முதற்கட்ட சிகிச்சை தரும் மருத்துவராகவும் மட்டுமே சிகிச்சை தர முடியும்.ஆனால், விதிகளை மீறி, கர்ப்பிணிகளுக்கு, ஒரு மகப்பேறு (கைனகாலஜிஸ்ட்) டாக்டர் பார்க்க வேண்டிய சிகிச்சையை பார்த்திருக்கிறார். மேலும், இறந்த சிசுவை வயிற்றிலிருந்து எடுப்பதற்கு, தானே அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த இடத்தில், மயக்க மருந்தியல் நிபுணரான டாக்டர் சேதுலட்சுமி, ஒரு அறுவை சிகிச்சை (சர்ஜன்) நிபுணராக மாறியிருக்கிறார். இதுவும் மருத்துவ விதிமீறல் என்பது குற்றச்சாட்டு.இதுமட்டுமின்றி, "தன்னிடமே பல முறை, வழக்கமான பரிசோதனை செய்து வந்த கர்ப்பிணிக்கு, அறுவை சிகிச்சை செய்ய, பணம் கொண்டு வரும் வரை காத்திருந்தார்' என்பது, கர்ப்பிணி குடும்பத்தாரின் குற்றச்சாட்டு. இந்த இடத்தில், உயிருக்கு முன், பணம் பிரதானமாக இருந்துள்ளது.


கிளினிக் நடத்தலாமா?அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த, அரசு தடை விதிக்கவில்லை. ஆனால், தனியாக கிளினிக் நடத்த மாட்டோம், தனியார் மருத்துவமனையில் பணிபுரிய மாட்டோம் என்று, அரசிடம் உறுதி கொடுத்தால், கூடுதல் ஊதியம் தரப்படுகிறது. இதில், குறிப்பிட்ட துறை நிபுணர்களாக இருக்கும் பலர், இந்த உறுதி கொடுக்காமல், தனியாக கிளினிக் நடத்துகின்றனர்.அதேநேரம், பெரும்பாலான டாக்டர்கள், காலையில் மருத்துவமனைக்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு, பெயரளவில் நோயாளிகளைக் கவனித்து விட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று விடும் நிலை உள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில், கடந்த ஆண்டு இப்படி சென்றவர்களுக்கு, மருத்துவமனை முதல்வர் கிடுக்கிப்பிடி போட்டதால், அவரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவமும் நடந்தது.

இதுதான் உதாரணம்:அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் சரியாக வருகிறார்களா, வரவில்லையா என்பதற்கு உதாரணமாக, கடந்த வாரம், "தினமலர்' நாளிதழில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டாக்டர்களின் வருகைப் பதிவேட்டில் குளறுபடி இருப்பதாகவும், டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆதாரத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, தடயவியல் பிரிவு டாக்டர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல், கடந்த வாரம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், அரசு பொது மருத்துவமனையில் நடத்திய ஆய்வில், வருகைப் பதிவேட்டில் பல டாக்டர்களின் கையெழுத்து இல்லாததை கண்டுபிடித்து, தாமத வருகைப் பதிவு வைக்க உத்தரவிட்டார். இப்படி, அரசு டாக்டர்களின் குளறுபடிகளுக்கு, காலங்காலமாக பல உதாரணங்கள் உள்ளன.

கொலையும் போராட்டமும்...:இந்த நிலையில் தான், டாக்டரின் கொலையை கண்டித்து, மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்துள்ளனர். டாக்டரின் கொலையும், கர்ப்பிணி இறந்ததும் மன்னிக்க முடியாதது என்றாலும், ஒரு உயிர் கொல்லப்பட்டதற்கு, மருத்துவமனைகளில் இவர்களை நம்பி சிகிச்சை பெறும் பல லட்சம் உயிர்களை பணயம் வைத்து, வேலை நிறுத்தம் செய்வது நியாயமா? ஒரு கொலைக்கு, பல உயிர்களை பழிவாங்கத் துடிக்கலாமா என்பது, ஸ்டிரைக் செய்த டாக்டர்களுக்கும், டாக்டர்களாக படிப்போருக்கும் மட்டுமே வெளிச்சம்.அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களில் பெரும்பாலானோர், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள். மக்களால், மக்கள் வரிப் பணத்தால் கட்டப்பட்ட அரசுக் கல்லூரியில், தனியார் மருத்துவக் கல்லூரியை விட குறைந்த கட்டணத்தில் படித்து விட்டு, தாங்கள் எந்த மக்களுக்கு சொந்தமான கல்லூரியில் படித்தனரோ, அந்த மக்களுக்கே சிகிச்சை தருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது:நோயாளிகளின் பாதுகாப்பு தான் டாக்டர்களின் பாதுகாப்பு. அரசு டாக்டர்களுக்கும், பொது சுகாதாரத் துறைக்கும் அரசு சரியான விதிகளை வகுத்து, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசிற்கு இணையாக, அரசு டாக்டர்களுக்கு சம்பளம் தந்தால், அவர்கள் தனியாக கிளினிக் நடத்தவோ, பணி புரியவோ செல்ல மாட்டார்கள்.அதேபோல், விதிகளையும் கடுமையாக்க வேண்டும். நோயாளிகளுக்கு நுகர்வோர் சட்டப்படியும், டாக்டர்களுக்கு டாக்டர்கள் பாதுகாப்பு சட்டப்படியும், நிவாரணம் கிடைக்க வேண்டும். தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை.இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறினார்."அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரியக் கூடாது' என்ற சட்டம், அரசு டாக்டர்களுக்கும் வர வேண்டுமென்பது, நடுநிலையாளர் கோரிக்கை. அரசும், டாக்டர்களும் மனிதாபிமான எண்ணத்துடன், தாங்கள் வாழும் சமூகத்தை காப்பாற்ற வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், விதிகளை கடுமையாக அமல்படுத்தவும், பின்பற்றவும் தயாரானால் மட்டுமே, நோயாளிகளுக்கும் பாதுகாப்பு, டாக்டர்களுக்கும் பாதுகாப்பு. இல்லையென்றால், "இதயமில்லாதவர்களா டாக்டர்கள்' என்ற மக்களின் மன நிலையை மாற்ற முடியாது.

பொது பிரச்னைக்கு வராதது ஏன்?ஒரு டாக்டர் கொலையுண்டதற்கு, டாக்டர்கள் கண்டனமும், வேதனையும் தெரிவித்துள்ளது நியாயமானது. ஆனால், அதற்காக ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி, அரசு மருத்துவமனைகளை டாக்டர்கள் ஸ்தம்பிக்கச் செய்து விட்டனர்.இதேபோல், @கால்கட்டாவில், ஏ.எம்.ஆர்.ஐ., தனியார் மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டு, 90 உயிர்கள் பலியானது. இதற்கு, ஒட்டுமொத்த டாக்டர்கள் இணைந்து, ஒற்றுமையுடன் ஒரு கண்ணீர் அஞ்சலி கூட செலுத்தவில்லையே. தமிழகத்தின் வாழ்வாதாரமான உணவு உற்பத்தியை பாதிக்கும் வகையிலான, முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு, டாக்டர்கள் ஒற்றுமையுடன் சங்கத்தின் துணையுடன் போராடவில்லையே."தானே' புயல் பாதித்த பகுதிகளில், மக்களின் உதவிக்கு, அரசுடன் தனியார் தொண்டு அமைப்புகள் களமிறங்கியுள்ள நிலையில், டாக்டர்கள் சங்கங்கள் என்ன நிவாரணம் தந்தார்கள் என்பது, அவர்களுக்கே வெளிச்சம்.இப்படி பொது மக்களின் பிரச்னைகளுக்கு ஒதுங்கி விட்டு, தங்கள் தொழில் சார்ந்தவர்களுக்கு மட்டும் வருவது, சமூக நல்லெண்ணமா என்பதை டாக்டர்களே விளக்க வேண்டும்.
http://namathu.blogspot.com



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 08, 2012 12:25 pm

உயிர்காக்கும் மருத்துவ துறையில் இப்படி பட்ட வியாபாரிகள் புகுந்ததால் ஏற்பட்ட விளைவு இது. சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக