Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இல்லறம் என்கிற நல்லறம் !!!!
3 posters
Page 1 of 1
இல்லறம் என்கிற நல்லறம் !!!!
அன்பினால் குடும்பம் ஒன்றாக கட்டப்படவேண்டும் இக்கருத்தை மனித ஞானத்தில் ஈருயிரும் ஓருயிராய் என்றார்கள் ஆனால் தேவஞானம் வெளிப்படுத்துவது: உயிர் மீது மனிதனுக்கு ஆளுமையில்லை அது கடவுள் மனிதனுக்கு அருளுவது மீண்டும் கடவுளால் எடுத்து கொள்ளபடுவது!இது இவரிவர் உயிர் என்று தனியாக பாதுகாக்க படுவதில்லை!ஆத்துமாவே மனிதன் அது ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை இந்த பூமிக்குரிய உடலில் இருப்பதால் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ கருதிக்கொள்ளுகிறது மறுமையில் குடும்பமோ குட்டிகளோ பந்தங்களோ இல்லை கடவுள் ஒருவரே நமக்கு உறவு எஜமான் எல்லாம்!
இப்பூமியில் ஒரே சரீரத்திலிருந்தே --அதாவது ஆணிலிருந்தே பெண் சரீரம் கடவுள் உண்டாக்கினார் ஒரே தன்மை இல்லாத ஒரு ஆணோ பெண்ணோ திருமண உறவுக்குள் பிணைக்கபட முடியாது! கடவுள் இணைக்காத ஒன்று ஜோடி சேரவே முடியாது!திருமண மேடையில் ஜோடிகள் மாறிபோவதை நாம் காண்பதில்லையா? கடவுளாக இணைத்து வைக்கிற ஒன்றை உள்ளது உள்ளபடியாக ஏற்றுக்கொள்ளவும் வாழ்ந்தேயாகவேண்டும் என்கிற மனநிலையில் இருவரும் அனுசரித்து போவதில் போட்டி போடுவதால் ஏற்படுகிற காதலே அறிவுப்பூர்வமானது நடைமுறை பூர்வமானதும் கூட!
இயேசு சொன்னார் இவர்கள் இருவரும் ஈருடல் அல்ல ஓர் உடல்! கடவுள் இணைத்ததை மனிதன் பிறிக்காதிருக்கட்டும்!!
வேறொங்கோ பிறந்திருந்தாலும் நம் உடலின் தன்மை அதாவது நமது உடல் உள்ள ஒருவர்தான் நம்மோடு இணைகிறார்கள்! நுனுக்கமாக ஆணின் நிறை பெண்ணின் குறையாகவும்;குறை நிறையாகவும் மாறி இருக்கும்! இதில் சரியான புரிதல் வந்தால் எதில் யார் நிறையோ அவர்களை அந்த விசயத்தை கவணிக்கிறவராக வேலை பகிர்வு செய்து கொள்வது நல்லது இம்மாதியான புரிதல் ஆணுக்கு அதிகமாக இருந்துவிட்டால் குடும்பம் சிறப்பாக அன்பால் அமைதியால் கட்டப்பட்டதாக இருக்கும் கடவுளைத்தேடுகிற சரணடைந்த நிறைபக்தர்களே முன்னுதாரணமாய் விளங்கமுடியும்! உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசிப்பாயாக என்பதில் முதலாவது மனைவியை நேசிப்பதும் அடங்கும் கடவுள் மீது உள்ளார்ந்த அன்பும் அது போல அவராலும் நாம் நேசிக்கப்படுகிறோம் வழிநடத்தப்படுகிறோம் என்பதை அனுபவப்பட்ட ஒரு நபருக்கே இத்தகைய தெய்வீக அன்பு ஊற்றெடுத்து குடும்பத்திலும் சமுதாயத்திலும் பரவும்! கடவுளின் அடியவர்களை குறித்த நற்சான்று சுற்றிலும் இருக்கும்!!!
எனவே ஈருடலும் ஓருடலாய் கடவுளால் இணைக்கப்பட்ட வேறுவேறு ஆத்துமாக்களே கணவன் மனைவி என்பதை உணர்ந்தவர்களாய் பூமிக்குறிய வாழ்வில்கடமையை செய்கிறவர்களாய் இல்லறத்தில் துறவறம் பேணுகிற வாழ்வே சிறந்தது!!!ஒரு நிறைபக்தன் இறுமைகளை கடந்தவனாக இருப்பான் என்பதை கீதை,பைபிள், குரான் சுட்டியுள்ளது!இல்லறத்தில் தன்னொடு பந்தமில்லாத சுதந்திர ஆத்துமாக்கள் தான் தற்காலிகமாக கணவன்,மனைவி,குழந்தைகள் என்ற பந்தத்தில் உள்ளது என்பதை உணர்ந்தவனாய் கடமைகளை செய்கிற நேரத்திலும் அவனின் மனம் தன் கடமைகள் சிறப்புற நிறைவேறவும் பந்தமுள்ள ஒன்றான கடவுள் மீதே நிலைத்திருக்கும்!பேரிண்பத்தில் மூழ்கியவனாய் அளவோடு சிற்றின்பத்திலும் கடவுளுக்கு நன்றி செலுத்தியவனாய் நுகர்வான்!!!
இப்பூமியில் ஒரே சரீரத்திலிருந்தே --அதாவது ஆணிலிருந்தே பெண் சரீரம் கடவுள் உண்டாக்கினார் ஒரே தன்மை இல்லாத ஒரு ஆணோ பெண்ணோ திருமண உறவுக்குள் பிணைக்கபட முடியாது! கடவுள் இணைக்காத ஒன்று ஜோடி சேரவே முடியாது!திருமண மேடையில் ஜோடிகள் மாறிபோவதை நாம் காண்பதில்லையா? கடவுளாக இணைத்து வைக்கிற ஒன்றை உள்ளது உள்ளபடியாக ஏற்றுக்கொள்ளவும் வாழ்ந்தேயாகவேண்டும் என்கிற மனநிலையில் இருவரும் அனுசரித்து போவதில் போட்டி போடுவதால் ஏற்படுகிற காதலே அறிவுப்பூர்வமானது நடைமுறை பூர்வமானதும் கூட!
இயேசு சொன்னார் இவர்கள் இருவரும் ஈருடல் அல்ல ஓர் உடல்! கடவுள் இணைத்ததை மனிதன் பிறிக்காதிருக்கட்டும்!!
வேறொங்கோ பிறந்திருந்தாலும் நம் உடலின் தன்மை அதாவது நமது உடல் உள்ள ஒருவர்தான் நம்மோடு இணைகிறார்கள்! நுனுக்கமாக ஆணின் நிறை பெண்ணின் குறையாகவும்;குறை நிறையாகவும் மாறி இருக்கும்! இதில் சரியான புரிதல் வந்தால் எதில் யார் நிறையோ அவர்களை அந்த விசயத்தை கவணிக்கிறவராக வேலை பகிர்வு செய்து கொள்வது நல்லது இம்மாதியான புரிதல் ஆணுக்கு அதிகமாக இருந்துவிட்டால் குடும்பம் சிறப்பாக அன்பால் அமைதியால் கட்டப்பட்டதாக இருக்கும் கடவுளைத்தேடுகிற சரணடைந்த நிறைபக்தர்களே முன்னுதாரணமாய் விளங்கமுடியும்! உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசிப்பாயாக என்பதில் முதலாவது மனைவியை நேசிப்பதும் அடங்கும் கடவுள் மீது உள்ளார்ந்த அன்பும் அது போல அவராலும் நாம் நேசிக்கப்படுகிறோம் வழிநடத்தப்படுகிறோம் என்பதை அனுபவப்பட்ட ஒரு நபருக்கே இத்தகைய தெய்வீக அன்பு ஊற்றெடுத்து குடும்பத்திலும் சமுதாயத்திலும் பரவும்! கடவுளின் அடியவர்களை குறித்த நற்சான்று சுற்றிலும் இருக்கும்!!!
எனவே ஈருடலும் ஓருடலாய் கடவுளால் இணைக்கப்பட்ட வேறுவேறு ஆத்துமாக்களே கணவன் மனைவி என்பதை உணர்ந்தவர்களாய் பூமிக்குறிய வாழ்வில்கடமையை செய்கிறவர்களாய் இல்லறத்தில் துறவறம் பேணுகிற வாழ்வே சிறந்தது!!!ஒரு நிறைபக்தன் இறுமைகளை கடந்தவனாக இருப்பான் என்பதை கீதை,பைபிள், குரான் சுட்டியுள்ளது!இல்லறத்தில் தன்னொடு பந்தமில்லாத சுதந்திர ஆத்துமாக்கள் தான் தற்காலிகமாக கணவன்,மனைவி,குழந்தைகள் என்ற பந்தத்தில் உள்ளது என்பதை உணர்ந்தவனாய் கடமைகளை செய்கிற நேரத்திலும் அவனின் மனம் தன் கடமைகள் சிறப்புற நிறைவேறவும் பந்தமுள்ள ஒன்றான கடவுள் மீதே நிலைத்திருக்கும்!பேரிண்பத்தில் மூழ்கியவனாய் அளவோடு சிற்றின்பத்திலும் கடவுளுக்கு நன்றி செலுத்தியவனாய் நுகர்வான்!!!
Re: இல்லறம் என்கிற நல்லறம் !!!!
சிறந்த கருத்துகள்! பகிர்ந்தமைக்கு நன்றி!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இல்லறம் என்கிற நல்லறம் !!!!
நன்றி தங்கள் பகிர்வுக்கு
இதே கருத்தை இஸ்லாத்திலும் படித்து இருக்கிறேன் ..
உன் உடலில் இருந்து வராத பெண் உனக்கு மனைவியாக இருக்கமுடியாது என்று ...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இதே கருத்தை இஸ்லாத்திலும் படித்து இருக்கிறேன் ..
உன் உடலில் இருந்து வராத பெண் உனக்கு மனைவியாக இருக்கமுடியாது என்று ...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இல்லறம் ஒரு நல்லறம்
» புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்!
» இல்லறமே நல்லறம்!
» இல்லறமாம் நல்லறம்
» வாழ்வின் நல்லறம் – கவிதை
» புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்!
» இல்லறமே நல்லறம்!
» இல்லறமாம் நல்லறம்
» வாழ்வின் நல்லறம் – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|