புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
44 Posts - 45%
heezulia
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
27 Posts - 28%
mohamed nizamudeen
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
163 Posts - 41%
ayyasamy ram
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_lcapமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_voting_barமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 2:57 pm

First topic message reminder :

குண்டூர் : ஆந்திராவில் கடவுள் வந்து அழைப்பதாக கூறிய பெண்ணை சிலுவையில் அறைந்த கணவன், சகோதரனை போலீசார் கைது செய்தனர். சிலுவையில் அறையப்பட்ட பெண்ணை உடனடியாக மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் குஞ்சான்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்காயம்மா (35). அவரது கணவர் பிரான்சிஸ்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். அதன்பிறகு வெங்காயம்மா தனது பெயரை தேவகுமாரி என்று மாற்றிக்கொண்டார். கடந்த சில மாதங்களாகவே தனது கனவில் அடிக்கடி ஏசு கிறிஸ்து வருவதாக தேவகுமாரி தனது உறவினர்களிடம் கூறி வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரிடம் திரண்டு சென்று ஜெபம் செய்து ஆசி பெற்று வந்தனர்.

சிலுவையில் அறைய வேண்டும்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேவகுமாரி கணவர் மற்றும் சகோதரர்கள் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரிடம், 'ஏசு கிறிஸ்து தனது கனவில் தோன்றி மகளே நீ என்னிடம் வர விரும்பினால், உன்னை உயிருடன் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்க வேண்டும்' என்று கூறினார் என்று தெரிவித்தார். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தேவகுமாரியின் உறவினர்கள் வேண்டாம் இந்த விபரீதம் என்று கூறி தடுத்தனர். ஆனாலும் தேவகுமாரி சிலுவையில் அறைய வேண்டும் என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததால் கணவர்- சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேவகுமாரியை வெள்ளிக்கிழமை அன்று ஏசு கிறிஸ்து போல் சிலுவையில் அறைய திட்டமிட்டனர்.

தேவகுமாரி சிலுவையில் அறையப்படும் சம்பவம் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது. ஆயிரக்கணக்கானோர் குஞ்சான பள்ளி கிராமத்தில் திரண்டனர். தேவகுமாரி ஏசு கிறிஸ்து போல் வெள்ளை உடை, சிகப்பு சால்வை சகிதம் வந்தார். சிறிது நேரம் சிலுவை முன்பு நின்று பைபிள் வசனங்களை வாசித்து அங்கு திரண்டிருந்த மக்களிடம் போதனை செய்தார்.
ரத்தம் கொட்டியது

இதனையடுத்து தேவகுமாரியை கணவரும் சகோதரர்கள் சிலுவையின் மீது படுக்க வைத்து இடது கையில் ஆணி அறைந்தனர். அப்போது ரத்தம் மளமளவென கொட்டியது. அப்போதும் அவர் அசரவில்லை. வேதனையால் துடிக்கவில்லை. அமைதியாக இருந்தார். பின்னர் அவரது இரு கைகளையும் கயிற்றால் கட்டி சிலுவையை தூக்கி நிறுத்தினர். ஏசு கிறிஸ்துவுக்கு அணிவிக்கப்பட்டது போல் தேவகுமாரிக்கும் முள் கிரீடம் தலையில் சூட்டப்பட்டது. சிலர் தங்களது செல்போன்களில் இதை ஆர்வமாக படம் பிடித்தனர்.

கணவன், சகோதரர்கள் கைது


தகவல் அறிந்ததும் தாடே பள்ளி சப்- இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரராவ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சிலுவையில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்த தேவகுமாரியை கீழே இறக்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிலுவையில் அறைந்த பிரான்சிஸ், சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தட்ஸ் தமிழ்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 Ila

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 5:24 pm

உதயசுதா wrote:அட பாவிகளா. இவனுக மடதனத்திற்கு ஒரு எல்லையே இல்லையா.
அந்த பொண்ணும் சத்தம் போடமா தானே இருந்து இருக்கா?

பொண்ணு சொல்லி தான பண்ணிருக்காங்க.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 07, 2012 5:31 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 07, 2012 8:39 pm

சோகம் சோகம் சோகம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 1357389மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 59010615மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 Images3ijfமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 07, 2012 9:41 pm

இளமாறன் wrote:மூட நம்பிக்கை என்று சொல்வதா இல்லை மன நிலை மயக்கம் என்று சொல்வதா புரியவில்லை
இதெல்லாம் அதீத நிலை... இவங்கள கடவுள்தான் காப்பாத்தனும். இந்த அப்பாவிகளை இந்த அளவிற்கு மனநிலை மயக்கம் அடைய செய்பவர்களையும் தண்டிக்கனும். புன்னகை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 08, 2012 1:04 pm

கனவில் வந்த கடவுள்: மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது

ஆந்திராவில் கடவுள் வந்து அழைப்பதாக கூறிய பெண்ணை சிலுவையில் அறைந்த கணவன், சகோதரனை போலீசார் கைது செய்தனர். சிலுவையில் அறையப்பட்ட பெண்ணை உடனடியாக மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் குஞ்சான்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்காயம்மா (35). அவரது கணவர் பிரான்சிஸ். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். அதன்பிறகு வெங்காயம்மா தனது பெயரை தேவகுமாரி என்று மாற்றிக்கொண்டார். கடந்த சில மாதங்களாகவே தனது கனவில் அடிக்கடி ஏசு கிறிஸ்து வருவதாக தேவகுமாரி தனது உறவினர்களிடம் கூறி வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரிடம் திரண்டு சென்று ஜெபம் செய்து ஆசி பெற்று வந்தனர்.

சிலுவையில் அறைய வேண்டும்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேவகுமாரி கணவர் மற்றும் சகோதரர்கள் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரிடம், 'ஏசு கிறிஸ்து தனது கனவில் தோன்றி மகளே நீ என்னிடம் வர விரும்பினால், உன்னை உயிருடன் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்க வேண்டும்' என்று கூறினார் என்று தெரிவித்தார். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தேவகுமாரியின் உறவினர்கள் வேண்டாம் இந்த விபரீதம் என்று கூறி தடுத்தனர். ஆனாலும் தேவகுமாரி சிலுவையில் அறைய வேண்டும் என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததால் கணவர்- சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேவகுமாரியை வெள்ளிக்கிழமை அன்று ஏசு கிறிஸ்து போல் சிலுவையில் அறைய திட்டமிட்டனர்.

தேவகுமாரி சிலுவையில் அறையப்படும் சம்பவம் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது. ஆயிரக்கணக்கானோர் குஞ்சான பள்ளி கிராமத்தில் திரண்டனர். தேவகுமாரி ஏசு கிறிஸ்து போல் வெள்ளை உடை, சிகப்பு சால்வை சகிதம் வந்தார். சிறிது நேரம் சிலுவை முன்பு நின்று பைபிள் வசனங்களை வாசித்து அங்கு திரண்டிருந்த மக்களிடம் போதனை செய்தார்.

ரத்தம் கொட்டியது

இதனையடுத்து தேவகுமாரியை கணவரும் சகோதரர்கள் சிலுவையின் மீது படுக்க வைத்து இடது கையில் ஆணி அறைந்தனர். அப்போது ரத்தம் மளமளவென கொட்டியது. அப்போதும் அவர் அசரவில்லை. வேதனையால் துடிக்கவில்லை. அமைதியாக இருந்தார். பின்னர் அவரது இரு கைகளையும் கயிற்றால் கட்டி சிலுவையை தூக்கி நிறுத்தினர். ஏசு கிறிஸ்துவுக்கு அணிவிக்கப்பட்டது போல் தேவகுமாரிக்கும் முள் கிரீடம் தலையில் சூட்டப்பட்டது. சிலர் தங்களது செல்போன்களில் இதை ஆர்வமாக படம் பிடித்தனர்.

கணவன், சகோதரர்கள் கைது

தகவல் அறிந்ததும் தாடே பள்ளி சப்- இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரராவ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சிலுவையில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்த தேவகுமாரியை கீழே இறக்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிலுவையில் அறைந்த பிரான்சிஸ், சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 08, 2012 1:10 pm

நேற்றே இந்த செய்தி ஈகரைல் வந்துவிட்டது பிரசன்னா , இருங்கள் லிங்க் பார்க்கிறேன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 08, 2012 1:13 pm

இணைத்து விட்டேன் பாஸ் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது - Page 2 Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 08, 2012 1:28 pm

இளமாறன் wrote:இணைத்து விட்டேன் பாஸ் அன்பு மலர்
நன்றி மாறன் நன்றி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 08, 2012 1:37 pm

ராஜா wrote:நேற்றே இந்த செய்தி ஈகரைல் வந்துவிட்டது பிரசன்னா , இருங்கள் லிங்க் பார்க்கிறேன்

நேற்று நான் siteல் இல்லை அதனால் ஈகரைக்கு வரமுயடியவில்லை... இணைத்ததற்கு நன்றி தல...

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Fri Jan 13, 2012 10:01 am

மூளை சலவை என்பது இதுதான் .


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக