Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரவற்ற விடுதி மாணவிகளிடம் பாலியல் தொல்லை
+3
அ.அலெக்ஸ் ப்ளேட்டோ
நேரு
இளமாறன்
7 posters
Page 1 of 1
ஆதரவற்ற விடுதி மாணவிகளிடம் பாலியல் தொல்லை
சனிக்கிழமை, 7, ஜனவரி 2012 (9:12 IST)
ஆதரவற்ற விடுதி மாணவிகளிடம் பாலியல் தொல்லை:
கிளைச்சிறை காவலர் மனைவியுடன் கைது: மகன் தலைமறைவு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்காண்டபள்ளியில் உள்ள ஆதரவற்ற மாணவ மாணவியர்கள் விடுதியை நடத்திவந்த பெண் நிர்வாகி மற்றும் அவரது கணவர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூக்கண்டபள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் அன்னை சந்தியா ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஒரு விடுதியில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் தங்கிப்படித்து வருகிறார்கள்.
இதில் படிக்கும் சில மாணவிகளிடம் இந்த காப்பகத்தை நடத்தி வரும் ஊத்தங்கரை கிளைச்சிறை காவலர் தியாகராஜன் (வயது 56) மற்றும் அவரது மகன் தேசூரி கிருஷ்ணன் (வயது 18) இருவரும் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி, மாணவிகளை சித்தரவதை செய்கிறார்கள். அதற்கு உடன்படாத மாணவிகளை அடித்து உதைத்து சித்தரவதை செய்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் பக்கத்து வீட்டு பெண்களிடம் சொல்லியுள்ளனர்.
அவர்கள் எனக்கு தகவல் சொன்னதின் பேரில் நானும் அங்கு சென்று மாணவிகளிடம் விசாரணை செய்தேன், அப்போது இந்த விடுதியின் நிர்வாகி அவரது மகன் இருவரும் மாணவிகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி வருகிரார்கள் என்பது தெரிகிறது, எனவே கிளைச்சிறை காவலர் மீதும், அவரது மகன் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் தலைவர் அஞ்சலாமேரி, மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவை கொடுத்தார்.
இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஓசூர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முனிகிருஷ்ணன, சாவித்திரி மற்றும் கிராமநிர்வாக அலுவலர் வெங்கிடசாமி ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உடனடியாக மாணவிகளை மீட்கவும், விசாரணை செய்யவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி.
இந்த அணியினர் அன்னை சந்தியா காப்பகத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் மாணவிகளிடத்தில் விசாரணை செய்தனர். அப்போது ஒன்பதாம் வகுப்பு மாணவிகளிடம் இந்த காப்பகத்தின் நிர்வாகியும் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றிவரும் வெங்கிடலட்சுமியின் கணவரான தியாகராஜன், மற்றும் அவரது மகன் தேசூரி கிருஷ்ணன் ஆகிய இருவரும் பாலியல் தொல்லை கொடுத்து, மாணவிகளிடத்தில் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்துள்ளது.
உடனடியாக கிளைச்சிறை காவலர் தியாகராஜன், அவரது மனைவி வெங்கிட லட்சுமி மகன் தேசூரி கிருஷ்ணன் ஆகிய மூவர் மீதும் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த காப்பகத்தில் தங்கியிருந்த 12 மாணவர்கள், 11 மாணவியர்களையும் மீட்டு ஓசூரில் உள்ள நம்பிக்கை நட்ச்சத்திரம் என்ற விடுதியில் சேர்த்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறித்து தகவல் தெரிந்துகொண்ட தியாகராஜன், வெங்கிடலட்சுமி, தேசூரி கிருஷ்ணன் ஆகிய மூவரும் தலை மறைவாகி விட்டனர்.
ஜனவரி முதல் தேதி வரை மருத்துவ விடுப்பில் இருந்த கிளைச்சிறை காவலர் தியாகராஜன் விடுப்பு முடிந்தும் பணிக்கு வருவார் என்று போலீசார் ஊத்தங்கரையில் காத்திருந்தனர், ஆனால் அவர் பணிக்கு திரும்பாமல் தலைமாரைவாகவே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று தியாகராஜன், அவரது மனைவி வேங்கடலட்சுமி இருவரும் உறவினர் வீட்டிலிருந்து வழக்குரைஞரை பார்க்க ஓசூர் செல்லும்போது போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமாறைவாக உள்ள மாகன் தேசூரி கிருஷ்ணனை தேடிவருகிறார்கள்.
நக்கீரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆதரவற்ற விடுதி மாணவிகளிடம் பாலியல் தொல்லை
அறக்கட்டளை என்ற பேரில் நடக்கும் அநாதை இல்லங்கள் மற்றும் தொண்டுநிறுவனகளை அரசு கண்காணிக்கவேண்டும இல்லையேல் இந்த கொடுமைகள் தொடரும் கடுமையான தண்டனைசட்டம் உருவாக்கவேண்டும்
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: ஆதரவற்ற விடுதி மாணவிகளிடம் பாலியல் தொல்லை
இன்னும் எத்தனை நாளைக்கு இது போன்ற திருந்தாத மனித உடல் கொண்ட விலங்குகள் வாழும் என்று தெரியவில்லை?
அ.அலெக்ஸ் ப்ளேட்டோ- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 07/01/2012
Re: ஆதரவற்ற விடுதி மாணவிகளிடம் பாலியல் தொல்லை
இது மாதிரி மனித விலங்குகளை எல்லாம் கடுமையான தண்டனை கொடுத்து மிருக காட்சி சாலையில் மனித விலங்குகள் என்ற பெயரில் அடைத்து வைத்து மற்ற மனிதர்களுக்கு காட்சி பொருளாக ஆக்க வேண்டும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆதரவற்ற விடுதி மாணவிகளிடம் பாலியல் தொல்லை
அ.அலெக்ஸ் ப்ளேட்டோ wrote:இன்னும் எத்தனை நாளைக்கு இது போன்ற திருந்தாத மனித உடல் கொண்ட விலங்குகள் வாழும் என்று தெரியவில்லை?
சரியான வார்த்தை
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆதரவற்ற விடுதி மாணவிகளிடம் பாலியல் தொல்லை
இதுபோன்றவர்கள் பிடிபடும் பொழுது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அப்பொழுதுதான் அடுத்து இந்தக் குற்றங்களை யாரும் செய்யத் தயங்குவார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆதரவற்ற விடுதி மாணவிகளிடம் பாலியல் தொல்லை
இளமாறன் wrote:அ.அலெக்ஸ் ப்ளேட்டோ wrote:இன்னும் எத்தனை நாளைக்கு இது போன்ற திருந்தாத மனித உடல் கொண்ட விலங்குகள் வாழும் என்று தெரியவில்லை?
சரியான வார்த்தை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» பணியிடங்களில் பாலியல் தொல்லை: 90 நாட்கள் சம்பள விடுமுறை
» பாலியல் தொல்லை…
» ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை
» காங்., பேரணியில் பாலியல் தொல்லை
» பாலியல் தொல்லை ஆசிரியர் ஹபீப் முகமதுவுக்கு 'குண்டாஸ்'
» பாலியல் தொல்லை…
» ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை
» காங்., பேரணியில் பாலியல் தொல்லை
» பாலியல் தொல்லை ஆசிரியர் ஹபீப் முகமதுவுக்கு 'குண்டாஸ்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|