புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேர்முகத்தேர்வு - சிரிக்க
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
சிரிக்க மட்டுமே. கோவப்படாதீர்கள்.
ஒரு சேஞ்சுக்கு
Interview-ல உண்மைய சொன்னா எப்புடி
இருக்கும்...
நீங்கள் எதற்க்காக இந்த
வேலைக்கு விண்ணப்பிதுள்ளீர்கள்?
எத்தனையோ
நாதாரிகளுக்கு CV அனுப்புனேன், எவனும்
கூப்பிடல, நீ லூசு
கூப்பிட்ட தோ வந்தாச்சு
***********************************************************************************************************************************
எதற்க்காக நீ இந்தக்
கம்பெனியில் வேலைக்கு சேரணும்?
எப்பிடியும்
எவன் டவுசரயாவது உருவனும்,
நீ உன் டவுசரக் குடுத்தா உருவுவேன்..இந்த கம்பெனி தான் இந்த டவுசர் தான்னு
சுயநலமா யோசிக்கிரதில்லப்பா
****************************************************************************************************************************
நான் எதற்கு உனக்கு வாய்ப்பு
தரணும்?
வரும் போதே
பாத்தேன்..நெறைய ஜிகுடிங்களா இருந்துச்சு,
அதுலயம் ஒரு சிவப்பு கலர் சுடிதாரு என்னைப் பாத்து சிரிச்சது...எப்டியும்
எவனுக்காவது குடுக்க போற,
அத எனக்கே குடுத்துறேன்
உனக்கு
ஏதாவது அமௌன்ட் வேணும்னா கூச்சப்படாம கேளு...நான் தர்றேன்
*****************************************************************************************************************************
சரி, நான் வேலை குடுத்தேன்னு
வை..அந்த நிமிஷம் நீ என்ன பண்ணுவ?
உனக்கு
சனியன் புடிச்சதுன்னு நெனைப்பேன்,
அது அப்ப உள்ள மூடப் பொறுத்து நைனா...டக்குனு எந்திரிச்சு
ஆடுவேன், சொல்ல
முடியாது..ஆனா நீ வேலை குடுத்தா.. நான் செத்தேன் ஓசிக்குடி குடிக்க ஒரு கூட்டமே
வெளிய நிக்குது
*************************************************************************************************************************************
உங்களுடைய மிகப்பெரிய பலமாக எதை
நினைக்கிறீர்கள்?
(அத சொன்னா
ரொம்ப அசிங்கமாயிரம்..வேண்டாம்)
எவன்
சம்பளம் கூட குடுக்கானோ அவன் பின்னாடியே போயிடுவேன்,
அத நல்லா கம்பெனியா சொத்தையானுலாம் பாக்க மாட்டேன்.
***********************************************************************************************************************************
உங்களுடைய
பலகீனம்?
ஒன்னும்
இல்ல சார்..வேலை செய்யும் போது தூங்கிருவேன்..என்ன எவனாவது திட்டுன கேரளாவுக்கு
போய் முட்ட, தகுடு
எல்லாம் குடுத்து செய்வினை வச்சிருவேன் அவ்ளோ தான் வேற பெருசா ஒன்னும் பண்ண
மாட்டேன்
*************************************************************************************************************************************
நீங்க பண்ணதிலே மிகப் பெரிய
தப்பு எது?
எவ்வாறு
அதை சரி செய்தீர்கள்/செய்வீர்கள்?
பண்ணதிலே
மிகப் பெரிய தப்புன்னா,
போன கம்பனில சேந்தது..கம்பெனியா
சார் அது? சனியன்
எப்பபாரு வேலை வேலைன்னுட்டு,
நிம்மதியா you tube பாக்க
முடியாது..Orkut பிளாக்
பண்ணிட்டனுங்க..சாட்டிங் பண்ண முடியாது..
அதுவும்
இல்லாம எல்லாம் மொக்க பிகரு,,குமட்டிக்கிட்டு வரும் சார்..ஒன்னு ரெண்டு இருந்தாலும் கல்யாணம் ஆனத
இருக்கும்,அடுத்தவன்
பாவம் நமக்கு எதுக்கு சார்..
***********************************************************************************************************************************
உங்களுக்கு ஏற்ப்பட்ட
மிகப்பெரிய சவால்
எது?
எப்படி அதை
எதிர்கொண்டீர்கள்?
மிகப்பெரிய
சவால்னா மூதேவிங்க எல்லா interview
ளையும் "எதுக்கு வேற
வேலை தேட்ரன்னு ஒரே கேள்விய திருப்பி திருப்பி கேப்பானுங்க"
அதான் சார்..
விஜய் படம்
பாத்த மாதிரி முழிப்பேன்..வேர்த்துக் கொட்டும்,
அதுக்கு பதில் சொல்ல முன்னாடி பெரும்பாடாப் போயிரும் சார் ..என் டவுசர்
கிழிஞ்சிரும்..பே பே பே ன்னு ஏதேதோ உளறிக்கொட்டி சமாளிச்சிருவேன்
*************************************************************************************************************************************
எதற்காக உங்கள் பழைய கம்பனில
இருந்து வெளி வரணும்னு நினைக்கிறீர்கள்?
நீ என்ன
மயிருக்கு உன் பழைய கம்பெனிய விட்டு வந்தியோ
அதுக்குத்தான்..போதுமா
அதுவும்
இல்லாம போதும் சார் ஒருத்தனையே எவ்ளோ நாள் தான் டார்ச்சர் பண்றது..எனக்கே போர்
அடிக்குது
********************************************************************************************************************************
இந்த கம்பனில நீ என்ன மாதிரி
வேலை எதிர்பாக்குற?
வேலையே
இருக்கக் கூடாது..மாச மாசம் கரெக்டா சம்பளம் குடுக்கணும்..மாச மாசம்
Increment குடுக்கணும்..நெறைய பிகருங்க இருக்கணும் அது போதும் சார்
எனக்கு….
****************************************************************************************************************************
உங்களுடைய லட்சியம்
என்ன?
அதற்க்கு
உங்களை நீங்கள் எவ்வாறு தயார் செய்துள்ளீர்கள்?
நெறையா
சம்பாதிக்கணும், அதுக்கு
வருஷா வருஷம் குரங்கு மாதிரி கம்பெனி கம்பெனியா தாவனும் ...நான் ஒருத்தன் நல்லா
இருக்கணும்னா, எத்தன
கம்பனி நாசமா போனாலும்,
எது பண்ணாலும் தப்பில்ல
****************************************************************************************************************************
என்ன சம்பளம்
எதிர்பாக்குறீங்க?
இதக்கேப்பன்னு தெரியும்..அதே சம்பளத்துக்கு எவன்
வருவான்..ஒரு 30 ௦% கூட்டிக்
குடு...
எனக்கு
தெரியும் எப்டியும் நீ பர்மா பஜார்ல ரேட் பேசுற மாதிரி குறைச்சு
பேசுவேன்னு..அதுக்குத்தான் என் ஒரிஜினல் சம்பளத்த விட 30%
ஏத்தியே உன்கிட்ட சொன்னேன்
மெயிலில் வந்தவை
சிரிக்க மட்டுமே. கோவப்படாதீர்கள்.
ஒரு சேஞ்சுக்கு
Interview-ல உண்மைய சொன்னா எப்புடி
இருக்கும்...
நீங்கள் எதற்க்காக இந்த
வேலைக்கு விண்ணப்பிதுள்ளீர்கள்?
எத்தனையோ
நாதாரிகளுக்கு CV அனுப்புனேன், எவனும்
கூப்பிடல, நீ லூசு
கூப்பிட்ட தோ வந்தாச்சு
***********************************************************************************************************************************
எதற்க்காக நீ இந்தக்
கம்பெனியில் வேலைக்கு சேரணும்?
எப்பிடியும்
எவன் டவுசரயாவது உருவனும்,
நீ உன் டவுசரக் குடுத்தா உருவுவேன்..இந்த கம்பெனி தான் இந்த டவுசர் தான்னு
சுயநலமா யோசிக்கிரதில்லப்பா
****************************************************************************************************************************
நான் எதற்கு உனக்கு வாய்ப்பு
தரணும்?
வரும் போதே
பாத்தேன்..நெறைய ஜிகுடிங்களா இருந்துச்சு,
அதுலயம் ஒரு சிவப்பு கலர் சுடிதாரு என்னைப் பாத்து சிரிச்சது...எப்டியும்
எவனுக்காவது குடுக்க போற,
அத எனக்கே குடுத்துறேன்
உனக்கு
ஏதாவது அமௌன்ட் வேணும்னா கூச்சப்படாம கேளு...நான் தர்றேன்
*****************************************************************************************************************************
சரி, நான் வேலை குடுத்தேன்னு
வை..அந்த நிமிஷம் நீ என்ன பண்ணுவ?
உனக்கு
சனியன் புடிச்சதுன்னு நெனைப்பேன்,
அது அப்ப உள்ள மூடப் பொறுத்து நைனா...டக்குனு எந்திரிச்சு
ஆடுவேன், சொல்ல
முடியாது..ஆனா நீ வேலை குடுத்தா.. நான் செத்தேன் ஓசிக்குடி குடிக்க ஒரு கூட்டமே
வெளிய நிக்குது
*************************************************************************************************************************************
உங்களுடைய மிகப்பெரிய பலமாக எதை
நினைக்கிறீர்கள்?
(அத சொன்னா
ரொம்ப அசிங்கமாயிரம்..வேண்டாம்)
எவன்
சம்பளம் கூட குடுக்கானோ அவன் பின்னாடியே போயிடுவேன்,
அத நல்லா கம்பெனியா சொத்தையானுலாம் பாக்க மாட்டேன்.
***********************************************************************************************************************************
உங்களுடைய
பலகீனம்?
ஒன்னும்
இல்ல சார்..வேலை செய்யும் போது தூங்கிருவேன்..என்ன எவனாவது திட்டுன கேரளாவுக்கு
போய் முட்ட, தகுடு
எல்லாம் குடுத்து செய்வினை வச்சிருவேன் அவ்ளோ தான் வேற பெருசா ஒன்னும் பண்ண
மாட்டேன்
*************************************************************************************************************************************
நீங்க பண்ணதிலே மிகப் பெரிய
தப்பு எது?
எவ்வாறு
அதை சரி செய்தீர்கள்/செய்வீர்கள்?
பண்ணதிலே
மிகப் பெரிய தப்புன்னா,
போன கம்பனில சேந்தது..கம்பெனியா
சார் அது? சனியன்
எப்பபாரு வேலை வேலைன்னுட்டு,
நிம்மதியா you tube பாக்க
முடியாது..Orkut பிளாக்
பண்ணிட்டனுங்க..சாட்டிங் பண்ண முடியாது..
அதுவும்
இல்லாம எல்லாம் மொக்க பிகரு,,குமட்டிக்கிட்டு வரும் சார்..ஒன்னு ரெண்டு இருந்தாலும் கல்யாணம் ஆனத
இருக்கும்,அடுத்தவன்
பாவம் நமக்கு எதுக்கு சார்..
***********************************************************************************************************************************
உங்களுக்கு ஏற்ப்பட்ட
மிகப்பெரிய சவால்
எது?
எப்படி அதை
எதிர்கொண்டீர்கள்?
மிகப்பெரிய
சவால்னா மூதேவிங்க எல்லா interview
ளையும் "எதுக்கு வேற
வேலை தேட்ரன்னு ஒரே கேள்விய திருப்பி திருப்பி கேப்பானுங்க"
அதான் சார்..
விஜய் படம்
பாத்த மாதிரி முழிப்பேன்..வேர்த்துக் கொட்டும்,
அதுக்கு பதில் சொல்ல முன்னாடி பெரும்பாடாப் போயிரும் சார் ..என் டவுசர்
கிழிஞ்சிரும்..பே பே பே ன்னு ஏதேதோ உளறிக்கொட்டி சமாளிச்சிருவேன்
*************************************************************************************************************************************
எதற்காக உங்கள் பழைய கம்பனில
இருந்து வெளி வரணும்னு நினைக்கிறீர்கள்?
நீ என்ன
மயிருக்கு உன் பழைய கம்பெனிய விட்டு வந்தியோ
அதுக்குத்தான்..போதுமா
அதுவும்
இல்லாம போதும் சார் ஒருத்தனையே எவ்ளோ நாள் தான் டார்ச்சர் பண்றது..எனக்கே போர்
அடிக்குது
********************************************************************************************************************************
இந்த கம்பனில நீ என்ன மாதிரி
வேலை எதிர்பாக்குற?
வேலையே
இருக்கக் கூடாது..மாச மாசம் கரெக்டா சம்பளம் குடுக்கணும்..மாச மாசம்
Increment குடுக்கணும்..நெறைய பிகருங்க இருக்கணும் அது போதும் சார்
எனக்கு….
****************************************************************************************************************************
உங்களுடைய லட்சியம்
என்ன?
அதற்க்கு
உங்களை நீங்கள் எவ்வாறு தயார் செய்துள்ளீர்கள்?
நெறையா
சம்பாதிக்கணும், அதுக்கு
வருஷா வருஷம் குரங்கு மாதிரி கம்பெனி கம்பெனியா தாவனும் ...நான் ஒருத்தன் நல்லா
இருக்கணும்னா, எத்தன
கம்பனி நாசமா போனாலும்,
எது பண்ணாலும் தப்பில்ல
****************************************************************************************************************************
என்ன சம்பளம்
எதிர்பாக்குறீங்க?
இதக்கேப்பன்னு தெரியும்..அதே சம்பளத்துக்கு எவன்
வருவான்..ஒரு 30 ௦% கூட்டிக்
குடு...
எனக்கு
தெரியும் எப்டியும் நீ பர்மா பஜார்ல ரேட் பேசுற மாதிரி குறைச்சு
பேசுவேன்னு..அதுக்குத்தான் என் ஒரிஜினல் சம்பளத்த விட 30%
ஏத்தியே உன்கிட்ட சொன்னேன்
மெயிலில் வந்தவை
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எதுக்கு இளா வம்புல மாட்டிவிடுறீங்க ?இளமாறன் wrote:உதயசுதா wrote:முகைதீன் மன்னிக்கனும். நீங்க போட்ட பல நகைசுவைகளை படிச்சு நான் பலமுறை சிரிச்சு இருக்கேன். ஆனா இந்த தடவை ..............................................................................................................................................................................................
முகைதின உதைக்கணும் நு ஆசை வருதா
நானே கொஞ்ச நாளா வம்புக்கு போறதில்லைன்னு முடிவு எடுத்து வச்சு இருக்கேன்.
நான் சொல்ல வந்தது, மன்னிக்கனும் முகைதீன். இந்த நகைசுவைகளை ரசிக்க முடியலை.ஏதோ கோபம்தான் வருது
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:எதுக்கு இளா வம்புல மாட்டிவிடுறீங்க ?இளமாறன் wrote:உதயசுதா wrote:முகைதீன் மன்னிக்கனும். நீங்க போட்ட பல நகைசுவைகளை படிச்சு நான் பலமுறை சிரிச்சு இருக்கேன். ஆனா இந்த தடவை ..............................................................................................................................................................................................
முகைதின உதைக்கணும் நு ஆசை வருதா
நானே கொஞ்ச நாளா வம்புக்கு போறதில்லைன்னு முடிவு எடுத்து வச்சு இருக்கேன்.
நான் சொல்ல வந்தது, மன்னிக்கனும் முகைதீன். இந்த நகைசுவைகளை ரசிக்க முடியலை.ஏதோ கோபம்தான் வருது
வேலை பளு அதிகம் இருக்கிறதா தோழி அது தான் கோபம் வருகிறதா ..... இல்லை நமக்கு இப்படி ஒரு இளிச்சவாய் கம்பெனி கிடைக்கலனு கோபமா
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை இளா. இன்னிக்கு ஒரு மீட்டிங் போக வேண்டி இருந்துச்சு.ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு மீட்டிங் போட்டு எரிச்சல் ஆக்குராணுக.இளமாறன் wrote:உதயசுதா wrote:எதுக்கு இளா வம்புல மாட்டிவிடுறீங்க ?இளமாறன் wrote:உதயசுதா wrote:முகைதீன் மன்னிக்கனும். நீங்க போட்ட பல நகைசுவைகளை படிச்சு நான் பலமுறை சிரிச்சு இருக்கேன். ஆனா இந்த தடவை ..............................................................................................................................................................................................
முகைதின உதைக்கணும் நு ஆசை வருதா
நானே கொஞ்ச நாளா வம்புக்கு போறதில்லைன்னு முடிவு எடுத்து வச்சு இருக்கேன்.
நான் சொல்ல வந்தது, மன்னிக்கனும் முகைதீன். இந்த நகைசுவைகளை ரசிக்க முடியலை.ஏதோ கோபம்தான் வருது
வேலை பளு அதிகம் இருக்கிறதா தோழி அது தான் கோபம் வருகிறதா ..... இல்லை நமக்கு இப்படி ஒரு இளிச்சவாய் கம்பெனி கிடைக்கலனு கோபமா
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வேலை இல்லாதவர்கள் செய்யும் ஒரே வேலை மீட்டிங் போடுவது தானே அதுவே வேண்டாம் என்றால் எப்படி டைம் பாஸ் பண்றது எப்படி
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அது சரி அதுக்காக வேலை இருக்கிறவங்களை கூப்பிட்டு மீட்டிங் வர சொன்னா எப்படி?என்னோட இன்னிக்கு வேலை முழுவதும் பெண்டிங்க்ல இருக்கு,அத யார் செய்றது,இவனுகா சித்தப்பாவா வந்து செய்து கொடுப்பார்இளமாறன் wrote:வேலை இல்லாதவர்கள் செய்யும் ஒரே வேலை மீட்டிங் போடுவது தானே அதுவே வேண்டாம் என்றால் எப்படி டைம் பாஸ் பண்றது எப்படி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:அது சரி அதுக்காக வேலை இருக்கிறவங்களை கூப்பிட்டு மீட்டிங் வர சொன்னா எப்படி?என்னோட இன்னிக்கு வேலை முழுவதும் பெண்டிங்க்ல இருக்கு,அத யார் செய்றது,இவனுகா சித்தப்பாவா வந்து செய்து கொடுப்பார்இளமாறன் wrote:வேலை இல்லாதவர்கள் செய்யும் ஒரே வேலை மீட்டிங் போடுவது தானே அதுவே வேண்டாம் என்றால் எப்படி டைம் பாஸ் பண்றது எப்படி
ரொம்ப சின்சியர் ஆபிசரா இருக்கீங்களே எதிரிங்க அதிகம் இருப்பாங்களே
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|