புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!
Page 1 of 1 •
பளிச்சென்ற உடை, முகமெல்லாம் புன்னகை, தோளில் தொங்கும் அழகான பைக்குள் புத்தம்புது கரன்சி நோட்டுகள், கருணைக்கும்- வழிகாட்டுதலுக்கும் தன்னை உதாரணமாக காட்டிக்கொள்ளும் பேச்சு.. இப்படியாய் காணப்படுகிறார், ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அந்த பெண்!
குறைந்த வருமானத்தில் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தினர் குடியிருக்கும் தெரு ஒன்றில் அந்த பளிச் பெண், தனது காரை ஓட்டிக்கொண்டு வந்து போனார். தெருவில் குடியிருக்கும் பெண்கள் மீது அவள் பார்வை பதிந்தது. அங்குள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றிரண்டு குழந்தைகளை பெற்றவர்கள். கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். கணவரை வேலைக்கும், குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பிவிட்டு டெலிவிஷனை பார்த்தே பொழுதை போக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களை `ஆழ்ந்து' கவனித்த பளிச் பெண், `தனது வேலைக்கு' அந்த ஏரியா சரிப்பட்டு வரும் என்று முடிவு செய்தாள்.
இரண்டு வாரங்களில் அந்த தெருவிற்கு அருகில் உள்ள தனி வீட்டிற்கு தன் காரில் வந்து இறங்கினாள். சவுகரியம் நிறைந்த அந்த வீட்டிற்கு உரிமையாளர், தலைசுற்றும் அளவிற்கு வாடகை சொன்னபோதும் பளிச் பெண், சம்மதம் தெரிவித்து அட்வான்சை அள்ளிக் கொடுத்துவிட்டு குடியேறினாள்.
பத்தே நாட்களில் அந்தப் பகுதி பெண்களிடம் அறிமுகமாகிக்கொண்டாள். சமூக ஆய்வு மேற்கொள்கிறவள்போல் வீடுகளுக்கு சென்று பெண்களின் வாழ்க்கை முறை, குடும்ப சூழல் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு தன்னால் முடிந்த உதவிகளையும், ஆலோசனைகளையும் தருவதாக சொன்னாள். அந்த பெண்களும் சந்தோஷப்பட்டு, அவள் வீடு தேடிச் சென்றனர்.
அதில் அழகாக தோன்றிய பெண்கள் ஐந்து பேரை, அந்த பளிச் பெண் தேர்வு செய்துகொண்டாள். மற்ற பெண்களை மெல்ல ஒதுக்கி தன் வீட்டு பக்கமே வராத அளவிற்கு பார்த்துக்கொண்டாள். ஐந்து பெண்களுக்கும் அவ்வப்போது பண உதவி செய்தல், அழகில் ஆலோசனை கொடுத்து மேலும் அவர்களை அழகு படுத்துதல், அவர்களுக்கு பொருத்தமான சுடிதார்களை வாங்கிக்கொடுத்து அணிய வைத்து அழகு பார்த்தல் என்று அவள் உதவி தொடர்ந்தது. வழக்கமாக பஸ்களில் இடி பட்டு, மிதிபட்டு, பிதுங்கி பயணம் செய்யும் அவர்களை தனது காரில் அழைத்துச் சென்றாள். நகரில் உள்ள பிரபலமான மால்களுக்கு அழைத்துப்போய் நவீன கவர்ச்சி உலகத்தை அவர்களுக்கு காட்டினாள்.
அவள் எதிர்பார்த்த மாற்றம் அதற்குள் அந்த ஐந்து பெண்களிடமும் ஏற்பட்டிருந்தது. தங்களை ரட்சிக்க வந்தவள் என்றும், தங்களுக்கு கணவர்கள் காட்டாத இன்னொரு அற்புத உலகைகாட்டும் ஆச்சரிய பெண் என்றும் அவளை நம்பி தங்கள் கணவர், குடும்பம், பிரச்சினைகள், ஏக்கங்கள் எல்லாவற்றையும் அவளிடம் கொட்டினார்கள்.
அதில் நான்கு பெண்கள், `குடும்பத்திற்கு தேவையான அளவு கணவர் பணம் சம்பாதிப்பதில்லை. குடிப்பழக்கம் இருக்கிறது. தங்களை மதிப்பதில்லை. உடல்ரீதியாக திருப்தி படுத்துவதில்லை...' என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை சொன்னார்கள். அதை அப்படியே உள்வாங்கிக்கொண்ட அந்த பளிச் பெண், `என் வாழ்க்கை ஒரு காலத்தில் உங்களைவிட மோசமாக இருந்தது. என் கணவர் உங்கள் கணவர் மாதிரிதான் நடந்துகொண்டார். வாங்குகிற சம்பளத்தைகூட என்னிடம் தருவதில்லை. அடிக்கவும் செய்தார். அதன் பின்பு அவரை கண்காணிக்கத் தொடங்கினேன். அவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்தேன். அதன் பிறகு என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை விரட்டிவிட்டேன். நீங்களும் பாருங்களேன், உங்கள் கணவருக்கும் அப்படிப்பட்ட தொடர்புகள் இருக்கும். நாமதான் யோக்கியமாக இருக்கணுமாம். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்வார்களாம். நாமும் அவர்கள் மாதிரி நடந்துகொண்டால் என்ன?' என்று அவள் கேட்டபோது, அந்த ஐந்து பெண்களும் லேசாக அதிர்ந்தார்கள்.
`ஆண்கள் எப்போதும் வெளியே போவார்கள். அவர்கள் ரகசிய தொடர்பு வைத்திருந்தால் வெளியே தெரியாது. நாம் அப்படி நடந்துகொண்டால் வெளியே தெரிந்துவிடும் என்ற பயம் எல்லா பெண்களுக்கும் வரும். உங்களுக்கும் வருமே. அந்த பயமே ஏற்படாத அளவிற்கு உங்களுக்கு என்னால் உதவ முடியும்' என்று அர்த்தத்தோடு சிரித்துவிட்டு, அவர்களை அனுப்பிவிட்டாள்.
மறுநாள் அவளைத் தேடி ஐந்தில், இரண்டு பெண்கள் மட்டுமே சென்றனர். அடுத்த சில வாரங்களில் அந்த இரு பெண்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. நடை, உடை, பேச்சு எல்லாம் மாறி இருந்தது. இரண்டு, மூன்று மணிநேரம் வீட்டில் இருந்து காணாமல் போனார்கள். தெருவில் உள்ள மற்ற பெண்களிடம் இருந்து தங்கள் தொடர்பை முற்றிலும் முறித்துக்கொண்டார்கள்.
துப்பறியத் தொடங்கினார்கள், பளிச் பெண்ணிடம் இருந்து ஒதுங்கிய மூன்று பெண்களும்! அவர்கள் நினைத்தது சரிதான்! சரியான தருணத்திற்கு காத்திருந்து, மறுநாள் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்கள். போலீசார் சாதாரண உடையில் அந்த பளிச் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தபோது, அந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது அந்த நான்கு பேருமே குடும்ப பெண்கள் என்பதும், அந்த பளிச் பெண்ணால் மூளைச்சலவை செய்யப்பட்டு, பண ஆசைகாட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..! அடிக்கடி ஏரியாவை மாற்றும் இப்படிப்பட்ட ஒருசில பளிச் பெண்கள் உங்கள் ஏரியாவிற்கும் வரலாம்..! உங்களுக்கும் வலைவீசலாம்!
தினதந்தி
குறைந்த வருமானத்தில் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தினர் குடியிருக்கும் தெரு ஒன்றில் அந்த பளிச் பெண், தனது காரை ஓட்டிக்கொண்டு வந்து போனார். தெருவில் குடியிருக்கும் பெண்கள் மீது அவள் பார்வை பதிந்தது. அங்குள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றிரண்டு குழந்தைகளை பெற்றவர்கள். கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். கணவரை வேலைக்கும், குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பிவிட்டு டெலிவிஷனை பார்த்தே பொழுதை போக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களை `ஆழ்ந்து' கவனித்த பளிச் பெண், `தனது வேலைக்கு' அந்த ஏரியா சரிப்பட்டு வரும் என்று முடிவு செய்தாள்.
இரண்டு வாரங்களில் அந்த தெருவிற்கு அருகில் உள்ள தனி வீட்டிற்கு தன் காரில் வந்து இறங்கினாள். சவுகரியம் நிறைந்த அந்த வீட்டிற்கு உரிமையாளர், தலைசுற்றும் அளவிற்கு வாடகை சொன்னபோதும் பளிச் பெண், சம்மதம் தெரிவித்து அட்வான்சை அள்ளிக் கொடுத்துவிட்டு குடியேறினாள்.
பத்தே நாட்களில் அந்தப் பகுதி பெண்களிடம் அறிமுகமாகிக்கொண்டாள். சமூக ஆய்வு மேற்கொள்கிறவள்போல் வீடுகளுக்கு சென்று பெண்களின் வாழ்க்கை முறை, குடும்ப சூழல் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு தன்னால் முடிந்த உதவிகளையும், ஆலோசனைகளையும் தருவதாக சொன்னாள். அந்த பெண்களும் சந்தோஷப்பட்டு, அவள் வீடு தேடிச் சென்றனர்.
அதில் அழகாக தோன்றிய பெண்கள் ஐந்து பேரை, அந்த பளிச் பெண் தேர்வு செய்துகொண்டாள். மற்ற பெண்களை மெல்ல ஒதுக்கி தன் வீட்டு பக்கமே வராத அளவிற்கு பார்த்துக்கொண்டாள். ஐந்து பெண்களுக்கும் அவ்வப்போது பண உதவி செய்தல், அழகில் ஆலோசனை கொடுத்து மேலும் அவர்களை அழகு படுத்துதல், அவர்களுக்கு பொருத்தமான சுடிதார்களை வாங்கிக்கொடுத்து அணிய வைத்து அழகு பார்த்தல் என்று அவள் உதவி தொடர்ந்தது. வழக்கமாக பஸ்களில் இடி பட்டு, மிதிபட்டு, பிதுங்கி பயணம் செய்யும் அவர்களை தனது காரில் அழைத்துச் சென்றாள். நகரில் உள்ள பிரபலமான மால்களுக்கு அழைத்துப்போய் நவீன கவர்ச்சி உலகத்தை அவர்களுக்கு காட்டினாள்.
அவள் எதிர்பார்த்த மாற்றம் அதற்குள் அந்த ஐந்து பெண்களிடமும் ஏற்பட்டிருந்தது. தங்களை ரட்சிக்க வந்தவள் என்றும், தங்களுக்கு கணவர்கள் காட்டாத இன்னொரு அற்புத உலகைகாட்டும் ஆச்சரிய பெண் என்றும் அவளை நம்பி தங்கள் கணவர், குடும்பம், பிரச்சினைகள், ஏக்கங்கள் எல்லாவற்றையும் அவளிடம் கொட்டினார்கள்.
அதில் நான்கு பெண்கள், `குடும்பத்திற்கு தேவையான அளவு கணவர் பணம் சம்பாதிப்பதில்லை. குடிப்பழக்கம் இருக்கிறது. தங்களை மதிப்பதில்லை. உடல்ரீதியாக திருப்தி படுத்துவதில்லை...' என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை சொன்னார்கள். அதை அப்படியே உள்வாங்கிக்கொண்ட அந்த பளிச் பெண், `என் வாழ்க்கை ஒரு காலத்தில் உங்களைவிட மோசமாக இருந்தது. என் கணவர் உங்கள் கணவர் மாதிரிதான் நடந்துகொண்டார். வாங்குகிற சம்பளத்தைகூட என்னிடம் தருவதில்லை. அடிக்கவும் செய்தார். அதன் பின்பு அவரை கண்காணிக்கத் தொடங்கினேன். அவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்தேன். அதன் பிறகு என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை விரட்டிவிட்டேன். நீங்களும் பாருங்களேன், உங்கள் கணவருக்கும் அப்படிப்பட்ட தொடர்புகள் இருக்கும். நாமதான் யோக்கியமாக இருக்கணுமாம். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்வார்களாம். நாமும் அவர்கள் மாதிரி நடந்துகொண்டால் என்ன?' என்று அவள் கேட்டபோது, அந்த ஐந்து பெண்களும் லேசாக அதிர்ந்தார்கள்.
`ஆண்கள் எப்போதும் வெளியே போவார்கள். அவர்கள் ரகசிய தொடர்பு வைத்திருந்தால் வெளியே தெரியாது. நாம் அப்படி நடந்துகொண்டால் வெளியே தெரிந்துவிடும் என்ற பயம் எல்லா பெண்களுக்கும் வரும். உங்களுக்கும் வருமே. அந்த பயமே ஏற்படாத அளவிற்கு உங்களுக்கு என்னால் உதவ முடியும்' என்று அர்த்தத்தோடு சிரித்துவிட்டு, அவர்களை அனுப்பிவிட்டாள்.
மறுநாள் அவளைத் தேடி ஐந்தில், இரண்டு பெண்கள் மட்டுமே சென்றனர். அடுத்த சில வாரங்களில் அந்த இரு பெண்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. நடை, உடை, பேச்சு எல்லாம் மாறி இருந்தது. இரண்டு, மூன்று மணிநேரம் வீட்டில் இருந்து காணாமல் போனார்கள். தெருவில் உள்ள மற்ற பெண்களிடம் இருந்து தங்கள் தொடர்பை முற்றிலும் முறித்துக்கொண்டார்கள்.
துப்பறியத் தொடங்கினார்கள், பளிச் பெண்ணிடம் இருந்து ஒதுங்கிய மூன்று பெண்களும்! அவர்கள் நினைத்தது சரிதான்! சரியான தருணத்திற்கு காத்திருந்து, மறுநாள் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்கள். போலீசார் சாதாரண உடையில் அந்த பளிச் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தபோது, அந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது அந்த நான்கு பேருமே குடும்ப பெண்கள் என்பதும், அந்த பளிச் பெண்ணால் மூளைச்சலவை செய்யப்பட்டு, பண ஆசைகாட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..! அடிக்கடி ஏரியாவை மாற்றும் இப்படிப்பட்ட ஒருசில பளிச் பெண்கள் உங்கள் ஏரியாவிற்கும் வரலாம்..! உங்களுக்கும் வலைவீசலாம்!
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nerunchiபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011
உண்மையிலேயே அவர்கள் குடும்பபெண்கள் அல்ல -
சந்தர்ப்பவாதிகள் - தன் குடும்பத்தை உண்மையில் நேசிக்கும் யாரும் சந்தர்ப்பவாதிகள் ஆக மாட்டார்கள் - வழி தவற மாட்டார்கள் - இது போன்ற பெண்களும் ஆண்களும் அவர்கள் குடும்பத்திரிக்கு மட்டுமல்ல - சமூகத்திற்கே கேடுதான்
சந்தர்ப்பவாதிகள் - தன் குடும்பத்தை உண்மையில் நேசிக்கும் யாரும் சந்தர்ப்பவாதிகள் ஆக மாட்டார்கள் - வழி தவற மாட்டார்கள் - இது போன்ற பெண்களும் ஆண்களும் அவர்கள் குடும்பத்திரிக்கு மட்டுமல்ல - சமூகத்திற்கே கேடுதான்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
குடும்ப பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி மூளை சலவை செய்யும் இப்படிப்பட்ட கேடுகெட்ட பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
குடும்ப பெண்களும் கட்டுப்பாடின்றி திாியாமல், தனி மனித ஒழுக்கத்தை பேண வேண்டும். எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல; இப்படித்தான் வாழ வேண்டும் என்ற மனப்பான்மை தேவை. மனக்கட்டுப்பாடு தேவை.
குடும்ப பெண்களும் கட்டுப்பாடின்றி திாியாமல், தனி மனித ஒழுக்கத்தை பேண வேண்டும். எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல; இப்படித்தான் வாழ வேண்டும் என்ற மனப்பான்மை தேவை. மனக்கட்டுப்பாடு தேவை.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|